• Sat. Apr 20th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • மத்திய அரசு வாட் வரியை குறைக்கும் முன்பே நாங்கள் குறைத்துவிட்டோம் : பிரதமருக்கு நிதியமைச்சர் பதிலடி

மத்திய அரசு வாட் வரியை குறைக்கும் முன்பே நாங்கள் குறைத்துவிட்டோம் : பிரதமருக்கு நிதியமைச்சர் பதிலடி

கடந்த ஆண்டு பெட்ரோல், டீசல் உற்பத்தி வரியை மத்திய அரசு குறைக்கும் முன்பே தமிழ்நாடு அரசு வாட் வரியை குறைந்ததாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடிக்கு பதிலளித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆண்டு நவம்பர் 3ம் தேதி…

பாறை ஓவியங்களில்
வேற்று கிரகமனிதர்கள்…

வேற்றுகிரக மனிதர்களை குறித்த ஆர்வம் எப்போதும் பூமியில் வாழும் மனிதர்களாகிய நமக்கு உண்டு. பரந்துவிரிந்த பிரபஞ்சத்தில் நாம் தனியாகத்தான் இருக்கிறோமா என்ற கவலை இந்த ஆர்வத்தின் வெளிப்பாடாகவே அவதார் போன்ற சினிமாக்களும் ,நிறைய நாவல்களும் வெளிவந்திருக்கின்றன. இணையதளங்களில் வேற்றுகிரகமனிதர்களைப் பற்றிய காணொளிகள்…

பிரதமர் காணொலி கூட்டத்தில் கெஜ்ரிவாலின் அலட்சியம்.. கிழித்தெடுக்கும் பாஜக…

நாட்டில் கொரோனா சூழ்நிலை குறித்து விவாதிப்பதற்காக காணொலி வாயிலாக மாநில முதலமைச்சர்களின் கூட்டத்தை பிரதமர் மோடி நேற்று நடத்தினர். அப்போது டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அலட்சியமாக அமர்ந்திருந்ததாக பா.ஜ.க. விமர்சனம் செய்துள்ளது. கைகளை தலைக்கு பின்னால் வைத்தபடி கெஜ்ரிவால் அமர்ந்திருக்கும்…

வழிபாட்டு தலங்களில் ஒலிப்பெருக்கிகளை அகற்றும் நடவடிக்கையில் உ.பி. அரசு தீவிரம்

உத்தரபிரதேசத்தில் உள்ள கோயில், மசூதி உள்ளிட்ட வழிபாட்டு தலங்களில் வைக்கப்பட்டுள்ள ஒலிப்பெருக்கிகளை அகற்றும் பணியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். டெல்லியின் ஜஹாங்கீர்புரி பகுதியில் அண்மையில் நடைபெற்ற அனுமன் ஜெயந்தியின் போது இரு தரப்பு மக்களுக்கு இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில்…

ஒமைக்ரான வைரஸ் 4-வது அலை உருவாக காரணமாக இருக்காது: நிபுணர் கருத்து

ஒமைக்ரான வைரஸ் 4-வது அலை உருவாக காரணமாக இருக்காது என தேசிய தொற்று நோய் திட்டத்தின் ஆலோசகர் டாக்டர் நரேஷ் புரோகித் கருத்து தெரவித்துள்ளார்.இந்தியாவில் 6மாதங்களுக்கு பிறகு கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில்தேசிய தொற்று நோய் திட்டத்தின் ஆலோசகர்…

ஆளுநர் பதவியை சிலர் சுய நலத்திற்காக பயன்படுத்துகின்றனர்- தெலங்கானா முதல்வர்

மாநிலங்களுக்கு அளுநர்கள்தேவையில்லை.ஆளுநர் பதவியை சிலர் சுய நலத்திற்காக பயன்படுத்துகின்றனர் என தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் பேசியுள்ளார்.தமிழகம்,கேரளா,தெலுங்கானா,மேற்குவங்கம் உள்ளிட்ட பா.ஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநர்கள் தனியச்சையாக செலுபடுவதாக குற்றச்சாட்டு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மாநிலங்களுக்கு ஆளுநர்கள் தேவையில்லை என சந்திரசேகரராவ் பேசியிருப்பது…

பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியின் தலைமை பிரச்சினைக்கு தீர்வுடன் வரவில்லை’ – ப.சிதம்பரம்

காங்கிரஸ் கட்சியின் தலைமை தொடர்பான பிரச்சினைகளுக்கு பிரசாந்த் கிஷோர் எவ்வித யோசனைகளையும் முன்வைக்கவில்லை. என்று கூறியுள்ளார் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம்.பல்வேறு மாநிலங்களில் தற்போது ஆட்சியில் உள்ள கட்சிகள் பிரசாந்த்கிஷோர் வழிகாட்டுதலின் பேரில் தேர்தல் களப் பணிகளை மேற்கொண்டு வெற்றி பெற்றன.…

“கருணாநிதி வழியிலிருந்து விலகி திமுக செயல்படலாமா?” பாஜகவின் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கேள்வி

பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிக்கும் மசோதா குறித்து பேசுகையில்கருணாநிதி வழியிலிருந்து விலகி திமுக செயல்படலாமா?” பாஜகவின் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை முதல்வருக்கு வழங்கும் மசோதாவை நிறைவேற்றியபோது சட்டமன்றத்தில் உயர்கல்வி அமைச்சர் பொன்முடி, “வேந்தராக முதல்வர்…

15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்து பணியாளர் சங்கங்களின் சார்பாக 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு மாவட்ட அளவிலான கவனயீர்ப்பு…

ரயில்வேயில் பணியிடங்கள் திடீரென ரத்து…

ரயில்வேயில் செலவுகளை குறைப்பதற்காக பணியிடங்களை ரத்து செய்யும் நடவடிக்கையில் ரயில்வே வாரியம் இறங்கியுள்ளது. அதன்படி ஸ்டோர் கலாசி, பெயிண்டர், கார்பெண்டர், தோட்டக்காரர், உதவி சமையலாளர், திருப்பணியாளர் போன்றவர்களை மறு பணி அமர்ந்து செய்யலாம். தேவைப்பட்டால் வேலைகளை அவுட்சோர்சிங் செய்யலாம் என தெரிவித்துள்ளது.…