• Thu. Apr 25th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • பேரறிவாளன் வழக்கில் இன்று தீர்ப்பு

பேரறிவாளன் வழக்கில் இன்று தீர்ப்பு

பேரறிவாளனை விடுவிக்க கோரிய வழக்கில் சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.பேரறிவாளனை விடுவிக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு உள்ளதா,மாநில அரசுக்கு உள்ளதா என்பது போன்ற வாதங்கள் நடைபெற்றுவந்தன.தமிழக ஆளுநர் தமிழக அமைச்சரவையின் மனுவை கிடப்பில் போட்டது குறி த்து உச்சிநீதிமன்றும்…

எல்ஐசி பங்குகளில் முதலீடு செய்தவர்கள் ஏமாற்றம்

மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட பங்கு வர்த்தகம் முதலீடு செய்தவர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது .அதுமட்டுமல்ல மிகபெரிய சரிவை சந்தித்த பங்குகளால் அதிர்ச்சியடைந்துள்ளனர்.எல்ஐசி பங்கு விற்பனை தொடங்கிய முதல் நாளிலேயே முதலீட்டாளர்களுக்கு ரூ.42,500 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு பங்கு ரூ.949 ஆக நிர்ணயிக்கப்பட்ட…

இலங்கைக்கு அனுப்பப்படும் நிவாரண பொருட்கள்… நாளை மாலை 5 மணிக்கு புறப்பாடு..

சென்னை துறைமுகத்தில் இருந்து நாளை மாலை 5 மணிக்கு இலங்கைக்கு நிவாரண பொருட்கள் அனுப்பப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். அரசுக்கு எதிராக தெருக்களில் இறங்கி மக்கள் போராட்டங்கள்…

தமிழக எம்.பி.க்கள் நாளை மத்திய அமைச்சர்களுடன் சந்திப்பு

நெசவாளர்கள் பிரச்சனைக்கு உடனடி தீர்வு காண வலியுறுத்தி நாளை தமிழக எ.பிக்கள் மத்திய அமைச்சர்களை நேரில் சந்தித்துக்க உள்ளனர்.நூல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர், கோவை மாவட்டங்களை சேர்ந்த சுமார் 2 லட்சம் விசைத்தறி நிறுவனங்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.நூல் விலை…

இந்தியாவில் 10ஆண்டுகளில் 6ஜி சேவை…

ஐஐடி சென்னை தலைமையிலான 8 கல்வி நிறுவனங்கள் இணைந்து உருவாக்கியுள்ள 5ஜி பரிசோதனைக் கருவியை பிரதமர் மோடி இன்று வெளியிட்டார். பல்வேறு நாடுகளில் 5ஜி நடைமுறைக்கு வந்துவிட்டது. ஆனால் இந்தியாவில் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. இந்த ஆண்டு இறுதிக்குள் கட்டாயம் இந்தியாவில்…

அம்மா மினி கிளினிக் மூடல்- பொதுமக்கள் அவதி – எடப்பாடி பழனிசாமி

ஏழை ,நடுத்தரமக்கள் பயன்பெற அம்மா மினி கிளினிக் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்கடலூர் மாவட்டம், வேப்பூர் வட்டம், பூலாம்பாடி காலனி கிராமத்தில் வசித்து வரும் கார்த்திக்…

நான் சமாதி நிலையில் உள்ளேன்… சாமியார் நித்தியானந்தா மரணமா..??

கடத்தல் மற்றும் பாலியல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் போலீசாரால் தேடப்பட்டு வரும் சாமியார் நித்தியானந்தா வெளிநாடு தப்பி ஓடினார். அவர் ஆஸ்திரேலியா அருகே ஒரு குட்டி தீவை விலைக்கு வாங்கி கைலாசா என்ற பெயரில் தனிநாடு உருவாக்கி உள்ளதாக தகவல் வெளியானது.…

கலர் கலராக அப்பளம் சாப்பிட்டால் கேன்சர் வரும்!

குழந்தைகள் விரும்பி உண்ணுகிற கலர் அப்பளம் மற்றும் வத்தல் சாப்பிட்டால் கேன்சர் வரும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.குழந்தைகள் மற்றும் சிறுவர்களை கவரும் நோக்கத்தோடு அப்பளம் உள்ளிட்ட பல பாக்கெட் உணவுகளில் நிறமிகள் சேர்க்கப்படுகின்றன.குழந்தைகளை உள்ளிட்ட பொதுமக்களை கவரும் நோக்கதோடு சாதாரணமாக விற்கப்பட்ட…

ஜமைக்கா சென்ற முதல் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

இந்திய ஜனாதிபதி ஒருவர் ஜமைக்கா நாட்டுக்குசெல்வது இதுவேமுதல்முறையாகும். நேற்று இந்தியாவிலிருந்து புறப்பட்ட ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் ஜமைக்கா சென்றடைந்தார்இரு நாடுகளுக்கும் இடையேயான நட்பு 60 ஆண்டுகளை எட்டியுள்ளதை தொடா்ந்து ஜனாதிபதி இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.அங்கு அவர், ஜமைக்கா கவா்னா் ஜெனரல் பேட்ரிக் ஆலன்…

உணவு பரிமாறும் ரோபோக்கள்… டெல்லி “தி எல்லோ ஹவுஸ்”-ல் குவியும் மக்கள்

டெல்லி என்.சி.ஆர் பகுதியில் உள்ள நொய்டா நகரில் “தி எல்லோ ஹவுஸ்” என்ற பெயரில் ரோபோ ரெஸ்டாரன்ட் செயல்பட்டு வருகிறது. இதற்கு முன்பு ராஜஸ்தான் ஜெய்பூர் நகரில் இந்த உணவு விடுதியின் 3 கிளைகளில் ரோபோக்கள் உணவு பரிமாறி வருகின்றனர். அதனைத்…