• Sat. Apr 20th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • ரெயில்வே தேர்வு மையங்களை தமிழகத்தில் அமைக்க வேண்டும்- சீமான்

ரெயில்வே தேர்வு மையங்களை தமிழகத்தில் அமைக்க வேண்டும்- சீமான்

தமிழகத்தில் வரும் 9ந் தேதி நடைபெற உள்ள ரயில்வே தேர்வு மையங்களை தமிழகத்தில் அமைக்க வேண்டும் என சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ரயில்வே துறையில் நிரப்பப்படாமல் உள்ள 24 ஆயிரம் பணியிடங்களுக்கான பணியாளர்களைத்…

இனி மண் எடுக்க அனுமதி.. அமைச்சர் அறிவிப்பு..

தமிழகத்தில் மண்பாண்டம்,செங்கல் சூளைகளுக்கு சிரமமில்லாமல் மண் எடுக்க உரிய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்திற்கு பிறகு அதிமுக உறுப்பினர் பால் மனோஜ் பாண்டியன், தளவாய் சுந்தரம் ஆகியோர் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்து பேசிய…

மோடி, அமித் ஷா அவர்களே…! உங்களுக்கு நாங்கள் அடிபணிவோம் என்று ஒருபோதும் நினைக்காதீர்கள்.- ஓவைசி

இந்தியாவை தற்போது ஆளும் பாஜக அரசு முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பு அலையை உருவாக்கியுள்ளதாக ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் ஓவைசி குற்றச்சாட்டியுள்ளார். மேலும் உங்களுக்கு நாங்கள் அடிபணிவோம் என்று ஒருபோதும் நினைக்காதீர்கள். எனவும் தெரிவித்துள்ளார்.முஸ்லிம்களை இந்தியாவிலிருந்து அப்புறப்படுத்த முயற்சிகள் நடைபெறுவதாக ஓவைசி கண்ணீர்…

ஆல்பாஸ் பண்ணுங்க! -பாமக ராமதாஸ் கோரிக்கை

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் எனவும், 9 வகுப்பு வரை அனைவருக்கும் தேர்ச்சி வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.ராமதாஸ் இதுதொடர்பாக…

மக்களின் நம்பிக்கையை அவமதிப்பதுதான் திராவிட மாடல-பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி

மக்களின் நம்பிக்கையை அவமதிப்பதையே திராவிட மாடலாக சிலர் கொண்டுள்ளனர்.மதநம்பிக்கைகளை அவமதிப்பதுதான் திராவிட மாடல என பாஜக மாநிலதலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்இதுகுறித்து அவர்வெளியிட்டுள்ள அறிக்கையில் …அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்ற திருமூலரின் திருவாக்கை கொண்டாடும் தமிழினம், ஆதி ஈசனின் அற்புதத்…

தான் எழுதிய புத்தகத்திற்கு பரிசு-ஏற்க மறுத்துவிட்ட தலைமை செயலாளார் இறையன்பு

தமிழ்நாட்டின் தலைமை செயலாளராக தற்போது இறையன்பு செயல்பட்டு வருகிறார். அவரசு செயல்பாடுகள் பொதுமக்களால் பாராட்டப்பட்டு வருகின்றன.தமிழ்நாட்டில் இருக்கும் ஐஏஎஸ் அதிகாரிகளில் நீண்ட அனுபவம் கொண்டவர்களில் ஒருவர் வெ. இறையன்பு. காஞ்சிபுரம் ஆட்சியர் பதவி உட்பட 10க்கும் மேற்பட்ட துறைகளில் தமிழக அரசில்…

மீண்டும் ஒரு தேர் விபத்து….

திருமருகல் அருகே கோவில் திருவிழாவில் தேர் சக்கரத்தில் சிக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தேர் தெற்கு வீதியில் திரும்பும்போது சக்கரத்தில் சிக்கி இளைஞர் தீபராஜன் உயிரிழந்தார். இளைஞர் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உத்திராபதீஸ்வரர் ஆலயத்தின் ஆண்டு திருவிழாவில்…

ஹால்டிக்கெட் வழங்கவில்லை என்றால் சம்மந்தப்பட்ட பள்ளி மீது நடவடிக்கை…

தமிழகத்தில் எந்தவித புகாருக்கும் இடம் தராமல் பொது தேர்வை நடத்தி முடிக்க வேண்டும் என்று தேர்வுத்துறை அறிவுறுத்தி உள்ளது. தமிழகத்தில் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் பொதுத் தேர்வு நடைபெறுகிறது. மாநிலம் முழுவதும் கிட்டத்தட்ட 30 லட்சம் மாணவர்கள்…

குருப்- 4 தேர்வு – வரலாற்றில் முதல்முறையாக 7,138 பணியிடங்களுக்கு 22 லட்சம் பேர் விண்ணப்பம்

டிஎன்பிஎஸ்சி குருப்- 4 தேர்வுக்கு கடைசிநாளான நேற்று முன்தினம் மட்டும் 3 லட்சம்பேர் விண்ணப்பித்துள்ளனர்.தமிழக அரசின் பல்வேறு துறைகளில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் மற்றும் பில் கலெக்டர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பதவிகளில் 7,138 காலியிடங்களை நிரப்புவதற்காக…

3 ஆண்டுகளுக்குமுன் காணமல் போனவர் மீட்பு

கழுகுமலை பகுதியில் 3 ஆண்டுகளுக்குமுன் காணமல்போனவரை மீட்டு அவரது மனைவியிடம் போலீசார் ஒப்படைத்தனர்.கழுகுமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கழுகுமலை முனியசாமி கோவில் தெருவை சேர்ந்த முத்துவேல் மகன் சின்னத்தம்பி (43) .இவர் கடந்த 15.08.2018 அன்று காணாமல்போனதாக அவரது மனைவி கலா…