• Sat. Apr 20th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • போரின் தாக்கத்தால் 40 லட்சம் உக்ரைன் மக்கள் அண்டை நாடுகளில் தஞ்சம்…

போரின் தாக்கத்தால் 40 லட்சம் உக்ரைன் மக்கள் அண்டை நாடுகளில் தஞ்சம்…

உக்ரைன் மீதான போர் தொடங்கியது முதல் இன்றுவரை சுமார் 40 லட்சத்துக்கும் அதிகமாக உக்ரைன் மக்கள் அங்கிருந்து வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர் என ஐ.நா.அகதிகள் முகமை தெரிவித்துள்ளது. இதில் அண்டை நாடான போலந்தில் மட்டும் 23 லட்சத்திற்கும் அதிகமானோர்…

முதல்வர் ஸ்டாலின் இன்று பிரதமரை சந்திக்க உள்ளார்…

தி.மு.க. அலுவலக திறப்பு விழா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 4 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். இதையடுத்து இன்று பிற்பகலில் பிரதமர் மோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேச உள்ளார். அப்போது தமிழகத்துக்கு வரவேண்டிய நிதியை விடுவிக்க…

ஷங்கர் மகள் திருமண வரவேற்புக்கு குஞ்சுமோனுக்கு அழைப்பு!

ஜென்டில்மேன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் ஷங்கர். அந்த படத்தை தயாரித்தவர் கே.டி.குஞ்சுமோன். சமீபத்தில் ஜென்டில்மேன் 2 படத்தை தயாரிக்கப் போவதாக மிகப்பெரிய அறிவிப்பை கே.டி. குஞ்சுமோன் வெளியிட்டார். ஆனால், படத்தை யார் இயக்கப் போகிறார் என்பதை அறிவிக்கவில்லை. அர்ஜுன் அந்த…

ஆதார் கார்டுடன் பான்-ஐ இணைக்க நாளை கடைசி நாள்

ஆதாருடன் பான் கார்டு எண்ணை இணைப்பதற்கு நாளை கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலக்கெடுவுக்குள் பான் கார்டு வைத்திருப்பவர்கள் ஆதாருடன் இணைக்க தவறும்பட்சத்தில் வருமான வரித்துறைக்கு அபராதம் செலுத்த நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆதாருடன் இணைக்கப்படாத பான் எண்ணை செயல்படாத…

அரசு மருத்துவமனையில் சிசுவிற்கான சிறப்பு திட்டம் தொடக்கம்..

இந்தியாவிலேயே முதல் முறையாக அரசு மருத்துவமனைகளில் சிசுவின் குறைபாடுகளை கண்டறிவதற்கான புதிய பரிசோதனை திட்டத்தை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் இந்தியாவிலேயே அரசு மருத்துவமனையில் முதல்முறையாக சிசுவின் குறைபாடுகளை கருவிலேயே கண்டறிந்து அதற்கான…

ஸ்டாலினை அண்ணா என்று அழைத்த நடிகை ஷோபனா…

சென்னை பிராட்வே பகுதியில் உள்ள ஹயாத் மஹாலில் முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தலைமையில் கர்ப்பிணி பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பரதநாட்டிய கலைஞரும் நடிகையுமான ஷோபனா,…

ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் இன்று ஆலோசனை…

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அம்மாவின் மரணம் தொடர்பாக அனைத்து சாட்சிகளையும் விசாரித்து விட்டதாக ஆறுமுகசாமி ஆணையம் அறிவித்து இருந்தது. இந்த நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் இன்று (மார்ச்-30) ஆலோசனை நடத்தி வருகிறது.…

அமைச்சரை சாடிய பா.ரஞ்சித்! ரஞ்சித்தை லெப்ட் ரைட் வாங்கும் நெட்டிசன்கள்!

போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த ஆர்.எஸ்.ராஜ கண்ணப்பன், ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்து வரும் ராஜேந்திரனை சாதி பெயரை சொல்லி திட்டியதாக புகார் தெரிவித்துள்ளார். ராஜேந்திரன் புகாரின் அடிப்படையில், போக்குவரத்துத் துறை அமைச்சராக…

எலக்ட்ரிக் பைக் ஆபத்தா..? குழப்பத்தில் பொதுமக்கள்.. பீதியில் இ-பைக் நிறுவனங்கள்…

அடுத்தடுத்து எலக்ட்ரிக் பைக்கில் தீ பிடிக்கும் சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பெட்ரோல், டீசல் விலை கண் முன் அதிகரித்து வரும் நிலையில் மூன்றில் ஒரு பங்கினர் எலக்ட்ரிக் பைக்கையே நாடும் நிலையில் இப்படி ஒகு நிகழ்வு மக்களின் மனதில்…

வரும் ஏப்ரல் 1 முதல் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு…

வருகின்ற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் வானகரம், சூரப்பட்டு சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுவதாக மத்திய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது. ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் சென்னை புறவழிச்சாலையில் உள்ள சூரப்பட்டு, வானகரம் சுங்கச்சாவடிகளில் பத்து ரூபாய் முதல் 40 ரூபாய் வரை…