ஆசியாவின் முதல் பணக்காரர்! அம்பானிய பின்னுக்கு தள்ளி முன்வந்த அதானி
ஆசிய அளவில் முதல் நிலை பணக்காரர் என்ற அந்தஸ்தை எட்டியுள்ளார் அதானி. அதே போல இந்திய நாட்டிலும் இப்போதைக்கு அவரே முதல் பணக்காரர். நடப்பு ஆண்டில் இதுவரை மட்டுமே சுமார் 55 பில்லியன் அமெரிக்க டாலர்களை தனது சொத்து மதிப்பில் அதானி…
உயிர்நீத்த விவசாயிகள் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம்” – அகிலேஷ் யாதவ்
உத்தரப் பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சமாஜ்வாடி கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ், தங்கள் கட்சிக்கு ஆட்சிக்கு வந்தால் மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடி உயிர்…
பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பேரறிவாளன், உடல்நிலை மற்றும் சிகிச்சை காரணமாக பரோலில் வெளிவந்த அவர் தனது சொந்த ஊரான ஜோலார்பேட்டை வந்து தங்கியிருக்கிறார். இந்நிலையில், அவரது பரோல் மேலும் ஒரு மாதம் நீட்டித்து…
ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று மிக கனமழை எச்சரிக்கை
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ”தெற்கு வங்கக் கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழையும் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி,…
பள்ளி மாணவி தற்கொலை விவகாரம் – கணித ஆசிரியர் தற்கொலை
கரூரில் பாலியல் துன்புறுத்தலால் உயிரிழக்கும் கடைசி பெண் நானாக இருக்க வேண்டும் என கடிதம் எழுதி வைத்துவிட்டு மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் திடீர் திருப்பமாக, பள்ளி ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளை கண்டறிய முடியாமல்…
பைப்ப திறந்தா… 500 ரூபாய் நோட்டா கொட்டுது!
கர்நாடகா மாநிலம் முழுவதும் ஊழல் தடுப்புப் பிரிவு நேற்று முழுவதும் 68 இடங்களில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 15 அரசு அதிகாரிகளைக் குறிவைத்து, வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து குவித்ததாக ஒரே நேரத்தில் தேடுதல் நடவடிக்கைகளைத் தொடங்கியது. அப்போது கலபுர்கியில் உள்ள பொதுப்பணித்துறை…
குழந்தைகள் நல மையங்களுக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள்
கைலாஷ் சத்யார்த்தி குழந்தைகள் அறக்கட்டளை, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மற்றும் சமூக பாதுகாப்பு இயக்கத்துடன் இணைந்து 72 குழந்தைகள் நல மையங்களுக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்களை வழங்கி உள்ளது. மருத்துவ உபகரணங்களை வழங்கும் தொடக்க நிகழ்ச்சி கீழ்ப்பாக்கத்தில் உள்ள…
*டிசம்பர் 1 அதிமுக செயற்குழு கூட்டம் *
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் கட்சியின் துணைத் ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் உள்கட்சி விவகாரம் குறித்து காரசாரமாக…
கனமழை எதிரொலி…பள்ளிகளுக்கு நாளை விடுமுறை
திருவாரூர் மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ள நிலையில் அடுத்த மூன்று நாட்களுக்கு…
நீக்கப்பட்டாரா இடதுகை வேகப்பந்து வீச்சாளர் நடராஜன்?
விஜய் ஹசாரே ஒருநாள் தொடர் கோப்பைக்கான 20 வீரர்கள் கொண்ட தமிழ்நாடு அணியில் இருந்து, இடதுகை வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் நீக்கப்பட்டுள்ளார். காயத்தில் இருந்து மீண்ட தினேஷ் கார்த்திக், வாஷிங்டன் சுந்தர் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். சையது முஷ்டாக் அலி கோப்பையை…