• Sun. Jun 11th, 2023

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • பிலிப்பைன்சில் தாக்கிய ‘ராய்’ புயல்…208பேர் பலி

பிலிப்பைன்சில் தாக்கிய ‘ராய்’ புயல்…208பேர் பலி

பிலிப்பைன்சில் தாக்கிய ‘ராய்’ புயல், போஹல் மாகாணத்தை சின்னாபின்னமாக்கி விட்டது. இதன் கோரத் தாண்டவத்தில் 208 பேர் பலியாகி உள்ளனர். பசிபிக் கடல் பகுதியில் ‘நெருப்பு வளையம்’ எனப்படும் ஆபத்தான பகுதியில் அமைந்துள்ள தீவுக்கூட்ட நாடுதான் பிலிப்பைன்ஸ். ஆண்டுதோறும் இந்த நாட்டை…

முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான இடங்களில் மீண்டும் சோதனை

முன்னாள் அமைச்சர் தங்கமணி மற்றும் அவருக்கு தொடர்புடையவர்களுக்கு சொந்தமான 14 இடங்களில் இன்று மீண்டும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். நாமக்கலில் 10 இடங்களிலும், ஈரோட்டில் 3 இடங்களிலும், சேலத்தில் ஒரு இடத்திலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே…

வேதனையை முகத்தில் கொண்டு வர மூன்று மணிநேரமானது லியோனியின் மலரும் நினைவு

சரவணன் சுப்பையா சிட்டிசன் படத்திற்கு பின் 16 ஆண்டுகள் கழித்து இயக்கி இருக்கும் படம்மீண்டும்’ படத்தின் டிரைலர் வெளியீடு மற்றும் பாடல்கள் முன்னோட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக பட்டிமன்ற நடுவர் திண்டுக்கல் லியோனி, பேச்சாளர் நாஞ்சில் சம்பத், பத்திரிகையாளர்…

நிர்வாணமாக நடித்திருக்கும் புதிய நடிகர்

சினிமாவில் நடிகைகள் ஆடை குறைத்து நடிப்பதும் கதாநாயகியாக நடித்து வந்த சமந்தா புஷ்பா படத்தில் ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனமாடியதும்.ஆடை படத்தில் அமலாபால்நிர்வாணமாக நடித்ததும் பரப்பபாக பேசப்பட்டது சிட்டிசன் படத்தை இயக்கிய சரவணசுப்பையா 16 வருடங்களுக்கு பின் இயக்கி இருக்கும் படம்”மீண்டும்…

மலையாள நடிகர் சங்க தேர்தல் முடிவுகள் அதிர்ச்சியில் மோகன்லால்

மலையாள நடிகர் சங்கமான ‘அம்மா’ அமைப்பில் நடைபெற்ற தேர்தலில் சங்கத்தின் தலைவரான மோகன்லாலின் ஆதரவு பெற்றவர்கள் தோல்வியடைந்தது மலையாள திரையுலகத்தினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.மலையாள நடிகர் சங்கமான ‘அம்மா’ அமைப்பிற்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடப்பது வழக்கம். சங்கம் ஆரம்பித்து…

என்ன சொல்கிறது பெண்களுக்கு பாதுகாப்பு தரும் சட்டம்?

உறவுகளே பகையாய், இல்லங்களே சிறையாய் அமைந்து விடுகிறது பெரும்பான்மை பெண்களுக்கு. எல்லா திசைகளிலிருந்தும் வன்முறை ஏவப்படுவதால் திக்கற்ற ஜீவனாய் திகைத்து நிற்கும் பெண்களுக்கு ‘இந்தியன் பீனல் கோடு(ஐ.பி.சி) 375’ சற்று இளைப்பாறுதலை அளிக்கிறது. பாலியல் வன்முறையை பற்றி பேசும் ஐ.பி.சி.375ஐயும் அதனுடன்…

இ-ஸ்கூட்டர் வெடித்து முதியவர் பலி

ஹரியானாவில், சுரேஷ் சாஹு என்ற முதியவர், இ-ஸ்கூட்டர் வெடித்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுரேஷ் சாஹூ என்ற முதியவர், குருகிரமில் உள்ள சிறிய வீட்டில் அவரது மனைவி மற்றும் 3 மகன்கள் இரவில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது…

பாலியல் தொல்லையால் மாணவி தற்கொலை…

“பாதுகாப்பான இடம் கல்லறையும் தாயின் கருவறை…” School Is Not Safety என எழுதி வைத்து சென்னையை அடுத்த மாங்காட்டில் பாலியல் தொல்லை காரணமாக 11ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மாங்காடு சக்தி நகரை சேர்ந்த…

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்த திமுகவினர்

இளையான்குடியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு வேஷ்டி சேலைகள் மற்றும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது. 50க்கும் மேற்பட்டவர்கள் திமுகவில் இணைந்தனர். முன்னதாக பெரும்பச்சேரி பகுதியியை சேர்ந்த ரவி தலைமையில் குப்புச்சாமி , அனந்தன், சங்கு,…

மத்திய அரசு வெளியிட்டுள்ள அரசாணையின்படி ஜல்லிக்கட்டு நடைபெறும் – ஓ.பி.எஸ். பேட்டி.

மதுரையிலிருந்து சென்னை செல்ல மதுரை விமான நிலையம் வந்த தமிழக எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓபிஎஸ் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்: ஜல்லிக்கட்டு போட்டிகள் நாட்டு மாடுகள் பங்கேற்பது குறித்த கேள்விக்கு: ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்து…