தமிழ் வளர்ச்சித்துறை விருதுகள் அறிவிப்பு!
அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கும் தமிழ்ச் சமுதாய உயர்வுக்கும் தொண்டாற்றிப் பெருமை சேர்த்த தமிழ்ப் பேரறிஞர்கள் மற்றும் தன்னலமற்ற தலைவர்கள் பெயரில், தமிழ்நாடு அரசு பல்வேறு விருதுகளை ஏற்படுத்தி வழங்கி வருகிறது. அவ்வகையில் தமிழ்நாடு அரசின்…
அரசு தந்த விருது மகிழ்ச்சியளிக்கிறது: சிற்பி பாலசுப்பிரமணியம்
மத்திய அரசு ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று எழுத்தாளர்கள்,இலக்கியவாதிகள்,சமூக ஆர்வலர்கள் என தேர்ந்தெடுக்கப்பட்டு பத்மஸ்ரீ, பத்மபூசன் விருதுகளை அளித்து கௌரவித்துள்ளது,இதையடுத்து பொள்ளாச்சி இலக்கியவாதி சிற்பி பாலசுப்ரமணியம் பத்மபூஷன் விருதுக்கு மத்திய அரசு அறிவித்துள்ளது. சிற்பி பாலசுப்ரமணியம் கூறுகையில் தமிழகத்தில் கடைக்கோடி கிராமத்தில் உள்ள…
பத்மஸ்ரீ விருதை புறக்கணித்த மேலும் ஒரு பிரபலம்!
இன்று இந்தியாவின் 73வது குடியரசு தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. 2022ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் பெறுபவர்களின் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் மேற்கு வங்க பழம்பெரும் பின்னணி பாடகி சந்தியா முகர்ஜியை, விருது பெற்றுக் கொள்வதற்காக மத்திய அரசு அதிகாரிகள்…
இணையத்தில் பேசுபொருளான தமிழக அலங்கார ஊர்தி..!
நாடு முழுவதும் இன்று 73வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டிலும் குடியரசு தின விழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சென்னை கோட்டையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்றினார். ஆளுநர் கோடியை…
பிப்.19இல் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கு எந்தவித தடையுமில்லை என்று உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்த நிலையில்,தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் புதன்கிழமை அறிவித்துள்ளது. சென்னை…
உ.பி.யில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த அமைச்சரின் மகன்
உத்தரப்பிரதேச அமைச்சரும் ஷிகார்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளருமான அனில் ஷர்மாவின் மகன், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியதையடுத்து அமைச்சரிடம், தேர்தல் நடத்தும் அதிகாரி…
வீரதீர செயல் புரிந்த சாதனையாளர்களுக்கு குடியரசு தினவிழாவில் விருது வழங்கிய முதல்வர்
73-வது குடியரசு தினவிழாவையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் கவர்னர் ஆர்.என்.ரவி தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். கவர்னர் ஆர்.என்.ரவி தேசிய கொடியேற்றும்போது, விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவப்பட்டன. கவர்னர் ஆர்.என்.ரவி, முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை, காவல் துறையினரின்…
இந்திய சுதந்திர போராட்டத்தில் பெரியாரின் பங்களிப்பு
சென்னையில் இன்று நடைபெற்ற நாட்டின் 73-வது குடியரசு தின விழாவில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் வரிசையில் தந்தை பெரியார் உருவமும் இடம்பெற்றிருந்தது. சுயமரியாதை இயக்கம், நீதிக்கட்சி, திராவிடர் கழகம் என பெரும்பாலும் அறியப்பட்ட தந்தை பெரியார் சுதந்திரப் போராட்டத்திலும் தீவிர பங்காற்றியவர்.…
73வது குடியரசு தினம்! திரைபிரபலங்களின் வாழ்த்து!
நாடு முழுவதும் 73வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் நாட்டு மக்களுக்கு குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்தியாவின் முன்னணி நடிகர்களான அமிதாப் பச்சன், கமல்ஹாசன், மகேஷ் பாபு,…
மதுரையில், பிஜேபி நிர்வாகி மீது பணமோசடி புகார்!
மதுரை பெத்தானியபுரத்தைச் சேர்ந்த தனபால், ரேணுகாதேவி உள்ளிட்ட பல பேரிடம் மத்திய அரசு அலுவலகங்களில் வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்ததாகவும், மேலும் திருச்சி, திண்டுக்கல் மற்றும் பல மாவட்டங்களிலும் கோடிக்கணக்கில் பண மோசடியில் ஈடுப்ட்டு வந்ததாகவும், பிஜேபி…