• Thu. Apr 25th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • அம்மா உணவகத்தில் ஆம்லெட்… சர்ச்சையான சம்பவம்..

அம்மா உணவகத்தில் ஆம்லெட்… சர்ச்சையான சம்பவம்..

தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட அம்மா உணவகம், திமுக ஆட்சியிலும் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. ஏழை மக்களுக்கு மலிவு விலையில் உணவுகளை வழங்கி வருவதால் இன்றும் பொதுமக்கள் மத்தியில் அம்மா உணவகம் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்நிலையில் மதுரை மாவட்டத்தில்…

12 ஆண்டுகளுக்கு பிறகு மே 27 முதல் மதுரை -தேனி இடையே சிறப்பு ரயில்

மதுரை – தேனி இடையேமே 27 முதல் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் சேவையை பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்மதுரை – தேனி ரயில் நிலையங்கள் இடையே அமைக்கப்பட்டுள்ள புதிய அகல ரயில் பாதை மே 26 அன்று பாரத பிரதமர்…

இந்தியில் பேசிய ஜப்பான் சிறுவனுக்கு ஆட்டோகிராப் போட்ட பிரதமர் மோடி

குவாட் மாநாட்டிற்காக சென்ற பிரதமர் மோடி ‘இந்தி தெரியுமா?’ எனக்கேட்டு ஜப்பான் சிறுவர்களுக்கு ஆட்டோ கிராப் போட்டுக்கொடுத்துள்ளார்.குவாட் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக இரண்டு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான் சென்றடைந்தார். அங்கு அவ ருக்கு உற்சாக வரவேற்பு அளிக்…

பழங்குடியின சிறுமியை தாக்கும் சிறுவன்… பரபரப்பு வீடியோ…

ஜார்கண்ட் மாநிலத்தில் பழங்குடியினர் சிறுமியை மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த சிறுவன் தாக்கும் வீடியோ வைரலாக பரவி வருகிறது. ஜார்கண்ட் மாநிலத்தில் பழங்குடியின சிறுமியை மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த சிறுவன் சரமாரியாக உதைத்து தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. பாதிக்கப்பட்ட…

மகாகவி பாரதியார் ,மனைவி செல்லம்மாளுக்கு 6 அடி பொன்நிற சிலை

மகாகவி பாரதியார் மற்றும் அவரது மனைவி செல்லம்மாளுக்கு 6 அடி பொன்நிற சிலை – கல்லூரி மாணவிகள் கும்மிக்கொட்டி பாரதியார் புகழ்பாடினர்மகாகவி பாரதியாரின் மனைவி செல்லம்மாள் தென்காசி மாவட்டம், கடையம் பகுதியைச் சேர்ந்தவராவார் என்பதாலும் சுப்பிரமணிய பாரதியார் பல ஆண்டுகள் கடையத்தில்…

சிதம்பரத்தில் குவியும் சிவனடியார்கள் -போலீசார் குவிப்பு

சிதம்பரத்தில் ஆர்ப்பாட்டத்துக்காக சிவனடியார்கள் பலரும் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.உலகப் புகழ்பெற்ற நடராசர் கோயில் சிதம்பரத்தில் உள்ளது. சைவத் திருத்தலங்களில் இது முதன்மையானதாகும். வெளிநாடு, வெளி மாநிலம், வெளி மாவட்டம் மற்றும் உள்ளூர் பக்தர்கள் ஏராளமானோர் தினசரி கோயிலுக்கு வந்து நடராஜர் மற்றும்…

ஏர்கலப்பையுடன் முதல்வர் ஸ்டாலின்… வைரல் புகைப்படம்

வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் பல்வேறு புதிய நலத் திட்டங்களை முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முதல்வருக்கு அமைச்சர் சக்கரபாணி ஏர்கலப்பை பரிசாக வழங்கினார். அதை மகிழ்ச்சியுடன் வாங்கிய ஸ்டாலின் தனது தோள் மீது வைத்து போட்டோவுக்கு…

தனுஷ்கோடியில் 58 ஆண்டுகளாக மூழ்கிய தரைபாலம் வெளிப்பட்டது…

தனுஷ்கோடியில் கடந்த 58 ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கிய தரைப்பாலம் தற்போது வெளியே தெரிய தொடங்கியதை அடுத்து அந்த பகுதியில் உள்ள மக்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர்தனுஷ்கோடியில் கடல் அரிப்புக் காரணமாக கடந்த 1964 ஆம் ஆண்டு வீசிய புயலில் தரைப்பாலம் ஒன்று மூழ்கியது.…

அசாமில் கனமழைக்கு 25 பேர் உயிரிழப்பு

அசாமில் தற்போது தொடர்ந்துபெய்து வரும் கனமழையால் வெள்ளித்தில் மிதக்கிறது. வெள்ளத்தில் சிக்கி இதுவரை 25 பேர் உயிரிழந்துள்ளனர்.வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சாசர், கரிம்கஞ்ச், நாகோன், திமா கசாவோ உள்ளிட்ட 29…

குதுப் மினார்-விஷ்ணுவின் தூணா? விஷ்வ ஹிந்து பரிஷத்

உத்தரப்பிரதேச ஞானவாபி மசூதியை தொடர்ந்து குதுப் மினார் விவகாரத்திலும் புதிய சர்ச்சை வெடித்துள்ளது.கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பாபர்மசூதி இடிக்கப்பட்டது. அதன் எதிரொலியாக இந்தியா முழுவதும் குறிப்பாக வட இந்தியாவில் மத மோதல்கள் நடந்தன. இதை தொடந்து தற்போது மேலும் பல…