டிரிகா: துப்பாக்கியை ஐஒஎப்எஸ் பொது மேலாளர் சஞ்சய் திவேதி அறிமுகப்படுத்தினார்….
திருவெறும்பூர் அருகே உள்ள துப்பாக்கி தொழிற்சாலையில் டிரிகா (Trica): துப்பாக்கியை ஐஒஎப்எஸ் பொது மேலாளர் சஞ்சய் திவேதி அறிமுகப்படுத்தினார். திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள துப்பாக்கி தொழிற்சாலை மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் படைகலன் தொழிற்சாலைகளில் ஒன்றாகும். இந்த துப்பாக்கி…
குட்கா, புகையிலைப் பொருட்கள் பறிமுதல் – 5பேர் கைது…
பாலக்கரை பகுதியில் 20லட்சம் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட குட்கா, புகையிலைப் பொருட்கள் பறிமுதல் – 5பேர் கைது. அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா, புகையிலைப் பொருட்கள் விற்பனை மற்றும் கஞ்சா புழக்கமானது திருச்சி மாநகரில் அதிகரித்துவருகிறது. இதனிடையே கஞ்சா மற்றும் குட்கா விற்பனையை தடுக்க…
பெரியார் வைகை பாசன விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்….
கர்னல் பென்னி குக் நினைவு இல்லம் மற்றும் வளாகத்தை இடித்துவிட்டு கலைஞர் பன்னாட்டு நினைவு நூலகம் அமைப்பதற்கு பெரியார் வைகை பாசன விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். மதுரை பெரியார் வைகை பாசன ஆயக்கட்ட விவசாயிகள் சங்க…
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா. சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் தொடங்கி வைத்தார்.
ஆவணத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா நடைபெற்றது. இதில் பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் கலந்துகொண்டு ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்தார். தஞ்சாவூர் மாவட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் தஞ்சை தெற்கு மாவட்ட சார்பாக நான்காவது…
ராமேஸ்வரம் – பைஸாபாத் ரயில் நிலையங்களுக்கு இடையே வாராந்திர அதிவேக சிறப்பு ரயில் இயக்க ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் – பைஸாபாத் ரயில் நிலையங்களுக்கு இடையே வாராந்திர அதிவேக சிறப்பு ரயில் இயக்க ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது. வண்டி எண் 06793 ராமேஸ்வரம் – பைசாபாத் வாராந்திர சிறப்பு ரயில் செப்டம்பர் 19 முதல் மறு…
சங்கரய்யாவுக்காக உருவாக்கப்பட்ட தகைசால் தமிழர் விருது…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கிய 36 தலைவர்களுள் என்.சங்கரய்யாவும் ஒருவர். இந்திய சுதந்திரப் போராட்ட வீரரும் மார்க்சிஸ்ட் தலைவர்களில் ஒருவருமான சங்கரையா அவருக்கு வயது 100 தமிழகத்தில் இடதுசாரி சிந்தனைகள் வளர்த்தெடுப்பதில் முக்கிய பங்காற்றியவர் இவரது பிறந்த தினத்தை ஒட்டி முதல்வர்…
வைர ஆபரணத்தில் கண்களை திறந்து மூடும் திருச்செந்தூர் முருகன்…
ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் முருகன் கோவில் சூரனை வதம் செய்த தளமாக விளங்குகிறது. வங்கக்கரையோரம் உள்ள இந்த கோவிலின் அழகே தனி தான். திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில் நாதன் அரசாங்கம், தேடித்தேடி வருவோர்ககெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்…
பெகாசஸ் விசாரணைக்கு அஞ்சும் மோடி அரசு கரூர் எம்.பி. ஜோதிமணி விளாசல்….
பெகாசஸ் என்ற அன்னிய நிறுவனத்தின் மென்பொருள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்கிறோம். இஸ்ரேல் உளவு மென்பொருளை தயாரிக்கும் என்.எஸ்.ஓ. ஒரு நாட்டிலிருந்த ஒரு நாட்டுக்குத்தான் விற்பார்கள். அப்படி எனில் இந்திய பிரதமரும், உள்துறை அமைச்சரும் தான் இதனை வாங்கியிருக்க வேண்டும்.…
நெல்லை ஓய்தியர் சங்கம் நடத்திய விழாவில் மயானப் பணியாளர்கள் பாராட்டப் பெற்றனர்…
கொரோனா தொற்று 2 வது அலையின்போது எண்ணற்றோர் உயிரிழந்தனர். உற்ற உறவுகளே இறுதிசடங்குகளை செய்ய இயலாத நிலையில் மயானப்பணியாளர்கள் கொரோனா தடுப்பு உடைகள் முழுமையாக இல்லாத நிலையிலும் இறந்தவர்கள் உடலை உரிய மரியாதையுடன் எரியூட்டினார்கள்/அடக்கம் செய்தார்கள். ஒரே நாளில் பல உடல்கள்…
தனியார் வியாபாரி நெல்லை கொட்டி சென்றது அதிகாரிகள் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.
பாபநாசம் அருகே இரவு நேரத்தில் கொள்முதல் நிலையத்தில் தனியார் வியாபாரி நெல்லை கொட்டி சென்றது அதிகாரிகள் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.780 நெல் மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக கொள்முதல் பணியாளர்கள் நான்கு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதால் கொள்முதல் நிலையத்தில் பணியாளர்கள் இல்லாததால்,…