பாஜக வேட்பாளரை அறிவித்தால் நாங்கள் வாபஸ் பெறுவோம்.. ஓபிஎஸ் நிலைபாடுதான் என்ன ?
ஈரோடு இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளரை அறிவித்தால் தங்கள் தரப்பு வேட்பாளரை திரும்பப்பெறுவோம் என ஓபிஎஸ் அறிவிதிருப்பது அவரது நிலைப்பாடு குறித்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் திமுக கூட்டணி வேட்பாளராக இவிகேஎஸ் .இளங்கோவன் போட்டியிடுகிறார். அதேபோல…
அதிமுக ஓபிஎஸ் அணி வேட்பாளர் அறிவிப்பு
அதிமுக ஓ.பன்னீர்செல்வம் அணி வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அதிமுக இரு அணிகளும் தனித்தனியாக வேட்பாளரை அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இன்றுகாலையில் இபிஎஸ் தனது வேட்பாளராக கே.எஸ்.தென்னரசுவை வேட்பாளராக அறிவித்திருந்தார். இந்நிலையில் மாலை 5 மணிக்கு தனது வேட்பாளரை அறிவிக்கப்போவதாக அறிவித்திருந்தார் ஓபிஎஸ் .…
பா.ஜக.வுடன் கூட்டணி வைப்பதற்கு சாவதே மேல்: நிதிஷ்குமார்..!
மீண்டும் பாஜகவுடன் கூட்டணிக்கு வைப்பதற்கு சாவதே மேல் என்று நிதிஷ்குமார் கூறியதுடன், ஆளும் கட்சி தனது துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் மீது “வேண்டுமென்றே, அடிப்படையின்றி” வழக்குகளைத் தொடுப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.“பிரதமர் நரேந்திர மோடியின் நம்பிக்கையை துஷ்பிரயோகம் செய்ததாக” பாஜக தலைவர்கள்…
சீமானுக்கு பதிலடி கொடுத்த அமைச்சர்..!
கலைஞரின் பேனா சிலையை சீமான் உடைக்கும் வரை எங்கள் கைகள் பூப்பறித்துக் கொண்டிருக்குமா என்று அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,சென்னை புரசைவாக்கம் அருள்மிகு கங்காதரரேஸ்வரர் திருக்கோவிலில் ராஜகோபுரம், சுற்றுப்பிரகாரம், கருங்கல் பதிக்கும் பணிகள் உள்ளிட்ட திருப்பணிகளை…
கடலில் பேனாவை வைத்தால் உடைப்பேன் -சீமான் ஆவேசம்
முன்னாள் முதல்-அமைச்சரும், மறைந்த தி.மு.க. தலைவருமான கருணாநிதிக்கு நடுக்கடலிலும் ரூ.81 கோடி செலவில் 134 அடி உயரத்துக்கு பிரமாண்ட ‘பேனா’ நினைவுச் சின்னம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டது.மத்திய அரசின் முதற்கட்ட அனுமதி கிடைத்ததை தொடர்ந்து அடுத்த கட்டமாக பொதுமக்களின் கருத்தை…
இரட்டை இலை சின்னம் வழக்கு இன்று தீர்வு கிடைக்குமா?
எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இரட்டை இலைக்காக மீண்டும் தாக்கல் செய்துள்ள மனு மீதுஇன்று விசாரணை நடைபெறுகிறது. அன்றே தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்ப்பதால், தீர்ப்புக்குப் பின்னரே வேட்பாளரை அறிவிக்க இரு அணியினரும் முடிவு செய்துள்ளனர்.அதிமுகவில் தற்போது ஒற்றை தலைமை, கட்சி சின்னம்…
சேது – நிறைவேறாத நல்ல கனவாகவே இருக்கட்டும் ?
சேது சமுத்திரத் திட்டம் மீண்டும் பொது வெளியின் பேசு பொருளாகவந்துள்ளது. உச்ச நீதி மன்றத்திற்கு இந்திய ஒன்றிய அரசு அளித்தபதிலாகவும், சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதீர்மானமாகவும் பேச்சு பொருளாகி உள்ளது.எல்லோரும் கனவு காண்கிறோம். சமூகமும் சில சமயங்களில் தனக்கானகனவை உருவாக்கிக் கொள்ளும். அப்படி…
ஓ.பி.எஸ். அணியில் எல்லோரும் ஒன்று திரண்டால்…எடப்பாடியை அநாதை ஆக்கலாம்..? உ. தனிஅரசு பேட்டி
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தலில் அ.தி.மு.க. ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு அளிப்பதாக கூறி அவரை சந்தித்து திரும்பியுள்ளார், ‘தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை’யின் நிறுவனத் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான உ.தனியரசு.அவரிடம் அரசியல் டுடே டாட்காம்காக ஓரிரு கேள்விகளை முன் வைத்தோம்.கே:…
தீய சக்தி என்றால் அது எடப்பாடி பழனிசாமி தான் -ஓபிஎஸ் அணி எம்.வி .சதீஷ் பேட்டி
ஓபிஎஸ் தலைமையிலான அதிமுக சென்னை மாவட்ட கழக செயலாளர் .எம். வி சதீஷ் அவரது தலைமையில் மொழிப்போர் தியாகத்தில் உயிர் நீத்த தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.இந்தி எதிர்ப்பு மொழிப்போர் தியாகத்தில் உயிர்நீத்த தியாகிகளுக்கு வீரவணக்கம் சென்னை போயஸ் கார்டனில் அமைந்துள்ள முன்னாள்…
இந்தியாவில் முதல்முறையாக கேரளாவில் தவறு செய்யும் அதிகாரிகளுக்கு அபராதம்
தொழில்முனைவோருக்கு எதிராக தவறு செய்யும் அதிகாரிகளுக்கு நாட்டிலேயே முதல் முறையாக கேரளத்தில் அபராதம் விதிக்கப்படுவதாகவும் அமைச்சர் பி.ராஜீவ் தெரிவித்தார்.ஹரிபாடு எஸ்.கே.நோயறிதல் மையத்தை அமைச்சர் பி.ராஜீவ் திறந்து வைத்தார். அப்போது அவர் பேசுகையில், கேரளத்தில் தற்போது தொடங்கப்பட்டுள்ள தொழில்களில் 24 சதவிகிதம் உணவுத்…




