• Fri. Mar 29th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • ஸ்ரீவில்லிபுத்தூரில் கோவிலில் காற்றில் பறந்த சமூக இடைவெளி

ஸ்ரீவில்லிபுத்தூரில் கோவிலில் காற்றில் பறந்த சமூக இடைவெளி

ஸ்ரீவில்லிபுத்தூரில் தனியார் அமைப்பு சார்பாக நடைபெற்ற “முப்பதும் தப்பாமே” திருப்பாவை முற்றோதல் மாநாடு நிகழ்ச்சியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல், முக கவசம் அணியாமலும் கலந்துகொண்டது நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆண்டாள் கோவிலில் மார்கழி…

கட்டாய கொரோனா தடுப்பூசிக்கு எதிராக புதுச்சேரியில் போராட்டம்

புதுச்சேரி ஒன்றியப் பகுதியில் விரும்பியோருக்கு மட்டும் தடுப்பூசி போடப்பட்டுவரும் நிலையில், அதைக் கட்டாயமாக்கி 100% விழுக்காடு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப் போவதாக இந்தியத் துணைநிலை ஆளுநரும், நலவாழ்வு(சுகாதார)த் துறை இயக்குநரும் அறிவித்திருப்பதைக் கண்டித்து, தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் 25.12.2021…

தென் ஆப்ரிக்காவிலிருந்து சிதம்பரம் வந்த 3 பேருக்கு ஒமிக்ரான்

தென் ஆப்ரிக்காவில் இருந்து சிதம்பரம் வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு ஒமிக்ரான் அறிகுறி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, 3 பேரும் அண்ணாமலை பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 3 பேருடைய மாதிரிகளும் ஒமிக்ரான்…

பிங்க் நிற அதிசய மீன்..ஆராய்ச்சியாளர்கள் சாதனை..

பிங்க் நிற நடக்கும் மீனை கடல் ஆராய்ச்சியாளர்கள் 22 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கண்டறிந்துள்ளனர். ஆஸ்திரேலியாவில் இருக்கும் டாஸ்மானியா தீவின் கடற்கரையில் மிக அரிய வகையான மீன்கள் குறித்து ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தனர். இந்த ஆராய்ச்சியில் ‘நடக்கும் மீன்’ 22…

உதயநிதிக்கு எதிராக போர்க்கொடி தூக்கி பொங்கும் கனிமொழி

திமுக உறுப்பினர் சேர்க்கை விவகாரத்தில் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கும், மகளிரணிச் செயலாளர் கனிமொழிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இன்றைக்கு (டிசம்பர் 26) அது கனிமொழியிடம் இருந்து அறிக்கையாக வெடித்துள்ளது. கடந்த டிசம்பர் 18 ஆம் தேதி நடந்த மாவட்டச்…

பிக்பாஸ் ல் இன்று வெளியேற்றப்பட போவது யார்?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் சிபி வெளியேறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது 80 நாட்கள் கடந்துவிட்ட நிலையில், போட்டியாளர்கள் இந்த வாரம் தங்களுக்கு பிடித்தமான உறவுகளை டாஸ்க் வாயிலாக ஆதரித்து வருகின்றனர். இதுவரையும் யார் டைட்டில் வின்னர் ஆவார் என கொஞ்சமும்…

2000 ரூபாய் விவசாயிகளுக்கான உதவித்தொகை! பிரதமர் மோடி வெளியிடுகிறார்…

நாட்டின் விவசாயிகளுக்கு புத்தாண்டில் பரிசு கிடைக்கப் போகிறது. பிரதம மந்திரி கிசான் யோஜனாவின் 10வது தவணையை ஜனவரி 1, 2022 அன்று மதியம் 12 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வெளியிடுகிறார். இதற்கான ஏற்பாடுகள் விவசாய அமைச்சகத்தில் நிறைவடைந்துள்ளன. சுமார் 22,000…

எந்த படத்திற்கு பாடுகிறோம் என தெரியாமல் பாடியது ஏ…சாமி ஐயாசாமி… பாடல்

ஏ சாமி… ஐயா சாமி… ’ என எங்கு பார்த்தாலும் ஒலித்துக் கொண்டிருக்கும் புஷ்பா படத்தின் தமிழ் பதிப்புக்கு குரல் கொடுத்தவர், மக்களிசை பாடகி ராஜலட்சுமி. ‛ஏ மச்சான்… சின்ன மச்சான்…’ என அடையாளப்படுத்தப்பட்டு வந்த ராஜலட்சுமி, ‛ஏ சாமி….’ என…

புரமோஷனுக்கு வர மறுக்கும் நடிகையை எண்ணி வருத்தப்படும் நாயகன்

நபீஹா மூவீஸ் புரொடக்ஷன் என்ற பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் நுபாயஸ் ரகுமான் தயாரித்துள்ள படம் ‘சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை, இந்தப் படத்தில் நாயகனாக ருத்ரா நடித்துள்ளார். மற்றும் சுபிக்சா, ராட்சசன் வினோத் சாகர், கணபதி, பீட்டர் ஹார்ட்லி, மகேஷ்…

பாலிவுட் நடிகை கரீனா கபூரின் மகன் குறித்த கேள்வி சர்சைக்குள்ளானது..

பள்ளியில் 6ஆம் வகுப்புத் தோ்வில் இந்தி நடிகை கரீனா கபூரின் மகன் குறித்து கேள்வி கேட்கப்பட்டிருந்தது பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் கண்ட்வா மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த வியாழக்கிழமை 6ஆம் வகுப்புப் பொது அறிவுத் தோ்வு…