• Thu. Apr 18th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • பிரிட்டனில் ஒரே நாளில் 12 ஆயிரம் பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு

பிரிட்டனில் ஒரே நாளில் 12 ஆயிரம் பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு

உலகம் முழுவதும் தற்போது வேகமாக தனது அலையை வீச தொடங்கி இருக்கிறது ஒமைக்ரான். பிரிட்டனில் நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து கொண்டே செல்கிறது. கொரோனா தொற்றுடன், ஒமைக்ரானும் இணைந்து அந்நாட்டு மக்களை பீதியடைய செய்துள்ளது. அதன்படி, பிரிட்டனில் கடந்த 24 மணிநேரத்தில்…

இளையராஜா இசையில் தயாராகும் நினைவெல்லாம் நீயடா

இளையராஜாவின் இசையில் 1417-வது படமாக உருவாகி வருகிறது “நினைவெல்லாம் நீயடா”. இந்த படத்தை லேகா தியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில் ராயல் பாபு தயாரிக்கிறார் . சிலந்தி, ரணதந்த்ரா, அருவா சண்ட படங்களை இயக்கிய ஆதிராஜன் இப்படத்தின் கதை திரைக்கதை வசனம்…

அதிமுக சார்பில் கிருஸ்துமஸ் விழா சேத்துப்பட்டு முதியோர் இல்லத்தில் கிருஸ்துமஸ் விழா

வரும் டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் விழா உலகமெங்கும் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் அதிமுக சார்பில் சென்னையில் உள்ள சேத்துப்பட்டு முதியோர் இல்லத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கழக நிருவாகிகள்…

பொள்ளாச்சியில் 2 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

பொள்ளாச்சி அருகே உள்ள சேரிபாளையத்தில் உள்ள அரசுமேல்நிலைப்பள்ளியில் மேலும் 2 மாணவர்களுக்கு கொரோனாதொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதுவரை மொத்தம் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பள்ளிக்கு இன்று முதல் 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி…

கீழடியில் விளைநிலத்தில் உறைகிணறு கண்டெடுப்பு

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் விளைநிலத்தில் தண்ணீர் வெளியேற தோண்டிய குழியில் உறைகிணறு கண்டெடுக்கப்பட்டது. தகவலறிந்து வந்த தொல்லியல்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். கீழடியில் கடந்த 2014-ம் ஆண்டு முதல் அகழாய்வு பணி நடந்து வருகிறது. இதில் 3…

திருநங்கையாக மாறிய மகனை அடித்து கொன்ற தாய்

சேலத்தில் திருநங்கை மர்மமாக இறந்த வழக்கில் , ஆணாகவே இருக்க ஹார்மோன் ஊசி போட வர மறுத்ததால் அடித்துக் கொன்றோம் என்று கைதான தாய் உள்ளிட்ட 6 பேர் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளனர். சேலம் ஜாகீர் அம்மாபாளையத்தை சேர்ந்தவர் உமாதேவி. கணவரை…

குற்றால அருவிகளில் குளிக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி. முதல் நாளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் குவிந்தனர். தென்காசி மாவட்டத்திலுள்ள குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி உள்ளிட்ட அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு கொரோனா தொற்று காரணமாக கடந்த…

காதலியை கொன்ற வழக்கில் தலைமறைவு குற்றவாளி கைது

திருமணத்திற்கு மறுத்த காதலியை கடத்தி கொலை செய்துவிட்டு, நீதிமன்றத்தால் தலைமறைவு குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது, கோவை மலுமிச்சம்பட்டி பகுதியைச் சேர்ந்த செந்தில் என்பவரின் மகன் வினோத். டிப்ளமோ பட்டதாரியான இவர்…

தேர்தல் சட்ட திருத்த மசோதா – இந்தியாவை ஒரே தேர்தலுக்கு தயாராக்குகிறதா பா.ஜ.க?

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான தேர்தல் சட்டங்கள் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. கள்ள ஓட்டை தவிர்க்க மத்திய அரசை தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டதால் இந்த சட்ட மசோதா தாக்கல் செய்யப்படுவாதாக மத்திய அரசு…

ஒரு குட்டி கதைசொல்லட்டுமா . . . ஓபிஎஸ் ஆக்ஷன். . .இபிஎஸ் அப்செட்

அதிமுக சார்பில் கிறிஸ்துமஸ் விழா சென்னை சேத்துப்பட்டில் இன்று கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. சேத்துப்பட்டில் உள்ள தேவாயலம் அருகில் இருந்த ஆதரவற்ற இல்லத்தில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட…