• Thu. Mar 28th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • ஆய்வக உதவியாளர்களுக்கு நிலுவையில் உள்ள ஊதியம் வழங்க வேண்டுகோள்

ஆய்வக உதவியாளர்களுக்கு நிலுவையில் உள்ள ஊதியம் வழங்க வேண்டுகோள்

போராடும் தற்காலிக ஆய்வக உதவியாளர்களை அழைத்துப்பேசி தர வேண்டிய ஊதியத்தை உடனடியாக வழங்கி நடவடிக்கை எடுக்க அதிமுக சார்பில் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார். இளைஞர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் பத்து லட்சம் வேலைவாய்ப்பு என்ற வகையில்…

தீபா, தீபக்கிடம் ஒப்படைக்கப்பட்டது போயஸ் கார்டன் இல்லம்

கடந்த அதிமுக ஆட்சியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றும் வகையில் அதிமுக அரசு சட்டம் இயற்றியது. இந்த சட்டத்திற்கு எதிராகவும் சட்டத்தை ரத்து செய்யக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தின் ஜெயலலிதாவின் குடும்ப…

தெய்வமாய் கர்ப்பிணிக்கு உதவிய சிறுமி!

குழந்தையும் தெய்வமும் ஒன்று என சொல்லுவார்கள். அப்படிதான் வலியால் துடித்த கர்ப்பிணி குழந்தை ரூபத்தில் கடவுளே வந்து உதவியுள்ளது. இந்த சம்பவம் இங்கு எப்போது நடந்தது என்று தெரியவில்லை. ஆனால் தற்போது இது வைரல் வீடியோ. சாலையோரம் ஒரு ஆட்டோ பழுதடைந்து…

தொடர்ந்து நடைபெறும் சமுதாய ஏற்றத்தாழ்வு-பன்னீர் செல்வம் வேண்டுகோள்

நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்த பெண்ணை கோவில் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விடாமல் தடுத்த நிகழ்வு குறித்து அதிமுக கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வஎளியிட்டுள்ள பதிவில் கூறுயிருப்பாதாவது… சில நாட்களக்கு முன்பு நரிக்குறவர் சமுதாயத்தை சார்ந்த பெண்மணியை கோயில் அன்னதான நிகழ்ச்சியில்…

43 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டு இருந்த 5 நதிகளை இணைக்கும் திட்டம்…நாளை துவங்கி வைக்கிறார் மோடி…

பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப்பிரதேச மாநிலம் பல்ராம்பூருக்குச் சென்று, டிசம்பர் 11ம் தேதி மதியம் 1 மணியளவில் சரயு நஹர் தேசியத் திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார்.இத்திட்டத்தின் பணிகள் 1978 இல் தொடங்கப்பட்டன. ஆனால் போதுமான நிதி ஒதுக்கீடு, துறைகளுக்கிடையேயான ஒருங்கிணைப்பு, போதுமான…

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு நீலகிரி மக்களின் அஞ்சலி

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைத் தளபதி பிபின் ராவத் உள்பட 13 ராணுவ அதிகாரிகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நீலகிரியில் இன்று அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. நீலகிரி ஹெலிகாப்டர் விபத்து சம்பவம் இந்தியா மட்டுமில்லாமல், மற்ற நாடுகளிலும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும்…

ஹெலிகாப்டர் விபத்து விவகாரம் யூகங்களை தவிர்க்கவும் .., விமானப்படை வேண்டுகோள்!

ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக உண்மையைக் கண்டுபிடிக்கும் வரையில் தேவையில்லாத யூகங்களை தவிர்க்க வேண்டும் என்று இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. கடந்த டிசம்பர் 8ஆம் தேதி குன்னூரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில், முப்படை தலைமை தளபதி உள்ளிட்டோர் உயிரிழந்தனர். இந்நிலையில் அவர்களது உடல்…

ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை

விழுப்புரம் அருகே ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடத்த நடத்துனர், ஓட்டுனர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அரசு பேருந்து நடத்துனர் சிலம்பரசன், ஓட்டுனர் அன்புச்செல்வனை சஸ்பெண்ட் செய்து விழுப்புரம் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை…

12வது திருமணத்துக்கு தயாராகும் 52 வயது பெண்

கல்யாணம் செய்துக் கொண்டவர்கள், அதை கொடுமை என்று புலம்பும் நிலையில், 11 திருமணங்களுக்குப் பிறகு, தற்போது 12ஆவது திருமணத்திற்கு தயாராகும் 52 வயது பெண்ணைப் பற்றிக் கேட்டால் ஆச்சரியமாகத் தானே இருக்கும்? அமெரிக்காவில் வசிக்கும் 58 வயதான மோனெட் என்ற பெண்,…

ஹெலிகாப்டர் விபத்தின் போது தீயை அணைக்க உதவிய ஊர்மக்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டு

குன்னூரில் ஹெலிகாப்டர் விபத்தின் போது தீயை அணைக்க உதவிய ஊர்மக்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டு தெரிவித்துள்ளார். நீலகிரியில் சம்பவ இடத்தில் ஆய்வு நடத்திய பிறகு டிஜிபி பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், முப்படைகளின் தலைமை தளபதி பயணம் செய்த MI-17V5 ராணுவ…