• Wed. Apr 24th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • ராஜபாளையத்தில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள யானை தந்தங்கள் பறிமுதல்..,
    தோப்பு காவல்காரர் கைது.

ராஜபாளையத்தில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள யானை தந்தங்கள் பறிமுதல்..,
தோப்பு காவல்காரர் கைது.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான யானை தந்தங்களைப் பறிமுதல் செய்த வழக்கில், தோப்பின் காவல்காரர் கைது செய்யப்பட்டுள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மேற்கே அய்யனார் கோவில் சாலையில் புல்லுப்பத்தி மலை பகுதியில் ஏராளமான தென்னந்தோப்புகள் உள்ளன.…

திருப்புதல் தேர்வு விடைத்தாள்கள் கசிந்த விவகாரத்தில் 4 பேர் மீது வழக்கு பதிவு

பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு திருப்புதல் தேர்வு கடந்த 9ஆம் தேதி தொடங்கியது. பொதுத் தேர்வு அடிப்படையில் இந்த தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், திருப்புதல் தேர்வு விடைத்தாள்கள் தேர்வு பெறுவதற்கு முன் கூட்டியே வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியயது.…

காந்தி ஹிட்லருக்கு எழுதிய கடிதத்தை ரஷ்யாவில் கண்காட்சிக்கு வைக்க ஏறப்பாடு…

ஜெர்மனியில் 1933 முதல் 1945-ம் ஆண்டு வரை ஆட்சி செய்த சர்வாதிகாரி ஹிட்லர் யூதர்கள் ஒழிப்புத் திட்டம் என்ற பெயரில் 60 லட்சம் யூத மக்களை ஈவு இரக்கம் இல்லாமல் கொன்று குவித்தார். அதே காலக்கட்டத்தில் பிரிட்டிஷ் அரசிடம் இருந்து சுதந்திரம்…

பொறியியல் கல்லூரிகளுக்கு வரும் மார்ச் 7-ம் தேதி முதல் நேரடி வகுப்பு

பிப்ரவரி 1-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை அரசு கலைக் கல்லூரிகள், தொழில்நுட்ப கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளில் ஆன்லைன் மூலம் செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என்றும் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டுமே நேரடியாக தேர்வு நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. பல்கலைக்கழகத்தில் நடத்திய…

திறந்தாச்சு ஒகேனக்கல்..! சுற்றுலா பயணிகள் குஷி…

தமிழகத்ததில் பொதுமுடக்கத்தால் 7 மாதங்களாக மூடப்பட்டிருந்த ஒகேனக்கல் சுற்றுலா தலத்தில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படுவதாக தருமபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. இதில் மக்கள் பொழுதுபோக்கு இடங்களான…

பிரபல பாடகர் மற்றும் இசையமைப்பாளர் பப்பி லஹிரி காலமானார்…

பிரபல பாலிவுட் திரைப்பட இசையமைப்பாளர் பப்பி லஹிரி ( வயது 69 ) உடல் நல குறைவால் மும்பையில் காலமானார். 1973-ஆம் ஆண்டு “நன்ஹா சிகாரி” என்ற இந்தி படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான பப்பி லஹிரி இந்தி, தமிழ் உட்பட…

ஓவர்நைட்டில் மாடலான தினக்கூலி தாத்தா..!

கேரளாவில் உள்ள வெண்ணைகாடு பகுதியைச் சேர்ந்த மம்மிக்கா என்ற தினக்கூலித் தொழிலாளியான தாத்தாவின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் அதிகம் பரவி வருகிறது. தனிப்பட்ட குணங்களைக் கொண்ட எவரும் ஒரே இரவில் நட்சத்திரமாகவோ அல்லது பிரபலமாக மாறலாம். பல சாதாரண மனிதர்கள் அவர்களின்…

வேகமாக வந்த ரயில்.. ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பித்த நபர்..

மும்பையில், ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் வரும்போது இருபக்கமும் போக்குவரத்து நிறுத்தப்பட்டு ரயில்வே கேட் அடைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில், விதிகளை மீறி கதவுகளுக்குள் புகுந்து தண்டவாளத்தை கடக்க முயன்ற நபரின் மோட்டார் சைக்கிள் ரயிலில் சிக்கி சின்னாபின்னமானது.ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் மீது பைக்…

ஹார்டின் ஸ்டிக்கர் அனுப்பினால் 5 ஆண்டுகள் சிறை!

சமூக வலைதளங்கள் மூலம் அதிகமான குற்றங்கள் நடந்தேறி வருவதால் அதனை தடுக்கும் வகையில் சவுதி அரேபியா அரசு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அந்த வகையில் வாட்ஸ்ஆப் செயலியில் சிவப்பு நிற குறியீடான ஹார்ட் எமோஜியை அனுப்பி பாலியல் ரீதியாக தொந்தரவு செய்தால்…

நீங்க சீண்டுனா; நாங்க தோத்துபோய்டுவோமா..? வெடிக்கும் அதிமுகவினர்…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சார கூட்டம் அனைத்து கட்சியிலும் சூடுப்பிடித்த நிலையில் பல கட்சி வேட்பாளர்கள் தங்களின் வாக்குறுதிகளை மக்களிடம் கொண்டு சேர்த்து வருகின்றனர். அந்த வகையில் விருதுநகர் நகராட்சி 23வது வார்டு பகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முகமது நெயினார்,…