• Thu. Apr 25th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • கே.கே.நகர் அரசு மருத்துவமனையில் மழைநீர்…

கே.கே.நகர் அரசு மருத்துவமனையில் மழைநீர்…

சென்னை கே.கே.நகரிலுள்ள அரசு புறநகர் மருத்துவமனைக்குள் தண்ணீர் புகுந்ததால் நோயாளிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். சென்னையில் நேற்று மாலை முதல் இரவு முழுக்க கனமழை கொட்டித் தீர்த்ததால் தலைநகரின் பெரும்பகுதி மீண்டும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த…

தடுப்பூசி போடாதவர்களக்கு ரேஷன் பொருட்கள் இல்லை!

“ரேஷன் கடைகள், சமையல் எரிவாயு ஏஜென்சிகள் மற்றும் பெட்ரோல் பங்குகளில் தடுப்பூசி சான்றிதழ்களை சரிபார்க்க வேண்டும். குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியை போட்டுக் கொண்ட மக்களுக்கு மட்டுமே ரேஷன் பொருட்கள் மற்றும் எரிபொருட்களை வழங்கவேண்டும்” என மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். மகாராஷ்டிரா…

சென்னையில் 36,000 வீடுகளில் மின்சாரம் நிறுத்தம்

தொடர் கனமழை காரணமாக சென்னையில் 36 ஆயிரம் வீடுகளுக்கு மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே இன்று மாலை கரையைக் கடக்கிறது. சென்னையில் இருந்து கிழக்கு தென்கிழக்கு திசையில் 170 கிலோமீட்டர்…

எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம்!

சேலம் ஓமலூர் அதிமுக கட்சி அலுவலகத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போராடி,வாதாடி 142 அடியிலிருந்து…

*இதைப் பற்றி என்ன சொல்லுவது..! *

தமிழகமே தற்போது பெய்து வரும் கனமழையால் வீடுகளுக்குள் அடைபட்டு கிடக்கிறது. ஆனால் இந்த கனமழையிலும் தூய்மைப் பணியாளர்கள் தங்களது பணியை செய்தால் தான், பொது மக்களாகிய நம்மால் இயல்பு வாழ்க்கைக்கு விரைவில் திரும்ப முடியும். அப்படிப்பட்ட ஒரு புகைப்படம் தான் இது.…

புகார் தெரிவிக்க வாட்ஸ்அப் எண்கள்

சென்னையில் பெய்த கனமழையால் நகரமே வெள்ளத்தில் தத்தளிக்கிறது. பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர் மழையால் மின் கம்பங்களால் ஆபத்து நேரிட வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் கவனமாக இருக்க வலியுறுத்தப்பட்டது. சென்னை…

ஜனாதிபதி தலைமையில் 51-வது கவர்னர்கள் மாநாடு

டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் 51-வது கவர்னர்கள் மாநாடு இன்று டெல்லி ராஷ்டிரபதி பவனில் தொடங்கியது. இந்த மாநாட்டில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, அனைத்து மாநில கவர்னர்கள் மற்றும் துணை…

இனி பயமில்லை.. மோசமான நேரம் முடிந்துவிட்டது… – தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்

சென்னையில் 15 மணிநேரத்திற்கும் மேலாக பெய்து கொண்டிருக்கும் கனமழையால் பல்வேறு சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. தாழ்வு மண்டலம், அடுத்த சில மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஆந்திரா கடற்பகுதிக்கும் வடதமிழக கடற்பகுதிக்கும் இடையில் சென்னைக்கு…

சென்னையில் மூடப்பட்ட 11 சுரங்கப்பாதைகள்

சென்னையில் நேற்று இரவில் இருந்து பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று காலை மழையின் அளவு அதிகரித்தது. இதனால் சாலைகளில் ஓடும் வெள்ளத்தின் அளவு கூடியது. இதனால் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 11 சுரங்கப்பாதைகள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளது.…

ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் நேற்று இரவு மழை

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தற்போது மழை பெய்யத் துவங்கியுள்ளது. வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம் முழுவதும் நேற்று இரவு முதல் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் ஏற்கனவே…