தூய்மை பணியாளர்ளுக்கு பாத பூஜை செய்த ஊராட்சி தலைவர்..
ஆம்பூர் அருகே தூய்மைப் பணியாளர்களுக்கு பாத பூஜை செய்து மாலை அணிவித்து துப்புரவுப் பணிகளை ஊராட்சி மன்ற தலைவர் நேற்று தொடங்கி வைத்தார். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வட்டம், வடபுதுப்பட்டு ஊராட்சியில் சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் ஊராட்சி மன்ற தலைவராக…
நவ்ஜோத் சிங் சித்து ராஜினாமா வாபஸ்…
பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்யும் முடிவை திரும்பப் பெற்றுள்ள நவ்ஜோத் சிங் சித்து, ”மாநிலத்தில் புதிய அட்டர்னி ஜெனரல் நியமிக்கப்பட்ட பின் தான், தலைவராக பொறுப்பேற்பேன்,” என, நிபந்தனை விதித்துள்ளார்.பஞ்சாபில் முதல்வர் சரண்ஜித்சிங் சன்னி தலைமையிலான காங்கிரஸ்…
ஆர்யன்கான் என்.சி.பி அலுவலகத்தில் ஆஜர்…
மும்பை உயர் நீதிமன்றம் விதித்த நிபந்தனையின்படி, ஜாமினில் வெளியே வந்துள்ள ஆர்யன் கான், மும்பையில் உள்ள போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் நேரில் ஆஜரானார். மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையில் இருந்து கோவாவுக்கு கடந்த மாதம் சென்ற சொகுசு கப்பலில், என்.சி.பி.,…
கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு படையெடுக்கும் பொது மக்கள்
பெட்ரோல் விலை குறைந்ததால் கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு வாகன ஓட்டிகள் படையெடுத்து வருகின்றனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதன்படி பெட்ரோல் லிட்டருக்கு ரூ.5-ம், டீசல் ரூ.10-ம் குறைக்கப்பட்டது.…
மத்திய அரசின் பெட்ரோல், டீசலுக்கான வரி குறைப்பு ஒரு தந்திரம்: கேரள நிதி அமைச்சர்
கேரளா கடுமையான பொருளாதார நெருக்கடியில் உள்ளதால், எரிபொருளின் மீதான மதிப்பு கூட்டு வரியை குறைக்க முடியாது என்று கேரள நிதியமைச்சர் கே.என்.பாலகோபால் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “பெட்ரோல் விலை உண்மையாக குறைய வேண்டுமானால், டீசல் மற்றும் பெட்ரோல்…
உ.பி.யில் பாஜகவை வெல்ல வியூகம் அமைக்கும் பிரியங்கா
உத்தரபிரதேசத்தில் ஆளும் பாஜகவை வெல்ல பிரியங்கா, மாயாவதியின் பகுஜன் சமாஜ் (பிஎஸ்பி), மறைந்த அஜித் சிங்கின் ராஷ்ட்ரிய லோக் தளம் (ஆர்எல்டி) ஆகிய கட்சிகளுடன் கூட்டணிக்கு முயற்சி செய்து வருகிறார். உ.பி.யில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலுக்காக அனைத்துக் கட்சிகளும்…
மதுரையில் அதிரடி காட்டிய போலீசார்
தென் மண்டல காவல்துறை தலைவர் டிஎஸ். அன்பு, இ.கா.ப., (மதுரை) அவர்களின் உத்தரவின் பேரில் தென்மாவட்டங்களில் 30.10.2021-ம் தேதி நடைபெற்ற தேவர் ஜெயந்தி குருபூஜை சட்ட விதிகளை மீறி செயல்பட்ட 1544 நபர்கள் மீது இதுவரை 190 வழக்குகள் போடப்பட்டு, அதில்…
பாண்டிச்சேரி MLA ஒருவர், ரொம்பவும் உணர்ச்சி வசப்பட்டு விட்டார் போலும்!
ஏரியா விசிட்டில் பொதுமக்களின் கவனத்தில் சிக்கிக்கொண்ட பாண்டிச்சேரி MLA. பாண்டிச்சேரியில் மழையால் பல சாலைகள் குண்டும் குழியுமாக, சீர் கெட்டு பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. தெடர்ந்து மழை பெய்து வருவதால் விடுகளுக்குள் தண்ணீர் புகும் சூழல் ஏற்பட்டு மக்கள் கவலையடைந்துள்ளனர். இதனை அறிந்த…
தாலிபான் ஆட்சி ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது!
ஆப்கனில் ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் தாக்குதல்களால் தலிபான் ஆட்சி ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தெற்காசிய நாடான ஆப்கனை தலிபான் மீண்டும் கைப்பற்றி ஆட்சி அமைத்துள்ளது. இந்நிலையில், ஆப்கனில் தலிபான் மற்றும் சிறுபான்மை ஷியா முஸ்லிம்களை குறி வைத்து ஐ.எஸ்., பயங்கரவாதிகள்…
புதிய காற்றழத்தத்தாழ்வுப்பகுதி –வானிலை ஆய்வு மையம்
தமிழகத்துக்கு அதிக மழை பொழிவைத் தரும் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 25ஆம் தேதி தொடங்கியது. இதையடுத்து, தெற்கு வங்கக்கடலின் மத்தியப்பகுதியில் குறைந்த காற்றழுத்தத்தாழ்வுப்பகுதி கடந்த 27ஆம் தேதி உருவானது. இது, தென்மேற்கு வங்கக்கடல், குமரிக்கடல் பகுதிக்கு அடுத்தடுத்து நகா்ந்து சென்றது.…