• Fri. Apr 19th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • குரூப் கேப்டன் வருண் சிங்கிற்கு பிரதமர் மோடி இரங்கல்

குரூப் கேப்டன் வருண் சிங்கிற்கு பிரதமர் மோடி இரங்கல்

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த குரூப் கேப்டன் வருண் சிங் உயிரிழப்புக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டம் குன்னூரில் கடந்த 8ம் தேதி ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்கு உள்ளானது. இதில், முப்படை தலைமை தளபதி…

முன்னாள் அமைச்சர் கே.டி.இராஜேந்திர பாலாஜி ஆணைக்கினங்க விருதுநகர் உள்கட்சி தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

கடந்த 13ஆம் தேதி மற்றும் 14ஆம் தேதி உள்கட்சி தேர்தலுக்கான விருப்பமனு அளிக்கப்பட்டது. அதை தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்தில் உள்கட்சி தேர்தல் நடிந்து முடிந்தது. நடந்து முடிந்த உள்கட்சி தேர்தலில் முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.இராஜேந்திர பாலாஜியின் ஆணைக்கினங்க விருதுநகர் மேற்கு…

ஆணவ கொலையை ஆதரிக்கும் சீமானின் சர்ச்சை பேச்சு

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ” சாதி ஆணவக் கொலை என்பான்.. நான் அதை குடிப்பெருமை கொலை என்பேன் ” என மேடையில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவர் பேசும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.…

அன்று கருணாநிதி எதிர்ப்பு – இன்று ஸ்டாலின் ஆதரவா?

ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கும் பணத்துக்கு பதிலாக பாண்டு பத்திரம் வழங்குவதை அன்று கருணாநிதி கடுமையாக எதிர்த்தார். ஆனால் இன்றைக்கு ஆட்சியிலிருக்கும் ஸ்டாலின் பணத்திற்கு பதிலாக பாண்டு பத்திரம் வழங்க இருப்பதாக வெளிவரும் தகவல்களால் அரசு ஊழியர்கள் அதிர்ச்சியில் அடைந்திருக்கிறார்கள்.அரசு ஊழியர்கள்…

நவீன முறையில் உருவாக்கும் முப்பரிமாண சிற்பங்கள்…4 ஆண்டுகளில் 600 சிற்பங்கள்

ரஷ்யாவைச் சேர்ந்த வடிவியலாளர் ஒருவர் நவீன முறையில் உருவாக்கும் முப்பரிமாண சிற்பங்களுக்கு உலக நாடுகளில் வரவேற்பு அதிகரித்துள்ளது. ஆண்ட்ரிக் கசர்சோ என்ற அவர் வாடிக்கையாளர்கள் விரும்பும் உருவங்களை முப்பரிமாண சிற்பங்களை நுணுக்கத்தோடு உருவாக்குகிறார். சிங்கம், நாய், கரடி போன்றவற்றின் முப்பரிமாண உருவங்களை…

கர்நாடக சட்டமேலவைத் தேர்தலில் 12 இடங்களில் பாஜக வெற்றி: 11 இடங்களை பிடித்தது காங்கிரஸ்

கர்நாடக சட்டமேலவை தேர்தலில்ஆளும் பாஜகவுக்கும், எதிர்க்கட்சியான காங்கிரஸூக்கும் இடையேகடும் போட்டி ஏற்பட்டது.இதில்பாஜக‌ 12 இடங்களில் வென்றதன் மூலம் அதிக இடங்களைகைப்ப‌ற்றியுள்ளது. 75 உறுப்பினர்களைக் கொண்ட கர்நாடக சட்டமேலவையில் காலியாக இருந்த 25 இடங்களுக்கான தேர்தல் கடந்த 10-ம் தேதி நடைபெற்றது. இதில்…

கடலூர் மாவட்ட அதிமமுக கழக துணைச்செயலாளர் நியமனம்

அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக்கழகத்தின் பதிய நிர்வாகிகளை தலைமைக் கழகம் நியமித்து அறிவித்துள்ளது. அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக்கழகத்தின் பொதுச்செயலாளர் சே.பசும்பொன்பாண்டியன் மற்றும் தலைமைக் கழகத்தின் அறிவிப்பின் பேரில் கடலூர் மாவட்டக் கழகத் துணைச் செயலாளராக V.ஜெயக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். நியமிக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு…

21 ஆண்டுகளுக்கு பிறகு மிஸ் யுனிவர்ஸ்.. பின்னணியில் இருப்பது வர்த்தக அரசியலா..!

டிசம்பர் 13, புதிய ‘மிஸ் யுனிவர்ஸ்’ என்ற பட்டத்தை வென்றார் இந்தியாவின் ஹர்னாஸ் சந்து. 21 ஆண்டுகளுக்கு பின்பு இந்தியாவிற்கு இந்த பட்டம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. லாரா தத்தா மற்றும் சுஷ்மிதா சென் ஆகியோருக்குப் பிறகு இந்தியாவிலிருந்து மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை…

எழுதுவது குறித்து உலக எழுத்தாளர்கள் என்ன சொல்கிறார்கள் ?

தங்களது எழுத்து ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற முனைப்புடன் செயல்படுகின்றனர்.ஆனால் நடுவினில் சிறு தயக்கம் இதனை எப்படி கையாள்வது.சுவாரஸ்யத்தை கூட்டுவது, புரட்சிகரமாக எடுத்துரைப்பது, என பல்வேறு இடங்களில் நிலை தடுமாறுகின்றனர்.இன்றைய வளர்ந்து வரும் காலகட்டத்தில் எழுத்து ,எழுதுவது , வாசிப்பது…

ஹெலிகாப்டர் விபத்தில் மீட்கப்பட்ட குரூப் கேப்டன் வருண் சிங் – சிகிச்சை பலனின்றி மரணம்!

குன்னூரில் கடந்த வாரம் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிருடன் மீட்கப்பட்ட ஒரே நபரான குரூப் கேப்டன் வருண் சிங் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்ததாக விமானப் படை அறிவித்துள்ளது. கடந்த டிசம்பர் 8, கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்திலிருந்து புறப்பட்ட…