குடிமக்கள் விழிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் புத்தக தொகுப்பு வழங்கல்
இன்று தேனி மாவட்ட ஆய்வுக்காக வந்திருந்த மாநில தகவல் உரிமை ஆணையர் R. பிரதாப் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் சந்தித்து தகவல் அறியும் உரிமைச் சட்டம் – 2005-ன் கீழ் குடிமக்கள் விழிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவினால் பெறப்பட்ட தகவல்கள்…
கோவையில் திமுகவில் இணைந்த தொழிற்சங்கத்தினர்!
கோவை மாவட்டம், ,ரங்கசமுத்திரம் கலாசு தொழிற்சங்கத்தினர் அதிமுகவில் இருந்து விலகி தொழிலாளர் முன்னேற்றம் வஞ்சியபுரம் கிளைபிரிவு, கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் மருத்துவர் வரதராஜன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். நிகழ்ச்சியில், முன்னாள் பேரூராட்சி தலைவர் சந்திரமோகன், கிழக்கு ஒன்றிய செயலாளர் சேது,…
நடிகை குஷ்புவுக்கு கொரோனா தொற்று உறுதி
கொரோனா பரவலின் மூன்றாவது அலை காரணமாக இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு 2 லட்சத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. தமிழகத்தில் நேற்று மட்டுமே 12 ஆயிரம் பேருக்குமேல் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே, நடிகர்கள் மகேஷ் பாபு, சத்யராஜ், வடிவேலு, அருண்…
‘பசிக்கு மதம் இல்லை’ – இந்தியரை கௌரவப்படுத்திய இங்கிலாந்து அரசு
ஹைதராபாத்தை தளமாக கொண்ட சமூக சேவையாளர் அசார் மக்சூசி. இவர் ஹைதராபாத்தில் தினமும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு உணவளித்து வருகிறார். ‘பசிக்கு மதம் இல்லை’ என்பதற்கேற்ப, ஹைதராபாத் உட்பட ஐந்து நகரங்களில் பசியால் வாடுபவர்களுக்கு உணவளித்து வருகிறார் அசார். சமூகத்துக்கு அவர் செய்த…
கொட்டும் பனியில் நடனமாடிய இந்திய ராணுவ வீரர்கள்
இந்திய எல்லையில் நாட்டை பாதுக்காக்கும் பணியில் ஈடுபட்டு வரும் ராணுவ வீரர்கள், கடும் பனிப்பொழிவையும் பொருட்படுத்தாமல் நாட்டுக்காக அயராது பணியாற்றி வருகின்றனர். இமயமலையில் நிலவும் குளிரை சமாளிக்க உடல் வலிமை மட்டுமல்லாது, மன வலிமையும் மிக அவசிமாகிறது. இத்தகைய சூழலில் உடற்பயிற்சி,…
நிலவில் தண்ணீர் இருப்பதை கண்டுபிடித்த சீனா…
நிலவில் ஆய்வு செய்வதற்காக சீனா கடந்த நவம்பர் மாதம் ‘சாங்கோ-5’ என்ற விண்கலத்தை விண்ணுக்கு ஏவியது. இந்த விண்கலம் நிலவில் மத்திய உயர் அட்சய ரேகை பகுதியில் தரை இறங்கியது. அந்த விண்கலத்தின் லேண்டரில் உள்ள கருவி நிலவின் தரை பரப்பில்…
பிரதமர் பாதுகாப்பில் குளறுபடி – விசாரணைக்குழு அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு
கடந்த வாரம் பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூரில் பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பில் குளறுபடி நிலவியதாக புகார் கூறப்பட்டது. பிரதமர் பயண வழித்தடத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குளறுபடி தொடர்பாக பஞ்சாப் அரசும், மத்திய அரசு தனித் தனியாக விசாரணை குழுக்களை அமைத்தன. இந்த…
டெல்லி பல்கலைக்கழகத்தின் மோசமான முன்முடிவு
நாட்டின் செல்வாக்கு மிக்க உயர்கல்வி நிறுவனங்களில் ஒன்றான டெல்லி பல்கலைக்கழகம் சமீபத்தில் எடுத்திருக்கும் ஒரு முடிவானது, நாடு முழுமையும் உள்ள கல்வியாளர்களின் கவனத்தைக் கோருவதாக அமைந்திருக்கிறது. இதுவரை பள்ளி இறுதித் தேர்வுகளில் எடுக்கப்பட்ட மதிப்பெண்களின் ‘கட் ஆஃப்’ அடிப்படையில் மாணவர்களைத் தேர்ந்தெடுத்துவந்த…
தி.மு.க ‘ஐ.டி விங்’ பதவியை உதறிய அமைச்சர் பி.டி.ஆர்
நிதி மற்றும் மனித வளத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், திமுக கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளராகவும் இருந்து வருகிறார். ஒரு முக்கியமான துறை அமைச்சராக இருந்த காரணத்தால் தற்போது அமைச்சர், ஐடி பிரிவு செயலாளர் பதவியை கைவிட்டார். ‘நிதித்துறை’ அமைச்சரின்…
பாதுகாப்பு முன்னெச்சரிக்கை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு
இரண்டாம் மண்டலம் சுகாதார அலுவலர் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை விடுத்துள்ளார். வேலூர் மாவட்டம் ஆட்சியர் குமரவேல் பாண்டியன் உத்தரவின் பேரில் மாநகராட்சி ஆணையர் பரிந்துரையில் இரண்டாம் மண்டலம் சுகாதார அலுவலர் சிவக்குமார் தலைமையில் தனியார் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் தங்கும் விடுதிகளை ஆய்வு…