• Sun. May 28th, 2023

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • தாயை கதற வைத்த கொடூர மகன்…காக்க போராடிய வளர்ப்பு நாய்!..

தாயை கதற வைத்த கொடூர மகன்…காக்க போராடிய வளர்ப்பு நாய்!..

நீரின்றி கூட உலகு அமையலாம்… ஆனால் தாயின்றி உயிர்கள் பிறப்பது கிடையாது. அதனால் தாயை கடவுளுக்கு நிகராக ஒப்பிட்டு போற்றிப் புகழ்கிறோம். ஆனால் பணத்திற்காக வயதான தாயை சாலையில் இழுத்துப்போட்டு அடிக்கும் கொடூர மகனின் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி அதிர்வலைகளை…

மெட்ரோ ரெயிலில் போறவங்களுக்கு ஒரு குட் நியூஸ்!..

சென்னையில் நாளை முதல் காலை 5.30 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை இயக்கப்படும்…

மழை வருமாம் – மீனவர்கள் கடலுக்கு போக வேண்டாம்!..

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 17 மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி,…

58 கிராம கால்வாயில் தண்ணீர் திறக்க நிரந்தர அரசாணை வழங்கக்கோரி தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!..

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் 58 கிராம கால்வாய் மதகு பகுதியில் தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் கட்சியினர் தண்ணீர் திறக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த சில மாதங்களாகவே வைகை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான மூல…

திருச்செங்கோட்டில் கொரோனா விழிப்புணர்வு கூட்டம்!…

திருச்செங்கோட்டில் ரோட்டரி சங்கமும் இந்திய மருத்துவச் சங்கமும் இணைந்து பொதுமக்களுக்கு கொரானா குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் ரோட்டரி சங்கமும் இந்திய மருத்துவச் சங்கமும் இணைந்து பொதுமக்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் கூட்டத்தை நடத்தினர். திருச்செங்கோடு…

பரம்பரை, பரம்பரம்பரையா நாங்க தான்..பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் வேதனை!..

சிவாலய பூஜையில் சிவாச்சாரியார்களுக்கு தேவையில்லாத இடையூறுகள் ஏற்படுத்துவது மனவேதனையை தருவதாக பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டியில் ஆதி சிவாச்சாரியர்களுக்கு ஏற்பட்டிருக்கும் இன்னல்கள் , வாழ்வாதார பிரச்சனைகள் நீங்கி, நினைத்த காரியம் கைகூட கற்பக…

கொட்டிதீர்க்கும் மழை.. கோரிக்கையை தீர்க்குமா அரசு?..

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, குமாரபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில்இன்று அதிகாலை முதலே இடியுடன் கூடிய கனமழை 2 மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித் தீர்த்தது. இதனால் சேலம் – சங்ககிரி செல்லும் பிரதான சாலைகளில் மழை நீர் தேங்கி வெள்ளம்…

யார் இந்த’ பொதுவுடமையின் சிற்பி ஜீவானந்தம்’!..

குமரி மாவட்டத்தை சேர்ந்தவர் பொதுவுடமை சிற்பி ஜீவானந்தம். பொது வாழ்க்கையில் பல தியாகங்கள் புரிந்த பொதுவுடமை கட்சி தலைவர் ஆவார். ஏறத்தாழ பத்து ஆண்டுகளை சிறையில் கழித்தவர். பொதுவுடைமை கட்சிக் கூட்டங்களில் முதல் முறையாகத் தமிழ் இலக்கியப் பெருமைகளை பேசி, தமிழ்…

தொழில் அதிபர் மர்மச் சாவில் திருப்பம். காரில் அழைத்துச் சென்று, கழுத்தை நெறித்து கொலை செய்த கும்பல் கைது!..

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள அருணாச்சலபுரத்தை சேர்ந்தவர் சந்தனக்குமார் (41). இவர் ஆழ்துளை கிணறு அமைக்கும் தொழில் செய்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு, வீட்டிலிருந்து வெளியே சென்றவர் கண்மாயில் கழுத்து நெறிக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். அவரது உடலை…

வருவாய் துறையினைரை எம்எல்ஏ கண்டித்துப் பேசியதால் ஆண்டிபட்டியில் பெரும் பரபரப்பு!…

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் புதிய குடும்ப அட்டை மற்றும் முதியோர் உதவித்தொகை வழங்கும் விழா நடைபெற்றது, ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் கலந்து கொண்டு புதிய குடும்ப அட்டை தாரர்கள் மற்றும் முதியோர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க மாவட்ட வருவாய் அலுவலர்…