பாரதிய ஜனதா கட்சியின் திருமங்கலம் வடக்கு ஒன்றியம் சார்பில் செயற்குழு கூட்டம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கீழ உரப்பனூர் கிராமத்தில் உள்ள சமுதாய கூடத்தில், பாரதீய ஜனதா கட்சி மதுரை மேற்கு மாவட்டம், திருமங்கலம் வடக்கு ஒன்றியம் சார்பில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில்,பாரதீய ஜனதா கட்சியின் மாவட்ட துணைத் தலைவர் ஓம்…
குமரி மாவட்டத்தை புறக்கணிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பா்டம்
குமரி மாவட்ட மக்களின் கோரிக்கை யை.கடந்த நான்கு ஆண்டுகளாக புறக்கணிக்கும் ஒன்றிய அரசு மக்கள் பிரதிநிதிகளின் கண்டன ஆர்ப்பாட்டம்.நாகர்கோவில் சந்திப்பு இரயில் நிலையத்தில்.குமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் பிரின்ஸ்,ஆர்.ராஜேஸ் குமார்.குமரி கிழக்கு, மேற்கு மாவட்ட தலைவர்கள், ஊராட்சி…
நடிகர் கமலுக்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறாது.., செல்லூர்ராஜூ விமர்சனம்..!
ஈரோடு கிழக்கு தொகுதியில், நடிகர் கமல்ஹாசனுக்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறார் என முன்னாள் அமைச்சர் செல்லூர்ராஜூ விமர்சனம் செய்துள்ளார்.
இரட்டை இலை தற்போது தாமரை இலையாக மாறிவிட்டது..!!-
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய கனமொழி இரட்டை இலை தற்போது தாமரையாக மாறிவிட்டதாக பேசினார்.“அதிமுக தற்போது தாமரை இலையில் நிற்கிறது. இரட்டை இலை இரு இலைகளாக வெவ்வேறு திசைகளில் இன்று பயணிக்கின்றன. அந்த தாமரை இலை அதானியை தாங்கி…
பா.ஜ.க.வில் இருந்து விலகிய ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்..
ஜார்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள பா.ஜ.க.வின் மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் அக்கட்சியில் இருந்து விலகியுள்ளார்.ஆளுநராக நியமிக்கப்பட்டவர் அரசியல் சார்ந்தோ, அரசு அமைப்புகளிலோ பதவியில் இருக்கக் கூடாது என்பது விதியாக இருப்பதால், சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பாஜகவில் உள்ள அனைத்து…
பிரபாகரன் பற்றி நெடுமாறன் கூறிய தகவல் நம்பிக்கைகுரியதாக இல்லை – பெ.மணியரசன்
நெடுமாறன் அவர்களது அறிக்கை நம்பத்தகுந்ததாக இல்லை என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்…….தமிழர் தேசிய முன்னணியின் நிறுவனத் தலைவரும், உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவருமான ஐயா பழ. நெடுமாறன் அவர்களும் தமிழீழப் பாவலர் ஐயா காசி. ஆனந்தன்…
என்னை அவமானப்படுத்தினார் பிரதமர் மோடி-ராகுல் குற்றச்சாட்டு
நாடாளுமன்றத்தில் என்னை பிரதமர் மோடி அவமானப்படுத்தினார் என கேரள மாநிலம் வயநாட்டில் ராகுல்காந்தி குற்றச்சாட்டுதனது சொந்த தொகுதியான கேரளமாநிலம் வயநாட்டில் தொண்டர்களிடம் பேசிய அவர்… நாடாளுமன்றத்தில் வைத்து, ‘என் பெயரில் ஏன் நேரு இல்லை?’ என நேரடியாக என்னை அவமானப்படுத்தினாலும் அப்பேச்சை…
பாரத் இந்து முன்னணியினர் தடுத்து நிறுத்தம்
காதலர் தினத்தை முன்னிட்டு சென்னையில் திரண்ட பாரத் இந்து முன்னணியினரை போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.சென்னை எத்திராஜ் கல்லூரி முன்பு குவிந்த அவர்கள் காதலர் தினம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வந்திருப்பதாக போலீசாரிடம் தெரிவித்தனர். காதலர் தினம் குறித்து விழிப்புணர்வு…
மாநிலங்களவை ஒரு மாதம் ஒத்திவைப்பு
அதானி விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் மாநிலங்களவை வரும் மார்ச் 13 வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.காங்கிரஸ் எம்.பி. ரஜனி பாட்டீல் இடைநீக்கத்தை ரத்து செய்யக் கோரியும், அதானி விவகாரம் குறித்து விசாரிக்க நாடாளுமன்றக் கூட்டுக் குழு அமைக்க வலியுறுத்தியும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து…
சூடுபிடிக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்..!!
ஈரோடு தொகுதி தேர்தலுக்கு இன்னும் 14 நாட்களே உள்ள நிலையில் பிரசாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.காங்கிரஸ், அ.தி.மு.க, தே.மு.தி.க, நாம் தமிழர் கட்சி உள்பட 77 பேர் போட்டியிடுகின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு வரும் முதல் இடைத்தேர்தல் என்பதால்…




