முதல்வர் ஸ்டாலினை பார்த்து ஜெகன்மோகன் ரெட்டி கற்றுக்கொள்ள வேண்டும்- நாதெல்ல மனோகர்
தமிழக முதல்வரை பார்த்து ஜெகன்மோகன் கற்றுக்கொள்ள வேண்டும் என ஜன சேனா கட்சியின் நிர்வாக குழு உறுப்பினரும், முன்னாள் சபாநாயகருமான நாதெல்ல மனோகர் தெரிவித்துள்ளார். திருப்பதியில் ஜன சேனா கட்சியின் நிர்வாக குழு உறுப்பினர் மற்றும் முன்னாள் சபாநாயகர் நாதெல்ல மனோகர்…
சாத்தூரில் போட்டியிடும் அதிமுகவினருக்கு விருப்ப மனு வழங்கப்பட்டது
நகர்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெறுவதையொட்டி சாத்தூர் சட்டமன்றத் தொகுதி, சாத்தூர் நகராட்சி நகர் மன்ற உறுப்பினர் பதிவிகளுக்கு போட்டியிடும் அதிமுக விண்ணப்பதாரர்களுக்கு விருப்ப மனுவை விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் R.K.ரவிச்சந்திரன் அவர்கள் வழங்கினார். இந்நிகழ்வில் சாத்தூர் நகர…
ஸ்க்விட் கேமால் மரண தண்டனை…வடகொரியா அரசு
கொரிய இயக்குநர் ஹ்வாங் டாங்-ஹியூக் எழுதி இயக்கியுள்ள ஸ்க்விட் கேம் என்னும் இணைய தொடர் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி வெளியானது. தென்கொரிய படைப்பான ‘ஸ்க்விட் கேம்’. விளையாட்டை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த…
ஆர்பரித்து கொட்டும் திற்பரப்பு அருவி..!
தொடர் மழை காரணமாக பேச்சிப்பாறை அணையிலிருந்து 3000 கன அடி நீர் திறப்பு. ஆர்பரித்து கொட்டும் திற்பரப்பு அருவி. குமரியில் இரு நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக பேச்சிப்பாறை அணையிலிருந்து திறந்து விடப்படும் உபரி நீரின் அளவு 1000…
தனது பிறந்தநாள் செலவை மக்களுக்கு பயன்படுத்துங்கள் – உதயநிதி வேண்டுகோள்
திமுக இளைஞரணி செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாள் நாளை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் அவரது பிறந்தநாளை முன்னிட்டு பலவேறு நலத்திட்டங்களை அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்து வருகின்றனர். இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில்…
அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் அரசினர் விருந்தினர் மாளிகை ஊழியர் மீது தாக்குதல்…
தோவாளை அரசினர் விருந்தினர் மாளிகையில் பணியாற்றும் தற்காலிக ஊழியர் மற்றும் அவரது மனைவியை கன்னியாகுமரி தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் தலைமையிலான கும்பல் தாக்கியதாக வழக்கு பதிவு. ஆரல்வாய்மொழி போலீசார் நடவடிக்கை. கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் உள்ள அரசு…
கன்னியாகுமரியில் வேளாண் சட்டத்தை பாராளுமன்ற மூலமாக திரும்பப் பெற கோரி ஆர்ப்பாட்டம்
வேளாண் சட்டங்களை வாபஸ் பெற கேட்டு டெல்லியில் விவசாயிகள் தொடங்கிய போராட்டம் மற்றும் மக்கள் விரோத பாஜாக அரசை கண்டித்து தொழிற்சங்கங்கள் சார்பில் நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தியது. போராட்டத்தின் முதலாவது ஆண்டு தினத்தை நினைவு கூறும் வகையிலும், வாய்மொழியாக…
எம்ஜிஆரின் அண்ணன் மகள் காலமானார்..!
புரட்சி தலைவர் எம்ஜிஆரின் அண்ணன் மகள் லீலாவதி இன்று காலமானார்.எம்ஜிஆரின் மூத்த சகோதரர் எம்.ஜி.சக்கரபாணியின் மகள் லீலாவதி. இவர் கடந்த 1984ஆம் ஆண்டு எம்ஜிஆர் அமெரிக்காவில் புரூக்ளின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தபோது தன்னுடைய ஒரு சிறுநீகத்தை அளித்து எம்ஜிஆரின் புனர்வாழ்வுக்குக் காரணமாக…
கொடுக்க முடியல.. கடிக்கவும் முடியல.. ஒரு நாயின் போராட்டம்
நன்றிக்கு நாயை மிஞ்ச யாரும் இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்ததே… ஆனா இங்க தனது குட்டிய, தன்னொட குட்டி எஜமான் தூக்கிட்டு போகும்போது தாய் பாசத்தால் குட்டியை கொடுக்க முடியல… வளர்ந்த பாசம் அந்த குழந்தையை கடிக்கவும் முடியல… என்ன பண்ணும்…
தொடர் மழையால் 100 சதவீதம் நீர் நிரம்பியுள்ள பாசன ஏரிகள்
கொட்டித்தீர்த்த மழையில் தமிழ்நாட்டில் பொதுப்பணித்துறை பராமரிப்பில் உள்ள 14,138 பாசன ஏரிகளில் 7,123 ஏரிகள் முழுகொள்ளளவான 100 சதவீதம் நீர் நிரம்பியுள்ளன. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள பெருவாரியான அணைகள், நீர்த்தேக்கங்கள், பாசன ஏரிகள், குளங்கள் நிரம்பி…