• Thu. Mar 28th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • மாணவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்த வலியுறுத்தி 10 மணி நேரம் சிலம்பம் சுற்றிய 6ம் வகுப்பு மாணவி!

மாணவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்த வலியுறுத்தி 10 மணி நேரம் சிலம்பம் சுற்றிய 6ம் வகுப்பு மாணவி!

தமிழகத்தில் கொரானா தொற்று அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவலை தடுப்பற்காக பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பொதுமக்கள்…

தொழிலாளர் நலன் காக்கும் எண்ணற்ற திட்டங்களைக் திமுக அரசு கொண்டுவந்துள்ளது. முதல்வர் ஸ்டாலின்

ஒரே ஆண்டில் தொழிலாளர் நலன் காக்கும் எண்ணற்ற திட்டங்களைக் கொண்டுவந்துள்ளோம். தொழிலாளர்களை வாழவைக்கும் அரசாக திமுக அரசு விளங்கும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தினப் பூங்காவில் அமைந்துள்ள…

நாட்டின் பாதுகாப்பை முப்படைகளும் இணைந்து உறுதி செய்வோம் -புதிய ராணுவ தளபதி மனோஜ் பாண்டே

நாட்டின் பாதுகாப்பை முப்படைகளும் இணைந்து உறுதி செய்வோம்என்று புதிய ராணுவ தளபதியாக பொறுப்பேற்றுள்ள மனோஜ் பாண்டே உறுதி அளித்துள்ளார்.ராணுவ தளபதியான முகுந்த் நரவனே பணியில் இருந்து ஓய்வு பெற்றார். இதனையடுத்து புதிய ராணுவ தளபதியாக மனோஜ் பாண்டே பொறுப்பேற்றார்.1965-ம் ஆண்டு நாக்பூரில்…

இந்தியாவில் சற்றே குறைந்தகொரோனா பாதிப்பு

இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு 4தினங்களாக படிப்படியாக அதிகரித்து வந்த நிலையில் இன்று சற்று குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,324 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.உலகமுழுவதும் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா தொற்று தனது தாக்குதலாதொடர்கிறது.இந்தியாவை பொறுத்தவரை இரண்டரை…

”விவேக் சாலை” -விவேக் மனைவி கோரிக்கையை நிறைவேற்றிய முதல்வர்!

நடிகர் விவேக் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள சாலைக்கு, அவரது பெயரை சூட்ட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்திந்து விவேக்கின் மனைவி அருட்செல்வி வேண்டுகோள் விடுத்த நிலையில், அவரது கோரிக்கையை ஏற்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.நடிகர்…

மே.தின வாழ்த்து தெரிவித்த இலங்கை பிரதமர் ராஜபக்சே

இலங்கையில் நாட்டு மக்களுக்கு பிரதமர் மகிந்த ராஜபக்சேமே தின வாழ்த்து தெரிவித்துள்ளார்பொருளாதார நெருக்கடி காரணமாக விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இதற்கு எதிராக 1 மாதத்திற்கு மேலாக ஆங்கு போராட்டங்களும் ,மறியல்கள் நடைபெற்று வருகின்றன.பொருளாதார நெருக்கடிக்கு பிரதமர் ராஜபக்சே…

‘நரேந்திர மோடி நிலையம்’ என தனது வீட்டுக்கு பெயர் சூட்டிய பாஜக தொண்டர்-நாளை மறுநாள் புகுமனைபுகுவிழா

கர்நாடகாவைச் சேர்ந்த பாஜக தொண்டர் ஒருவர் தான் கட்டிய வீட்டுக்கு ‘நரேந்திர மோடி நிலையம்’ பெயரை சூட்டியுள்ளார். மோடி நிலையத்தின் வீடு,மற்றும் தொண்டரிலின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி உள்ளன.கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டம் சென்னகிரியைச் சேர்ந்தவர் ஹாலேஸ் (56).…

முஸ்லிம்கள் நடத்தும் ஓட்டல் குளிர்பானங்களில் கருத்தடை மாத்திரை கலக்கப்படுகிறது- கேரள மூத்த அரசியல் தலைவர் குற்றச்சாட்டு

இந்தியாவை முஸ்லிம் நாடாக மாற்ற சதி நடக்கிறது.முஸ்லிம்கள் நடத்தும் ஓட்டல்களில் பரிமாறப்படும் குளிர்பானங்களில் கருத்தடை மாத்திரை கலக்கப்படுகிறது. என கேரளாவின் மூத்த அரசியல் தலைவர் பி.சி. ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.கேரளாவின் கோட்டயம் மாவட்டம், பூஞ்சார் பகுதியை சேர்ந்தவர் பி.சி. ஜார்ஜ் (70). காங்கிரஸ்…

வர்த்தக கியாஸ் சிலிண்டர் விலை 102.50 உயர்வு -அதிர்ச்சியில் வணிகர்கள்

வர்த்தக கியாஸ் சிலிண்டர் விலை அதிரடியாகஉயர்ந்துள்ளது வணிகர்களை அதிர்சியில் ஆழ்த்தியுள்ளது.சமையல் கியாஸ் மற்றும் பயன்பாடு கியாஸ் சிலிண்டர் விலையை மத்திய எண்ணெய் நிறுவனங்கள் மாதந்தோறும் நிர்ணயித்து வருகின்றன.கடந்த சிலமாதங்களாகவே வர்த்தக பயன்பாட்டு சிலிண்டர் விலை வரலாறுகாணதவகையில் உயர்ந்துள்ளது. உணவகங்களில் டீ,காப்பி உள்ளிட்டை…

ஆம் ஆத்மியை பார்த்து பாஜகவுக்கு இவ்வளவு பயமா?- அரவிந்த் கெஜ்ரிவால்

பாஜக-ஆம் ஆத்மியை பார்த்து பயப்படுகிறது என அரவிந்த் கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரவித்துள்ளார்.டெல்லி மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் ஆட்சியை பிடித்துள்ள ஆத் ஆத்மி கட்சி அடுத்த கட்டமாக பாஜகவின் கோட்டையாக கருதப்படும் குஜராத்தில் களம் இறங்க திட்டமிட்டு வருகிறது.மேலும் இமாச்சல்…