• Sat. Apr 20th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • ‘புஷ்பா’ பட பாணியில் செம்மர கட்டை கடத்தியவர் கைது!

‘புஷ்பா’ பட பாணியில் செம்மர கட்டை கடத்தியவர் கைது!

அல்லு அர்ஜுன் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் புஷ்பா. செம்மர கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது! தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி என்று பல்வேறு மொழிகளில் வெளியான புஷ்பா படத்தை திரை பிரபலங்கள்…

சங்கரன்கோயிலில் ‘விண்மீன் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு’ நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா..!

அகில இந்திய ஹேர் & பியூட்டி சங்கரன்கோவில் கிளை ஷிபா பார்லர் பமிலா மற்றும் நாகர்கோவில் கிளை இணைந்து நடத்தும் ஏழை எளியவர்களுக்கு ஆதரவற்றவர்களுக்கு மாணவர்கள் என பல்வேறு தரப்பினருக்கும் நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது.அதன் தொடர்ச்சியாக சங்கரன்கோவிலில் உள்ள விண்மீன்…

பாம்பு மீட்பர்’ வாவா சுரேஷின் உடல்நிலையில் முன்னேற்றம்

பாம்பு கொத்திய நிலையில் சிகிச்சை பெற்று வரும் வாவா சுரேஷின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளத்தின் புகழ்பெற்ற பாம்பு மீட்பரான வாவா சுரேஷ், கடந்த ஜன.31 அன்று மாலை கோட்டயம் மாவட்டம் சங்கனச்சேரி பகுதியில் உள்ள…

வீரபாண்டியில் ‘பப்ளிக் டாய்லட்’ இப்புடித்தாங்க!…

தேனி மாவட்டம், வீரபாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளில், ஆயிரக்காண மக்கள் வசிக்கின்றனர். அடிப்படை வசதிகளான ரோடு, குடிநீர் மற்றும் தெருவிளக்கு வசதிகள் சொல்லும்படியாக நிறைவேற்றவில்லை என்பது வார்டு மக்களின் அன்றாட குற்றச்சாட்டாக எழுந்துள்ளது. இது புறம் இருக்க, தேனி மட்டுமின்றி…

புளியங்குடியில் கஞ்சா விற்பனை செய்த ஆறு நபர்கள் கைது
போலிஸ் அதிரடி நடவடிக்கை..!

புளியங்குடி பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்து வந்த ஆறு நபர்களை போலிஸ் தனிபடையினர் அதிரடியாக கைது செய்தனர்புளியங்குடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை அதிக அளவில் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது .இதனை…

பகலில் தூங்குறது இவ்ளோ ஆபத்தா?

தூங்குறதுனால உடலுக்கு ஓய்வு கிடைச்சு சோர்வு நீங்கும். சிலருக்கு படுத்தவுடனே தூக்கம் கண்களை தழுவும். இன்னும் சிலர் இருக்காங்க! தூக்கம் வர்ரதுக்குள்ள 100 வாட்டி புரண்டு புரண்டு படுப்பாங்க!இன்னும் சிலர் இருக்காங்க! தலைகீழாக நின்று குட்டிகரணம் அடிச்சாலும் தூக்கம் வருவது பெரிய…

பங்களாவை விற்ற அமிதாப் பச்சன்..!

நடிகர் அமிதாப் பச்சன், டெல்லியில் உள்ள தனது பங்களாவை ரூ.23 கோடிக்கு விற்றுள்ளதாக செய்திகள் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரபல பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், மும்பையில் வசித்து வருகிறார். அங்குள்ள ஜூஹூ பகுதியில், அவருக்கு ஜனக், ஜல்சா, பிரதிக்‌ஷா, வத்சா…

அமைச்சருக்கு ஆப்பு வைத்த அமலாக்கத்துறை ..என்ன நடந்தது ?

தமிழக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் ரூ.6.5 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் மீன்வளத்துறை அமைச்சராக இருப்பவர் அனிதா ராதாகிருஷ்ணன். இந்த நிலையில்தான் தமிழக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் ரூ.6.5 கோடி மதிப்பிலான சொத்துக்களை…

ஊழல் பேர்வழிகளை எதிர்த்துப் போராட நிதி கேட்கும் – கமல்ஹாசன்

பகாசுர ஊழல் பேர்வழிகளை எதிர்த்துப் போராடப் பணஉதவி செய்யுங்கள் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கேட்டுக்கொண்டுள்ளார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. முதன் முதலாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது மக்கள் நீதி மய்யம். எட்டாம்…

சமையல் குறிப்புகள்:

காளான் கிரேவி: தேவையான பொருட்கள்: காளான் – 1 பாக்கெட், மஞ்சள் தூள் – 1ஃ4 டீஸ்பூன், மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்எண்ணெய் – தேவையான அளவு, உப்பு – தேவையான அளவு,இஞ்சி பூண்டு பேஸ்ட் – 3 டீஸ்பூன்…