• Mon. Jun 5th, 2023

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • நடிகர் சூர்யாவுக்கு தனிப்பட்ட முறையில் வெளியே செல்ல 2 போலீஸ்…

நடிகர் சூர்யாவுக்கு தனிப்பட்ட முறையில் வெளியே செல்ல 2 போலீஸ்…

ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஜெய் பீம்’. அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாகியுள்ளது. இப்படம் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. படத்தை சூர்யா…

வலுப்பெற்ற ஆழந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி…

வங்கக்கடலில் கடந்த 13-ந் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்தது. அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், காற்றழுத்த…

ஏ.வா.வேலுவிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்த சட்டமன்ற உறுப்பினர் ஈ.ராஜா

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஈ.ராஜா அவர்கள் பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வா.வேலுவை சந்தித்து ஆய்வு மேற்கொண்ட அரசு கட்டிடங்கள் மற்றும் பொதுப்பணித் துறையின் கீழ்வரும் பழைய கட்டிடங்களை இடித்து புதிய கட்டிடங்களை அமைத்திடவும், சங்கரன்கோவில் நகர பகுதிக்குள் குடிநீர் குழாய்…

பள்ளிக் கல்வித் துறை அமைச்சரிடம் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்த சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஈ.ராஜா அவர்கள் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களை சந்தித்து சங்கரன்கோவில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் சேதமடைந்துள்ள மாடி கட்டிடத்தை சீரமைத்து தரவும், சாயமலை அரசு பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள்…

வைகை அணையில் இருந்து ஆறாவது நாளாக உபரி நீர் திறப்பு

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து, தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்துவரும் காரணத்தினால், வைகை அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியது. இதனையடுத்து அணையில் இருந்து ஆறாவது நாளாக உபரிநீர் திறந்து விடப்பட்டு வருகிறது. வைகை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான…

ஓட்டு போடும் இயந்திரத்தை சரிபார்த்த விருதுநகர் மாவட்டம் அதிமுகவினர்

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் விரைவில்நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்க்கான முன்னேற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், நடைபெற இருக்கின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்குச்சாவடியில் ஓட்டு போடும் இயந்திரத்தை சரிபார்க்க அனைத்து கட்சி சார்பில் விருதுநகரில்…

தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம் நிலவரம்

கடனா நதி அணை:உச்சநீர்மட்டம் : 85 அடிநீர் இருப்பு : 83அடிநீர் வரத்து : 205கன அடிவெளியேற்றம் : 205 கன அடி ராம நதி அணை:உச்ச நீர்மட்டம் : 84 அடிநீர் இருப்பு : 84அடிநீர்வரத்து : 40 கன…

கூகுள் பே மூலம் பணத்தை பறித்த அபேஸ் திருடர்கள்…

சென்னை அருகே இளைஞரை வழிமறித்து கூகுள் பே மூலம் பணத்தை பறித்துச் சென்ற 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். குன்றத்தூரைச் சேர்ந்த தனியார் நிறுவன மேலாளர் அஜித்குமார், மாலை பணி முடிந்து பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது ஒருவர்…

காஷ்மீரில் இருவேறு இடங்களில் துப்பாக்கிச் சூடு – 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பாம்பே, கோபால்போரா ஆகிய 2 இடங்களில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் நேற்று பாதுகாப்பு படை வீரர்கள் உள்ளூர் போலீஸாருடன் இணைந்து இரு குழுக்களாக பிரிந்து தேடுதல்…

வ.உ.சி.யின் 85ம் ஆண்டு நினைவு நாள்! அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை..!!

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் சிலைக்கு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோர் மரியாதை செலுத்தினர். சுதந்திர போராட்ட வீரர், செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன் என்று போற்றப்படும் வ.உ.சிதம்பரனாரின் 85ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை ஒட்டி சென்னை ராஜாஜி…