• Sun. Nov 2nd, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

காமராஜரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை..,

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில்பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளரும், குமரி மாவட்ட முன்னாள் அறங்காவலர் குழு தலைவர்…

நாட்டு நலப்பணித் திட்டம் சிறப்பு முகாம்..,

மதுரை அமலி பதின்ம மேனிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்டம் (NSS) சிறப்பு முகாமின் 6ம் நாள் நிகழ்வில் மூச்சுப்பயிற்சி, தியானம், யோகா போன்றவற்றை மோட்சம் கற்றுக் கொடுத்தார். பிறகு திட்ட மாணவர்கள் களப்பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து S.ஜான்சன் JRC ஒருங்கிணைப்பாளர்…

“காதி கிராஃப்ட்”அங்காடியை துவக்கி வைத்த ஆட்சியர்..,

தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியம் மூலம், தேனி பழைய பேருந்து நிலையத்தில் இயங்கும், “காதி கிராஃப்ட்” அங்காடியில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 30 சதவீத தள்ளுபடி விற்பனையை தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் துவக்கி வைத்தார்.…

கல்வி பயணத்தை தொடங்கிய குழந்தைகள்..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் கோதண்டராமர் கோவில் வளாகத்தில் விஜயதசமியை முன்னிட்டு கல்வி கற்க பள்ளிக்குச் செல்வதற்க்கு முன்பு குழந்தைகள் அஷராப்யாசம் நிகழ்சியில் கலந்துகொண்டு தாம்பூல தட்டில் வைக்கப்பட்டிருந்த அரிசியில் குழந்தைகள் ஒரு ரூபாய் நாணயத்தை கையில் வைத்து அ .ஆ.என்ற தமிழ்…

1ரூபாய்க்கு வேட்டி வழங்கியதால் அலைமோதிய கூட்டம்..,

காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் காவல் நிலையம் எதிரில் தனியார் காதி நிறுவனம் இயங்கி வருகிறது. காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கதர் ஆடைகளை மக்கள் அதிகம் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கில் ஒரு ரூபாய்க்கு வேட்டி விற்பனை எனவும், முதலில் வரும் 200…

மகாத்மாவிற்கு மரியாதை செலுத்திய கே ஜி ராஜகுரு..,

அன்னல் மகாத்மா காந்தியின் 157 வது பிறந்த நாளை முன்னிட்டு விருதுநகர் மாவட்ட திமுக சார்பில் விருதுநகர் வடக்கு மாவட்ட விளையாட்டு அணி அமைப்பாளர் கே ஜி ராஜகுரு விருதுநகர் ரயில் நிலையம் அருகே உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மாலை…

சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் கத்தி போடும் திருவிழா.

கோவையில் டவுன்ஹால் அருகே ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில்உள்ளது. ஆண்டுதோறும் அம்மனை அழைப்பதற்காக இந்தக் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கத்திபோடும் திருவிழாவை நடத்தி வருகின்றனர். பூமார்க்கெட்டில் உள்ள மாகாளியம்மன் கோவிலில் இந்தக் கத்தி போடும் திருவிழா ஊர்வலம் துவங்கி டவுன்ஹால் உள்ள…

பிள்ளையார் சுழி போட்ட சுட்டி குழந்தைகள் !!!..,

ஏடு துவங்குதல் எனப்படும்  வித்யாரம்பம் நிகழ்ச்சி கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் நடைபெற்றது. குழந்தைகள் கல்வியைத் துவங்கினால் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். அதன் அடிப்படையில் விஜயசதமி முன்னிட்டு வழிபாடுகளுடன் குழந்தைகளின் கல்வி கற்றல் தொடங்குவது வழக்கம். இந்த நிகழ்ச்சியில் சுட்டி குழந்தைகளின் விரலைப்…

வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம்..,

தஞ்சாவூர் மாவட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகாமை சார்பில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் குழுத்தலைவர் மற்றும்  தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி  தலைமையில் நேற்று நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகக் கூட்ட அரங்கில் மாவட்ட ஊரக வளர்ச்சி…

முப்பிடாதி அம்மன் பொங்கல் விழா கொடியேற்றம்..,

இராஜபாளையம் அருகே சொக்கநாதன்புத்தூர் மேலூர் துரைச்சாமிபுரம் முப்பிடாவதி அம்மன் கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன் புத்தூர் மேலூர் துரைசாமிபுரம் பகுதியில் 13 சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ முப்பிடாதி அம்மன் திருக்கோவில்…