• Tue. Apr 16th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • 11 நாட்களுக்கு பொதுமக்கள் யாரும் சிரிக்க கூடாது: வடகொரியா அதிபர் உத்தரவு

11 நாட்களுக்கு பொதுமக்கள் யாரும் சிரிக்க கூடாது: வடகொரியா அதிபர் உத்தரவு

வட கொரியா நாட்டு மக்கள் அனைவரும் 11 நாட்களுக்கு சிரிக்க கூடாது என அந்நாட்டு அதிபர் தடை விதித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வட கொரியா நாட்டில் அவ்வப்போது புதுமையான உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என்பதும் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பொதுமக்கள்…

கடையம் தெற்கு ஒன்றியத்தில் நடைபெற்ற திமுக செயல்வீரர்கள் கூட்டம்

தென்காசி மாவட்டம் கடையம் திமுக தெற்கு ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டம், தெற்கு ஒன்றிய பொருப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன், கடையம் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் மகேஷ் மாயவன், மாவட்ட பஞ்சாயத்துதலைவி தமிழ்ச்செல்வி, கீழப்பாவூர் பேரூர்…

விண்வெளிக்கும் தனது சேவையை துவங்கியது ‘uber eats’

ஜப்பான் நாட்டை சேர்ந்த விண்வெளி சுற்றுலாப் பயணி ஒருவர் விண்வெளியில் ஆன்லைன் உணவு டெலிவரி செய்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார். டப்பாவில் அடைக்கப்பட்ட வேகவைத்த கானாங்கெளுத்தி மீன், இனிப்பு சாஸில் சமைக்கப்பட்ட மாட்டிறைச்சி உள்பட இன்னும் சில ஜப்பானிய உணவு வகைகள் விண்வெளி…

வங்க தேசத்துடனான நட்புக்கு எப்போதும் முன்னுரிமை – குடியரசுத் தலைவர்

வங்காளதேசத்தின் 50-வது சுதந்திர தின விழா நேற்று விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்றார். 1971-ம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி இந்தியாவின் உதவியால், பாகிஸ்தானில் இருந்து பிரிந்து, வங்காளதேசம் தனி நாடாக…

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை பத்திரமாக மீட்பு

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூரில் கிராமத்தில் திவ்யான்ஷி என்ற ஒரு வயதுடைய குழந்தை நேற்று எதிர்பாராதவிதமாக 15 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்தது. உடனடியாக இது குறித்து காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில், காவல் கண்காணிப்பாளர் மற்றும் போலீசார் சம்பவ…

அரசியலில் இருந்து விலகினார் மெட்ரோ மேன்

கேரள சட்டசபை தேர்தலில் பா.ஜ., சார்பில் முதல்வர் வேட்பாளராக களமிறங்கிய மெட்ரோமேன் ஸ்ரீதரன் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். டெல்லி மெட்ரோவின் முன்னாள் தலைவராக இருந்தவர் ஸ்ரீதரன். மேலும் ஜெய்ப்பூர், லக்னோ, கொச்சி ஆகிய மெட்ரோ ரெயில் திட்டங்களில் மூத்த பொறியாளராகவும்…

நேரடி செமஸ்டர் தேர்வு – அட்டவணையை வெளியிட்டது அண்ணா பல்கலைக்கழகம்

கொரோனா தொற்றுக்கு காரணமாக கல்லூரி மாணவர்களுக்கு கடந்த செமஸ்டர் ஆன்லைன் மூலமாக நடைபெற்றது. இந்தநிலையில் கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில், ஏற்கனவே செமஸ்டர் தேர்வுகள் நேரடியாக நடைபெற உள்ளது. ஆனால் மாணவர்கள் நடப்பு செமஸ்டர் தேர்வுகளையும் ஆன்லைனிலேயே நடத்த…

திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலம் வர பக்தர்களுக்கு தடை

திருவண்ணாமலையில் வரும் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் மார்கழி மாத பவுர்ணமி கிரிவலம் வர பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. கொரோனாவின் உருமாறிய வகையான ஒமைக்ரான் பாதிப்புகளும் நம் நாட்டில் உறுதிப்படுத்தப்பட்டு வருகின்றன. நைஜீரியாவில் இருந்து தமிழகத்தில் வந்த ஒருவருக்கு…

திரையில் வில்லன் நிஜத்தில் கதாநாயகன் பிரகாஷ்ராஜின் பெருந்தன்மை

கோடைகாலத்தில் தண்ணீர் பந்தல் போடுவதை கூட பிரம்மாண்டமான செய்தியாக்க போஸ் கொடுக்கும் நட்சத்திரங்கள் பொங்கிவழியும் சினிமா உலகில் திரையில் கொடூரமான வில்லனாக மக்களால் ரசிக்கப்பட்டுவரும் பிரகாஷ்ராஜ் செய்யும் கல்வி உதவிகள் வெளியில் கூறப்படுவதில்லை அப்படி அவர் நிகழ்த்திய சம்பவம் தான் என்ன?…

நமக்கொருபாதை பாடல் அரசியலா – கமர்சியலுக்காகவா?

தமிழ் சினிமாவில் ஒரு படம் வெற்றிபெற்று விட்டாலே தமிழத்தின் நாளைய நம்பிக்கை நட்சத்திரமே, இளைஞர்களின் விடிவெள்ளியே என கோஷமும், போஸ்டர்களும் குவியத்தொடங்கி விடும் திரைக்கதையில் இயல்பாக அமையும் வசனங்களும், பாடல்களும் அரசியலாக விவாதிக்கப்படும் இதற்கு சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் படத்தில்…