• Thu. Apr 25th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • மக்கள் தூய்மை இயக்கத்தை துவங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்…

மக்கள் தூய்மை இயக்கத்தை துவங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்…

நகரங்களின் தூய்மைக்காக மக்கள் தூய்மை இயக்கத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னையில் இன்று தொடங்கி வைத்துள்ளார். இதற்காக அமைச்சர்களுடன் பதாகைகளை ஏந்தியபடி பேரணி சென்ற முதல்வர் மு.க. ஸ்டாலின், பொதுமக்களை சந்தித்து துண்டுப் பிரசுரங்களை வழங்கினார். மேலும் தூய்மை இயக்கத்தின் மூலம்…

விக்ரம் படத்திற்கு சிறப்பு காட்சிகள் அனுமதி…

மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது கமல்ஹாசன் நடிப்பில் விக்ரம் திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி முடித்திருக்கிறார். இந்நிலையில் இந்த படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியது. பட வெளியீட்டை முன்னிட்டு நள்ளிரவு முதலே ரசிகர்கள் திரையரங்குகளில் ஆரவரத்தில் ஈடுபட்டு…

மசூதிகளில் ஏன் சிவலிங்கத்தை தேடுகிறீர்கள் – ஆர்எஸ்எஸ் தலைவர்

மசூதிகளில் சிவலிங்கத்தை தேடவேண்டாம் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மகாராஷ்டிராவில் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பேசிய மோகன் பாகவத், “நாட்டில் சமீபமாக சில பிரசித்த பெற்ற முஸ்லிம் கோயில்கள் தொடர்பாக…

தொடரும் பாடகர்களின் மரணம்… இளம் பாடகர் மறைவு…

டெல்லியை சேர்ந்த பிரபல பாடகர் ஷீல் சாகர் காலமானார். அவருக்கு வயது 22. அவரது மரணம் குறித்த காரணம் இன்னும் அறியப்படவில்லை. இவரது மறைவை நண்பர்கள் உறுதிபடுத்தியுள்ளனர். பலரும் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவர் இண்டிபெண்டன்ட் பாடலாசிரியரும் இசையமைப்பாளரும்…

கலைஞரின் 99-வது பிறந்தநாள் -முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 99வது பிறந்தநாளையொட்டி, சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச்சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று சமீபத்தில் சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்…

அரசின் திட்டங்களை சிந்தாமல், சிதறாமல் மக்களிடம் சேர்க்க வேண்டும்-முதல்வர் ஸ்டாலின்

முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் ஒவ்வொரு அரசுத்துறை வாரியாக ஆய்வு செய்து வருகிறார். ஆய்வு கூட்டத்தில் பேசிய அவர் அரசின் திட்டங்களை சிந்தாமல்,சிதறாமல் மக்களிடம் சேர்க்க வேண்டும் என் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இதற்காக துறை வாரியாக செயலாளர்கள், இணை செயலாளர்கள்…

தன்னைத் தானே திருமணம் செய்யப்போகும் இந்திய இளம்பெண்…

வெளிநாடுகளில் ஓரே பாலினத்தை சேர்நதவர்கள் திருமணம் செய்துக்கொள்வது, தன்னைத்தானே திருமணம் செய்துக்கொள்வது போன்ற நிகழ்வுகள் அடிக்கடி நடைபெறும். இது சோஷியல் மீடியாவிலும் பரவும். அந்த வகையில் இந்தியாவில் தற்போது ஒரு சில இடங்களில் இரு பெண்கள் திருமணம் செய்தும் வருகின்றனர். தற்போது…

ஜூன் 23ல் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம்…

ஜூன் 23ஆம் தேதி அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று ஓபிஎஸ் இபிஎஸ் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: ” அனைத்திந்திய…

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா…

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். சோனியா காந்தி, கடந்த சில நாட்களாக தொடர்ந்து காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து உரையாடி வரும் நிலையில், நேற்று அவருக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து…

தேனி மாவட்டம் பாலைவனமாக மாறாது- அமைச்சர்- ஐ.பெரியசாமி

வைகை அணையில் இருந்து பெரியாறு பிரதான கால்வாயின் முதல் போக பாசன சாகுபடிக்கு அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, மூர்த்தி ஆகியோர் தண்ணீர் திறந்து வைத்தனர். முல்லைப் பெரியாறு – மதுரை கூட்டுக்குடிநீர் திட்டத்தால் தேனி மாவட்டம் பாலைவனமாக மாறாது, எப்போதும் பசுமையான தேனியாகத்தான்…