• Fri. Mar 29th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி – இந்திய விஞ்ஞானிகள் பரிந்துரை

40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி – இந்திய விஞ்ஞானிகள் பரிந்துரை

அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பா நாடுகள் அந்நாட்டு மக்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடும் நிலையில், இந்திய மரபணு விஞ்ஞானிகள், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், நுரையீரல் பாதிப்புடைய 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, முன்னுரிமை அளித்து கோவிட் பூஸ்டர் தடுப்பூசி வழங்க வேண்டும்…

புதுச்சேரியிலும் பள்ளிகள் திறப்பு

புதுச்சேரியில் வரும் 6-ஆம் தேதி முதல் 1 – 8 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று கல்வி அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். கடந்த நவம்பர் 8-ஆம் தேதியே புதுச்சேரியில் ஒன்றாம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என்று…

இந்தியாவுக்கு அஞ்சியதா சீனா?

யாழ்ப்பாணம் கடற்கரை பகுதியில் உள்ள மூன்று தீவுகளில் சூரிய சக்தி மின்னுற்பத்தி நிலையத்தை அமைக்க இலங்கையுடன், சீனா நிறுவனம் ஒப்பந்தம் செய்தது. இந்நிலையில் அந்த மின் உற்பத்தி திட்டத்தை சீன நிறுவனம் தற்போது இடைநிறுத்தியுள்ளதாக கொழும்பில் தகவல்கள் தெரிவிக்கின்றன. நம் அண்டை…

சிங்கப்பூர், லண்டனில் இருந்து தமிழகம் வந்த 3 பேருக்கு கொரோனா தொற்று

தமிகத்தில் ஓமிக்ரான் வைரஸின் பரவலை தடுக்க வேண்டும் என்பதற்காக வெளிநாடுகளில் இருந்து வருவோர் விமான நிலையங்களில் கடும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். இதில் கொரோனா தாக்கம் சற்றே இருந்தாலும் தனி நபர் கட்டுப்பாடுகளை அரசு கடுமையாக்கியுள்ளது. இந்தநிலையில் நேற்று, தமிழக மக்கள்…

கடையத்தில் திமுகவில் இணைந்த அதிமுக நிர்வாகிகள்

கடையம் தெற்கு ஒன்றிய அதிமுக நிர்வாகிகள் 20 பேர் மாவட்ட செயலாளர் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். தென்காசி தெற்கு மாவட்டம் கடையம் தெற்கு ஒன்றியம் வெள்ளி குளம் அதிமுக ஒன்றிய பிரதிநிதி கிருஷ்ணன் (எ) கிட்டு தலைமையில் பிரதிநிதிகள் சிவசுப்பிரமணியன், கல்யாணி…

காரைக்குடி – மாணவர்கள் பேருந்து படிக்கட்டு பயணத்தை தவிர்க்க வட்டார போக்குவரத்து அலுவலர் ஆய்வு

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அழகப்பா பல்கலைக்கழகம், கலைக் கல்லூரி, பொறியியல் கல்லூரி என பல்வேறு கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. கிராமப்புறங்களில் இருந்து காரைக்குடிக்கு வரும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பழைய பேருந்து நிலையத்தில் இறங்கி, நகரப் பேருந்துகளில் கல்வி நிறுவனங்களுக்கு…

சொந்த வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்துவதை தடை செய்ய கோரி வாடகை கார் ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டம்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில், சொந்த பயன்பாட்டிற்காக வாங்கிய கார்களை, அதன் உரிமையாளர்கள், வாடகைக்கு பயன்படுத்தி வருவதாக கூறி வாடகை கார் ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசுக்கு முறையாக வரிகள் செலுத்தி உரிமம் பெற்று வாடகை கார்களை இயக்கி வருவதாகவும், ஆனால் சொந்த…

7 வயது மகனுடன் மதுபானக்கடை பாருக்கு சென்று, மது அருந்தும் தந்தை..

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பாண்டியன் தியேட்டர் அருகே அரசு மதுபானகடை பாருடன் இயங்கி வருகிறது. இந்த மதுபான கடைக்கு நேற்று ஒருவர் தனது நண்பர்களுடன் நான்காவது படிக்கும் தனது 7 வயது மகனையும் அழைத்துக்கொண்டு சென்றுள்ளார். கடையில் மதுபாட்டில் வாங்கிவிட்டு பாருக்குள்…

ஒன் வே டாக்சி சேவைக்கு தடை கோரிய ஓட்டுனர்கள் போராட்டத்தில் அமைச்சரின் வாகனத்தை நிறுத்தியதால் பரபரப்பு

மதுரை மாவட்டத்தில் இயங்கும் ஒன்வே டாக்சி சேவையால் அனைத்து வகையான தனியார் கால் டாக்சி மற்றும் வாடகை வாகன ஓட்டுனர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்தால் காவல்துறையினர் கால் டாக்சி ஓட்டுனர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்வதாகவும் கூறி…

15 வருடங்களுக்கு பிறகு கிராம மக்களின் முயற்சியால் நிரம்பியது கண்டனூர் கண்மாய்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே பேரூராட்சி அந்தஸ்தை கொண்ட கண்டனூர், விவசாயிகள் அதிகம் வசிக்கும் பகுதியாக இருந்து வருகிறது. கண்டனூர் பகுதி விவசாயிகளுக்கு நீர் ஆதாரமாக இருந்து வரும் வலசன்கண்மாய், ஆக்கிரமிப்புகளாலும், நீர் வரத்துக்கால்வாய் சீரமைக்கப்படாதாலும் கடந்த 15 வருடங்களாக நீர்…