• Thu. Apr 25th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • தென்னிந்திய நடிகர்கள் பற்றி அதிகம் டிவிட் ….பட்டியல் வெளியீடு

தென்னிந்திய நடிகர்கள் பற்றி அதிகம் டிவிட் ….பட்டியல் வெளியீடு

சமூக வலைத்தளமான டிவிட்டரில் நடிகர், நடிகைகள் பற்றி அதிகமாக டிவிட் செய்யப்பட்டுள்ள பட்டியல் ஆண்டுதோறும் சர்வே நடத்தி வெளியிடப்படுவது வழக்கம். அதன்படி இவ்வருடம் டிவிட்டரில் தென்னிந்திய நடிகர்கள் பற்றி அதிகம் டிவிட் செய்யப்பட்டுள்ள பட்டியலில் முதல் இடத்தில் விஜய், 2வதாக பவன்…

டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர்…ஆகாஷ் ராஜவேலு சாம்பியன் பட்டம்

தேசிய ரேங்கிங் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரின் யு-11 சிறுவர் பிரிவில், சென்னை மாணவர் ஆகாஷ் ராஜவேலு சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். உத்தரகாண்ட் மாநில தலைநகர் டேராடூனில் நடைபெற்று வரும் இத்தொடரின் (டிச. 7-14) யு-11 சிறுவர் பிரிவு பைனலில்…

பிபின் ராவத் இறப்பு – பாகிஸ்தானிய ட்விட்டர் கணக்குகள் மீது வழக்குப்பதிவு

கடந்த 8ஆம் தேதி நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் சென்றபோது ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 13 பேர் நேற்று முன்தினம் உயிரிழந்தனர். இந்திய…

அமெரிக்காவை புரட்டிப்போட்ட சூறாவளி – பலி எண்ணிக்கை 84 ஆக உயர்வு

நேற்று முன்தினம் இரவில் அடுத்தடுத்து தாக்கிய அதிபயங்கர சூறாவளியாழ் அமெரிக்காவின் 6 மாகாணங்களை முற்றிலுமாக உருக்குலைத்து விட்டன. கென்டக்கி, இல்லினாய்ஸ், டென்னிசி, ஆர்கன்சாஸ், மிசூரி மற்றும் மிசிசிப்பி ஆகிய 6 மாகாணங்களை வெள்ளிக்கிழமை இரவு தொடங்கி சனிக்கிழமை காலைக்குள் 30-க்கும் மேற்பட்ட…

சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை!

வடகிழக்கு பருவ காற்று காரணமாக வரும் 16 -ஆம் தேதி வரையில் தமிழ்நாட்டின் அடுத்து ஐந்து நாட்களுக்கு மிதமான மழை இருக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்திருந்தது. சென்னையில் மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, கோடம்பாக்கம், தியாகராய நகர், பம்மல், ஈக்காட்டுத்தாங்கல், கோட்டூர்புரம்,…

அடுத்த 3 மணி நேரத்திற்கு 11 மாவட்டங்களில் மிதமான மழை

தமிழகத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக மழை ஓய்ந்த நிலையில், தற்போது மீண்டும் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்,…

முதல்வருக்கு நன்றி தெரிவித்து ராணுவ அதிகாரி கடிதம்

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சென்னை, தக்ஷின் பாரத், ஜெனரல் ஆபிசர் கமாண்டிங் லெப்டிணட் ஜெனரல் அ.அருண், நேற்று கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில், நீலகிரி மாவட்டத்தில் டிசம்பர் 8ஆம் தேதி அன்று நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய ராணுவத்தினர் 13 பேர்…

இந்தியன்-2

உட்கட்சித் தேர்தல் பொறுப்பாளர்களுடன் முன்னாள் அமைச்சர்கள் கே.டி.ராஜேந்திரபாலாஜி, விஜயபாஸ்கர் ஆலோசனை

விருதுநகர், டிச. 13- விருதுநகர் மேற்கு மாவட்டத்தில் நாளை 13ம் தேதியும் நாளை மறுநாள் 14ஆம் தேதியும் கழக அமைப்புத் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு தேர்தல் பொறுப்பாளர்களுடன் முன்னாள் அமைச்சர்கள் கே..டி.ராஜேந்திர பாலாஜி, விஜயபாஸ்கர் ஆலோசனை நடத்தினர். அதிமுக அமைப்பு ரீதியாக…

விரைவில் பாஜக – திமுக கூட்டணி – சீமான் ஆருடம்

ஆட்சியில் இல்லாத போது அனைத்திற்கும் எதிர்ப்பு குரல் கொடுத்த திமுக, தற்போது ஆட்சி அமைத்த உடன் அவற்றை கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன் என்று கேள்வி எழுப்பிய சீமான், விரைவில் திமுக பாஜகவுடன் கூட்டணி வைக்க அதிக வாய்ப்புள்ளதாக என்று தெரிவித்தார். இருபது…