• Wed. Nov 12th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

வளர்த்த மரத்தை வெட்டியதால் தற்கொலை! இப்படியும் ஒரு இளைஞர்

மரம் நடுவதில் ஆர்வம் கொண்ட இளைஞர் ஒருவர், தான் வளர்த்த தெருவோர மரத்தை வெட்டியதால் மனமுடைந்து பூச்சி மருந்தைக் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை விமானநிலையம் அருகேயுள்ள தனியார் கல்லூரி ஒன்றில் ஓட்டுநராகப்…

அன்று இரவு 6.45 டு 9 மணி…

கரூரில் இருந்து கள ரிப்போர்ட்! செப்டம்பர் 27 ஆம் தேதி,  நாமக்கல் மாவட்டத்தில் பேசிய தவெக தலைவர் விஜய்.  மதியம் 2.15 டூ 3 20 வரை பரப்புரை செய்தார்.   அப்போது  வெயில் உச்சத்தில் கிட்டத்தட்ட 15 பேருக்கு மேல்…

ஊரடங்கு காலத்தில்**உணவுப் புரட்சி செய்த எடப்பாடியார்**கேடிஆர் அதிரடி தொடர் -20*

அம்மாவின் அரும்பெரும் சாதனை சமூக நீதித் திட்டமான அம்மா உணவகம் திட்டத்தை, அண்ணன் புரட்சித்தமிழர் அதிமுகவின் பொது செயலாளர் எடப்பாடியார் முதலமைச்சராக இருந்தபோது எவ்வாறு கையாண்டார் என்பதை இப்போது நினைத்தாலும் உள்ளம் சிலிர்க்கும். சென்னையில் தொடங்கி தமிழகம் முழுவதும் ஏழை எளிய…

கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்டு11 பேர் காயம்..,

நாகப்பட்டினம் நம்பியார் நகரை சேர்ந்தவர் சந்திரபாபு ( 60 ) இவருக்கு சொந்தமான பைபர் படகில் 5 தேதி மதியம் 2 மணிக்கு நம்பியா நகர் கடற்கரையிலிருந்துவிக்னேஷ் (28),விமல் (26),சுகுமார் ( 31 ),திருமுருகன் ( 31 ), முருகன் (38),…

லாரி ஆம்னி பஸ் மோதியதில் பற்றிய தீ..,

விருதுநகர் அருகே ஆர் .ஆர். நகரில் இருந்து சிமெண்ட் மூடை ஏற்றிக்கொண்டு லாரி தென்காசி நோக்கி சென்று கொண்டிருந்தது. லாரியை சாத்தூர் பெரியபொட்டல்பட்டியைச் சேர்ந்த ராகவன் என்பவர் ஓட்டி சென்றார். அந்த லாரி ஆர். ஆர். நகர் அருகே சர்வீஸ் சாலையில்…

நா.த.க சார்பில் அரியலூர் கலந்தாய்வு கூட்டம்..,

அரியலூர் பைபாஸ் ரோட்டிலுள்ள ஏஓய் எம் மினி ஹால் கூட்டரங்கில், நாம் தமிழர் கட்சி சார்பில் அரியலூர் சட்டமன்ற தொகுதிக்கான வேட்பாளர் அறிமுக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் சண்முகம்,அன்பரசி ஆகியோர் தலைமை வகித்தனர் . கட்சியின் மாநில…

எம்ஜிஆர் சிலை சேதப்படுத்திவருக்கு தண்டனை வழங்கவேண்டும் ராஜன் செல்லப்பா பேட்டி..

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வாடிவாசல் அமைக்கப்படும் இடத்தில் இரண்டரை அடி எம்ஜிஆர் சிலை 1990 ஆம் ஆண்டு இருப்பன் கவுன்சிலரால் வைக்கப்பட்டது. அதிக நடமாட்டம் உள்ள பகுதியில் வைக்கப்பட்டுள்ள எம்ஜிஆர் சிலை நேற்று நள்ளிரவில் சமூக விரோதிகளால் சேதப்படுத்திச் சென்றுள்ளனர். இது…

சபரிமலை வருகிறார் ஜனாதிபதி திரௌபதி முர்மு..,

எதிர் வரும் (அக்டோபர்_22)ம் நாள், பிற்பகல் கொ ச்சிக்கு விமானம் மூலம் வரும் அவர் கார் மூலம் நிலக்கல் வந்து அங்கிருந்து மாலையில் சபரிமலை சன்னிதானம் சென்று தரிசனம் செய்கிறார். தரிசனத்திற்கு பின். திருவனந்தபுரம் செல்லும் அவர் மூன்று நாட்கள் கேரளாவில்…

எம்ஜிஆர் சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு..,

மதுரை திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான வாடிவாசல் அமைக்கும் இடத்தில் அதிமுக சார்பில் எம்ஜிஆர் சிலை ஒன்று வைக்கப்பட்டிருந்தது. இரண்டரை அடி உயரம் கொண்ட இந்த சிலை அதிமுகவினர் பராமரிக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில் நேற்று இரவு அப்பொழுதுக்கு வந்த மர்ம…

மின்னல் தாக்கி சிகிச்சையில் 4 சிறுவர்களை அமைச்சர் ஆறுதல்..,

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 3தினங்களாக கோவில்பட்டி கயத்தார் விளாத்திகுளம் சாத்தான்குளம் திருச்செந்தூர் ஆத்தூர் ஏரல் முக்காணி முள்ளக்காடு முத்தையாபுரம் ஓட்டப்பிடாரம் மணியாச்சி பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த நிலையில்   தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. முத்தையாபுரம்…