• Fri. Nov 14th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

தற்காப்பு கலை பயிற்சி மையம் சார்பில் மாணவர்களுக்கு பாராட்டு..,

தஞ்சாவூர் மாவட்டம் ஊரணிபுரம் பகுதி மாணவர்கள் அஷ்டடோ அகடா போட்டியில் 3தங்க பதக்கங்கள் 3 வெள்ளி பதக்கங்களை வென்று தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி ஆகி உள்ளனர். இதில் தமிழ்நாடு அஷ்டடோ அகடா சங்கம் நடத்திய நான்காவது மாநில அளவிலான சிலம்பம்…

ஒரத்தநாட்டில் வி.சி.க சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்..,

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தஞ்சை மையம் மாவட்டம் ஒரத்தநாடு தலைமை தபால் நிலையம் எதிரே தலைவர் எழுச்சித் தமிழர் மீது தாக்குதல் நடத்த முற்பட்ட குற்றவாளியை கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறை படுத்த வேண்டி ஒரத்தநாடு கிழக்கு ஒன்றிய செயலாளர்…

புதுமையான சிற்பம் படைப்பாற்றல்..,

மதுரை பிரிவு, வெளியிடப்பட்ட ரயில் பொருட்களிலிருந்து கோயில் கோபுர சிற்பத்தை உருவாக்குகிறது. தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்டத்தின் கோச்சிங் டிப்போ, வெளியிடப்பட்ட மற்றும் பழைய ரயில் பொருட்களைப் பயன்படுத்தி ஒரு அழகான கோயில் கோபுரம் (கோபுரம்) சிற்பத்தை உருவாக்கியுள்ளது. இந்த படைப்புப்…

க.இளம்பகவத் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்..,

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் கந்தசஷ்டித் திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.  ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி எஸ்ஐ பாண்டியன் என்பவர். பல்வேறு துறைகளில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன ( கடந்த…

கூடுதலாக 12 ரயில்வே தடங்கள் பயன்படுத்த அனுமதி..,

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு புதூரில் நெல் கொள்முதல் நிலையத்தை மற்றும் பருத்திப் பிறப்புகளில் அமைக்கப்பட்டுள்ள திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கை தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் உணவு பொருள் வழங்கல் அமைச்சர் சக்கரபாணி செய்தியாளர்கள் சந்தித்து அவர் தெரிவித்ததாவது; மாண்புமிகு உணவு…

கிரிக்கெட் மைதானத்தை தொடங்கி வைத்த எம். எஸ். தோனி..,

இந்திய கிரிக்கெட் புரட்சி நாயகன் மற்றும் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, இன்று மதுரையில் அமைந்துள்ள வேலம்மாள் கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் வேலம்மாள் கல்வி நிறுவனங்களின் தலைவர் திரு. எம்.வி.எம். முத்துராமலிங்கம் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது உலகத்…

மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி..,

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், பாப்பாநாடு எம்எம்ஏ மேல்நிலைப்பள்ளியில் ஒரத்தநாடு தீயணைப்பு துறை சார்பில் தீ தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் எஸ்.சஞ்சய் தலைமை வகித்தார். ஒரத்தநாடு தீயணைப்பு நிலைய அலுவலர் ரெ.செல்வம், முன்னனி தீயணைப்பு…

குடிநீர் வினியோகம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம்..,

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கிராமங்களுக்கு கூட்டு குடிநீர் வினியோகம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாண்புமிகு.சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி.கீதாஜீவன் அவர்களும், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் சட்டமன்ற…

கிரிக்கெட் மைதான திறப்பு விழா நிகழ்ச்சி..,

மதுரை சிந்தாமணி அருகே தமிழகத்தின் இரண்டாவது பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் திறப்பு விழா இன்று நடைபெற உள்ளது. அதில் பங்கேற்க இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி மும்பையில் இருந்து தனி விமான மூலம் மதுரை விமான…

திமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் கலந்துரையாடல்..,

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உடன்பிறப்பே வா எனும் தலைப்பில் நடத்திய கலந்துரையாடலில்  திமுக நிர்வாகிகளை சந்தித்தார்.  இச்சந்திப்பின் போது,  தமிழகம் முழுவதும் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், ஒன்றிய, நகர…