• Fri. Mar 29th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • பாமகவின் போராட்டம் தொடரும் – அன்புமணி ராமதாஸ்

பாமகவின் போராட்டம் தொடரும் – அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாடு அரசு உடனடியாக புள்ளி விவரங்களை எடுத்து மீண்டும் சட்டம் இயற்ற வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல். தமிழகத்தில் வன்னியர்களுக்கான 10.5% உள் ஒதுக்கீட்டை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பாமக, தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்திருந்தது.…

கெஜ்ரிவாலை கொல்ல சதி- மணிஷ் சிசோடியா

சமீபத்தில் பஞ்சாப் மாநிலத்தில் நடந்த சட்டமன்ற நேரத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி வெற்றி பெற்று, முதல்வர் பகவத் மான் சிங் முதல்வராகப் பதவியேற்றார். இந்நிலையில், டில்லி முதல்வர் கெஜ்ரிவாலை தோற்கடிக்க முடியாததால் அவரைக் கொலை செய்ய பாஜக முயற்சி செய்வதாக…

வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீடு ரத்து செல்லும்-உச்சநீதிமன்றம்

தமிழக அரசு கொண்டு வந்த வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது செல்லும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் வன்னியர் பிரிவினருக்கான 10.5சதவீத உள்ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டது. இதற்கு எதிராக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்குத் தொடரப்பட்ட நிலையில் உள்ஒதுக்கீடை…

போரின் தாக்கத்தால் 40 லட்சம் உக்ரைன் மக்கள் அண்டை நாடுகளில் தஞ்சம்…

உக்ரைன் மீதான போர் தொடங்கியது முதல் இன்றுவரை சுமார் 40 லட்சத்துக்கும் அதிகமாக உக்ரைன் மக்கள் அங்கிருந்து வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர் என ஐ.நா.அகதிகள் முகமை தெரிவித்துள்ளது. இதில் அண்டை நாடான போலந்தில் மட்டும் 23 லட்சத்திற்கும் அதிகமானோர்…

முதல்வர் ஸ்டாலின் இன்று பிரதமரை சந்திக்க உள்ளார்…

தி.மு.க. அலுவலக திறப்பு விழா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 4 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். இதையடுத்து இன்று பிற்பகலில் பிரதமர் மோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேச உள்ளார். அப்போது தமிழகத்துக்கு வரவேண்டிய நிதியை விடுவிக்க…

ஷங்கர் மகள் திருமண வரவேற்புக்கு குஞ்சுமோனுக்கு அழைப்பு!

ஜென்டில்மேன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் ஷங்கர். அந்த படத்தை தயாரித்தவர் கே.டி.குஞ்சுமோன். சமீபத்தில் ஜென்டில்மேன் 2 படத்தை தயாரிக்கப் போவதாக மிகப்பெரிய அறிவிப்பை கே.டி. குஞ்சுமோன் வெளியிட்டார். ஆனால், படத்தை யார் இயக்கப் போகிறார் என்பதை அறிவிக்கவில்லை. அர்ஜுன் அந்த…

ஆதார் கார்டுடன் பான்-ஐ இணைக்க நாளை கடைசி நாள்

ஆதாருடன் பான் கார்டு எண்ணை இணைப்பதற்கு நாளை கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலக்கெடுவுக்குள் பான் கார்டு வைத்திருப்பவர்கள் ஆதாருடன் இணைக்க தவறும்பட்சத்தில் வருமான வரித்துறைக்கு அபராதம் செலுத்த நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆதாருடன் இணைக்கப்படாத பான் எண்ணை செயல்படாத…

அரசு மருத்துவமனையில் சிசுவிற்கான சிறப்பு திட்டம் தொடக்கம்..

இந்தியாவிலேயே முதல் முறையாக அரசு மருத்துவமனைகளில் சிசுவின் குறைபாடுகளை கண்டறிவதற்கான புதிய பரிசோதனை திட்டத்தை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் இந்தியாவிலேயே அரசு மருத்துவமனையில் முதல்முறையாக சிசுவின் குறைபாடுகளை கருவிலேயே கண்டறிந்து அதற்கான…

ஸ்டாலினை அண்ணா என்று அழைத்த நடிகை ஷோபனா…

சென்னை பிராட்வே பகுதியில் உள்ள ஹயாத் மஹாலில் முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தலைமையில் கர்ப்பிணி பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பரதநாட்டிய கலைஞரும் நடிகையுமான ஷோபனா,…

ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் இன்று ஆலோசனை…

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அம்மாவின் மரணம் தொடர்பாக அனைத்து சாட்சிகளையும் விசாரித்து விட்டதாக ஆறுமுகசாமி ஆணையம் அறிவித்து இருந்தது. இந்த நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் இன்று (மார்ச்-30) ஆலோசனை நடத்தி வருகிறது.…