அதிமுக வேட்பாளர் கேஎஸ் தென்னரசு வேட்புமனு தாக்கல்
ஈரோடு இடைத்தேர்தலில் வேட்பு மனுதாக்கல் செய்ய கடைசி நாளான இன்று அதிமுக வேட்பாளர் தென்னரசு வேட்புமனு தாக்கல் செய்தார்.ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்-27ல் தேர்தல் நடைபெற உள்ளது.இடைதேர்தலில், போட்டியிடுவதற்கு வேட்பு மனுக்கள் கடந்த ஜன-31 முதல் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன.…
ஓபிஎஸ்-யை அழைப்பது குறித்து கட்சியின் தலைமை முடிவு – தமிழ் மகன் உசேன் பேட்டி.
ஈரோடு கிழக்கு தொகுதியில், அதிமுக வேட்பாளர் வெற்றிக்காக தேர்தல் பிரச்சாரம் செய்ய, ஓபிஎஸ்-யை அழைப்பது குறித்து கட்சியின் தலைமை கழகம் முடிவு செய்யும் என்று அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் சென்னை விமான நிலையத்தில் பேட்டி.ஈரோடு கிழக்கு இடை தேர்தலில்…
நீட் தேர்வு ரகசியத்தை உதயநிதி ஸ்டாலின் வெளியிடுவாரா? ஆர்.பி.உதயகுமார் கேள்வி
நீட் தேர்வை பற்றி அவர் சொல்ல வேண்டிய ரகசியத்தை மதுரையிலே வெளியிடுவாரா? என சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் ஆர்.பி.உதயகுமார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவதுஉதயநிதி ஸ்டாலின் பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிற விழாவில் பங்கேற்பதாக,…
திமுக ஆட்சி விவசாயிகளுக்கு பெரும் ஏமாற்றத்தையே அளிக்கிறது- பி.ஆர்.பாண்டியன்
தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பிஆர்.பாண்டியன் சென்னை பெசன்ட் நகரில் உள்ள அனைத்து விவசாயிகள் சங்கத்தின் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்தமிழ்நாட்டின் பருவமழையின் காரணமாக பாதிக்கப்பட்ட காவிரி டெல்டா பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு…
வெறும் வெட்டி பேச்சுத்தான்…. பாஜகவை விளாசும் காயத்ரி ரகுராம்..!!
பாஜக வார்ரூம் வேட்டி வீரம் வெறும் ஆன்லைனில் மட்டுமே என நடிகை காயத்ரி ரகுராம் ட்விட்டரி கருத்திட்டுள்ளார்.ட்விட்டரில் பதிவிட்டுள்ள காயத்ரி ரகுராம், “ஜே.ஜே.அம்மாவின் ஆசியும், எம்.ஜி.ஆரின் ஆசிர்வாதமும் இபிஎஸ்ஸுக்குத்தான். இபிஎஸ் அய்யா தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதையும், அதிமுக கட்சிக்காக மற்றும்…
திருநகரில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்பாட்டம்
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா திருநகரில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றதுமத்திய அரசின் எல்ஐசி மற்றும் எஸ்பிஐ பங்குகளை பெருமளவில் தனியார் நிறுவனமான அதானிக்கு வழங்கியது. தற்போது அதானி குழும பங்குகள் சந்தையில் மிகப்பெரிய…
ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வேட்பாளர் செந்தில்முருகன் வாபஸ்
இரட்டை இலை சின்னம் முடங்கும் அபாயம் இருப்பதாகக் கூறி, ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் வேட்புமனுவை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளார்.ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து தென்னரசு என்பவரை வேட்பாளராக அறிவித்தனர். ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் செந்தில்முருகன் என்பவரை…
ஈரோடு தேர்தல் மனு தாக்கல் செய்யும் பணி நாளை முடிவுக்கு வருகிறது..!!
ஈரோடு இடைத்தேர்தலில் மனுதாக்கல் செய்ய நாளை கடைசி நாள் என்பதால் முக்கிய வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்து விட்ட நிலையில் அதிமுக நாளை மனுதாக்கல் செயயும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு நடைபெறக் கூடிய முதல்…
ஓபிஎஸ் தனது வேட்பாளரை திரும்பப் பெற வேண்டும் -அண்ணாமலை
ஈரோடு இடைத்தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் தனது வேட்பாளரை திரும்பப் பெற வேண்டும் என அவரிடம் (ஓபிஎஸ்) கோரிக்கை வைத்துள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.சென்னை தியாகராய நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”ஈரோடு கிழக்குத் தொகுதியில் அதிமுக பிரிந்து இரு அணிகளாக…
ஈரோடு தேர்தலில் அண்ணாமலைப் போட்டி போடலாமே?வம்பிழுக்கும் காயத்ரி ரகுராம்
திமுகவை தோற்கடிக்க அண்ணாமலையால் மட்டுமே முடியும் என்றால் ஈரோடு தேர்தலில் போட்டியிடலாமே என தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் காயத்திரி ரகுராம்.காயத்ரி ரகுராம் தனது டிவிட்டர் பக்கத்தில், “நான் 8 ஆண்டுகள் பாஜகவால் வளர்க்கப்பட்டேன். எனது அரசியல் பயணத்தில் பாஜகவும், மோடி…




