• Thu. Mar 28th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • இருளர் தம்பதியின் காலை கழுவி.. பாலாபிஷேகம் செய்த பஸ் கண்டக்டர்..எதுக்கு இந்த விளம்பரம்

இருளர் தம்பதியின் காலை கழுவி.. பாலாபிஷேகம் செய்த பஸ் கண்டக்டர்..எதுக்கு இந்த விளம்பரம்

பெரம்பலூரில் பஸ் ஏற வந்த, இருளர் இன தம்பதிக்கு, அரசு பஸ் கண்டக்டர் பாலாபிஷேகம் செய்து, மாலை போட்டு, ஆரத்தி எடுத்து வரவேற்றுள்ளார். இந்த சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.இரண்டு தினங்களுக்கு முன்பு பேருந்தில் ஏறிய நரிக்குறவர்களை மனிதாபிமானமின்றி கீழே இறக்கிவிட்டு,அவர்களது உடமைகளை…

நவம்பர் மாதத்தின் நட்சத்திர காவலர் விருதை வாங்கினார் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி

இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரிக்கு, நவம்பர் மாதத்தின் நட்சத்திர காவலர் விருது வழங்கப்பட்டுள்ளது. சென்னை போலீசில் மெச்சத்தகுந்த வகையில் பணிபுரியும் போலீசாருக்கு, 5,000 ரூபாயுடன் மாதத்தின் நட்சத்திர காவலர் விருது வழங்கப்படுகிறது. அந்த வகையில், டி.பி.சத்திரம் காவல் நிலைய எல்லையில், கல்லறையில் உயிருக்கு போராடியவரை…

தமுஎகச சார்பில் பாரதியார் படத்திற்கு மலர்தூவி மரியாதை

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பாக ஏற்பாடு செய்திருந்த மகாகவி பாரதியாரின் 139வது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக சார்பில் சாத்தூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் சண்முகக்கனி கலந்து கொண்டு பாரதியாரின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில்…

நானே ராஜா நானே மந்திரி . . . தேனியில் தனிராஜாங்கம் நடத்தும் அதிகாரிகள்

அரசு என்பது மக்களுக்கானது என்று கூறி தான் அரசியல் வாதிகள் வாக்கு கேட்க்கின்றனர்.அந்த அரசு மக்களுக்காக தான் செயல்படுகிறாத அதிகாரிகள் முறையாக செயல்படுகின்றனரா என்று பார்க்க எந்த அரசியல்வாதியும் விரும்புவதில்லை ,உயர் அதிகாரிகளும் விரும்புவது இல்லை. தாங்கள் கண்காணிக்கபடுவதில்லை என்ற ஒரு…

அதிமுகவின் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் மீண்டும் தேதி மாற்றம்

மக்களின் பிரச்சனைகளில் கவனம் செலுத்தாத திமுக அரசைக் கண்டித்து மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற இருப்பதாக அதிமுக அறவித்த நிலையில் தேதி ஒத்திவைப்பு. இதகுறித்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் வெளியிட்ட அறிவிப்பில் அதிமுக சார்பில் மக்களின் குறைகளையும்…

விருதுநகர் கழக அமைப்பு தேர்தல் குறித்து ஆலோசனை

நடைபெற உள்ள விருதுநகர் கழக அமைப்பு தேர்தல் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதில் விருதுநகர் கிழக்கு மாவட்டம் அருப்புக்கோட்டை நகர கழகத்தின் தேர்தல் ஆணையாளாரக நியமிக்கப்பட்ட R.M.பழனியப்பன் விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் R.K.ரவிச்சந்திரனை நேரில் சந்தித்து ஆலோசித்தார். வரும்…

மொரப்பூர் – தருமபுரி ரயில்திட்டம் தாமதம் ஏன்? நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்த மத்திய அரசு..!

நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று (10.12.2021) மொரப்பூர் – தருமபுரி இடையேயான ரயில்பாதை திட்டம் மற்றும் தமிழ்நாட்டில் மண்டல வாரியாகவும் வழித்தடம் வாரியாகவும், திட்டம் வாரியாகவும் நிலுவையில் பணிகள் குறித்த விவரங்கள் என்ன? என்று பாமக நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் கேள்வி…

“பள்ளி பருவத்தில் அரசு தேர்வு குறித்த விழிப்புணர்வு அவசியம் “-கல்வியாளர் ஷிபானா

மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் அரசு தேர்வுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இளம் கல்வியாளர் ஷிபானா களமிறங்கியுள்ளார். பள்ளிகளில் இவர் பேசும் பேச்சுக்கள் மாணவ மாணவிகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் என அனைத்து தரப்பினரிடையே வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் தற்போது இப்பகுதியில் உள்ள…

முள்ளும் மலரும் விஞ்ச் லைன் மலரும் நினைவுகளாக……..

மகேந்திரனின் முள்ளும் மலரும் திரைப்படத்தில் ரஜினிகாந்த் விஞ்ச் ஆப்ரேட்டராக பணியாற்றிய தற்போது கெத்தை விஞ்ச் லைன் மலரும் நினைவுகளுடன் காட்சியளிக்கிறது. முன்பெல்லாம் சினிமாக்களில் பாடல் காட்சிகளில் மட்டுமன்றி பல்வேறு காட்சிகளிலும், ஊட்டி தாவரவியல் பூங்கா படகு இல்லம், சூட்டிங் மட்டம்,குன்னுார் லேம்ஸ்ராக்…

மீண்டும் மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பு குறைதீர் கூட்டங்கள்..!

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டங்கள் மீண்டும் தொடங்கி நடத்தப்படும் என அரசு உறுதி அளித்துள்ளதாகத் தமிழக அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் அறிவித்துள்ளது. இதுகுறித்து அச்சங்கம் சார்பில் இன்று வெளியிடப்பட்ட அறிக்கை:“மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டங்கள்…