• Fri. Mar 29th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • 30 லட்சம் பேருக்கு ‘நோ’ தள்ளுபடி!

30 லட்சம் பேருக்கு ‘நோ’ தள்ளுபடி!

கூட்டுறவு வங்கிகளில் 5 பவுனுக்கு குறைவான நகைக்கடனை தள்ளுபடி செய்ய தமிழக அரசு பல்வேறு நிபந்தனைகளை அறிவித்திருந்தது! தள்ளுபடிக்கு தகுதியானவர்கள் யார் என்பது குறித்து, அனைத்து மண்டல இணைப் பதிவாளர்களுக்கு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முக சுந்தரம் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில்,…

புதுக்கோட்டையில் துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்திற்கு தடை

புதுக்கோட்டை அருகே சிஐஎஸ்எஃப் வீரர்களின் துப்பாக்கிப் பயிற்சியின் போது தவறுதலாக குண்டு பாய்ந்து ஒரு சிறுவனுக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டை கீரனூர் சரக காவல் எல்லைக்குள்பட்ட பசுமலைப்பட்டி என்ற இடத்தில் தமிழ்நாடு காவல்துறையின் துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் அமைந்துள்ளது. இந்த…

காந்தி பற்றி அவதூறாக பேசிய காளிச்சரண் மகாராஜ் ம.பி.யில் கைது

மகாத்மா காந்தியை அவதூறாக பேசிய காளிச்சரண் மகாராஜ் இன்று மத்திய பிரதேசத்தில் கைது செய்யப்பட்டார். கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை ராய்பூரில் நடந்த இரண்டு நாள் தர்ம சன்சத் (மதக் கூட்டம்) என்ற இரண்டு நாள் நிகழ்ச்சியின் நிறைவு விழா நடைபெற்றது. இதில்…

தேனியில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஏழாம் ஆண்டு விழா

தேனியில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் ஏழாம் ஆண்டு விழா பொதுக்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் செல்வக்குமார் தலைமை வகித்தார். மாநில துணை தலைவர் பெருமாள், இணை செயலாளர் காளிமுத்து முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் திருவரங்கப் பெருமாள் வரவேற்றார். பொருளாளர்…

இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலிக்கு ஒமைக்ரான் தொற்றா?

இந்திய கிரிக்கெட் வாரிய தலைவரும், முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி கொரோனாவால் பாதிக்கப்பட்டு கொல்கத்தாவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை குறித்து ஆஸ்பத்திரி நிர்வாக இயக்குனர் டாக்டர் ருபாலி பாசு வெளியிட்ட அறிக்கையில், ‘கங்குலியின் உடல்நிலை…

புதுக்கோட்டையில் துப்பாக்கி சுடும் பயிற்சியின் போது சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்..!

புதுக்கோட்டையில் மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீசார் துப்பாக்கி சுடும் பயிற்சியின் போது 11வயது சிறுவனின் தலைமீது குண்டு பாய்ந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகில் உள்ள அம்மாசத்திரம் பகுதியில் மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீசாருக்கான (சி.ஐ.எஸ்.எம்)…

தொல்லியல் துறை மூலம் தமிழ் நாகரிகம் 7500 ஆண்டுகளுக்கு முற்பட்டது.., சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர்..!

தமிழ் நாகரிகம் 7500 ஆண்டுகளுக்கு முந்தையது என பெரியார் பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ளதாக பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகநாதன் தெரிவித்துள்ளார்.தேசிய அளவிலான தர மதிப்பீட்டில் சேலம் பெரியார் பல்கலைக்கழகம் இரண்டாவது இடம் பிடித்துள்ளது. இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர்…

திருப்பதி திம்பத்தில் பணியாற்றும் அர்ச்சகர் ஒருவர் வீட்டில்.., வருமானவரித்துறை சோதனை செய்ததில் நகை, பணம், வைரம் சிக்கியது..!

திருப்பதி திம்பத்தில் பணியாற்றும் 16 அர்ச்சகர்களில் ஒருவரின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய போது கிடைத்த பணம், தங்க நகைகள், வைரம் கிடைத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 16 அர்ச்சகர்களில் ஒருவரது வீட்டிலேயே சோதனை செய்த போது, 128 கிலோ…

குரு தக்ஷ்ணாமூர்த்தியும் தர்பை புல்லின் மகிமையும்

குரு தக்ஷ்ணாமூர்த்தி கையில் காணப்படுவது தர்பை புல்..!தர்ப்பை புல் மகிமை வாய்ந்தது..! திருமண விஷேசம், யாகம்,சுப நிகழ்ச்சிகள், கோயில் கும்பாபிஷேகம், மற்றும் இறப்பு சடங்குகள் ஆகியவை நடக்கும் போது ஏன் தர்ப்பை புல் பயன்படுத்துகிறார்கள் என்பதை அறிந்து கொள்வோம். தர்பைப்புல் வீட்டில்…

திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வடநாட்டு இளைஞர்கள் கைது..!

திருப்பூர் மாநகரில் முறையான ஆவணங்கள் இல்லாமல் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்காளதேச நாட்டை சேர்ந்த இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாநகரத்திற்கு உட்பட்ட செவந்தபாளையம் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கிடமான முறையில் இருந்த இளைஞர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். இவ்விசாரணையில்…