• Sun. Jun 11th, 2023

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • பிரபல எழுத்தாளருமான தோழர் தமிழ்செல்வனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்த K.S.சண்முகக்கனி

பிரபல எழுத்தாளருமான தோழர் தமிழ்செல்வனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்த K.S.சண்முகக்கனி

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில தலைவரும் பிரபல எழுத்தாளருமான தோழர் தமிழ்செல்வன் அவர்களை சாத்தூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் K.S.சண்முகக்கனி சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தார். இந்நிகழ்வில் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் யூனஸ்…

ராமரைத் தொடர்ந்து கிருஷ்ணருக்கு குறி – உ.பி. துணை முதல்வர்

அயோத்தியில் ராமர் பிறந்த இடமான ராம ஜென்மபூமி மீது பா.ஜனதா மற்றும் இந்து அமைப்புகள் உரிமை கொண்டாடின. இதனால் நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்களும் அசம்பாவிதமும் நடந்தேறியது. இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையான மோதல் அதிகமானது. 70 ஆண்டுகளாக நீடித்த இந்த விவகாரம்,…

20 நாடுகளில் 226 பேருக்கு ஒமைக்ரான் அதிர்ச்சி தகவல்

கொரோனாவின் உருமாறிய வைரசான ஒமைக்ரான் வைரஸ் தற்போது 20 நாடுகளில் 226 பேருக்கு உறுதியாகி இருப்பதாக அமெரிக்க தொற்றுநோய் நிபுணர் ஆண்டனி பாசி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஆண்டனி பாசி கூறும்போது, “இது டெல்டா போன்ற பிற வகை வைரஸ்களில் இருந்து…

தூத்துக்குடி செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழகம் முழுவதும் கொட்டித் தீர்த்த கனமழையால் தமிழகமே வெள்ளக் காடாக மாறியது. வெள்ள நீர் சூழ்ந்த பகுதிகளை முதர்வர் தினமும் மேற்பார்வையிட்டு மீட்பு பணிகளை முடுக்கிவிட்டு வருகிறார். அந்தவகையில் இன்று தூத்துக்குடி செல்கிறார். தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த…

ஆணாக மாற பெண் போலீசுக்கு அனுமதி

மத்தியபிரதேச சேர்ந்த பெண் காவலர் ஒருவர், கடந்த 2019 ஆம் ஆண்டு தன்னை ஆணாக மாற்றுவதற்கு அறுவை சிகிச்சை செய்து கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என்று, காவல்துறை தலைமையகத்துக்கு மனு அளித்திருந்தார். இது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், அந்த…

தண்ணீரில் மிதக்கும் ஓடப்பட்டி தலித் வீடுகள்.. தலைகாட்டாத அரசு அதிகாரிகள்..

திண்டுக்கல் அருகே ஓடப்பட்டியில் தலித் மக்களின் வீடுகள் கடந்த 5 நாட்களாக தண்ணீரில் மிதக்கின்றன. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் துயரத்திற்கு ஆளாகி உள்ளனர். ஆனால் அரசு அதிகாரிகள் அப்பகுதி மக்களை கண்டுகொள்ளாத நிலை உள்ளது. திண்டுக்கல் கரூர் சாலையில் ஜி.டி.என்.…

மதுரை வார்டு உறுப்பினர் பதவிக்கு விருப்பமனு அளித்தார் காங்கிரஸ் பி எஸ் சண்முகநாதன்

மதுரை மாநகராட்சி வார்டு எண் 99க்கு வார்டு உறுப்பினர் பதவிக்கு காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பாக போட்டியிட மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் பேரியக்கத்தின் பொதுச் செயலாளர் திருப்பரங்குன்றம் பி எஸ் சண்முகநாதன் மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் பேரியக்கத்தின் தலைவர் அம்மாபட்டி…

ராணுவ வீரர் கொலை வழக்கு குற்றவாளிக்கு ஆயுள்தண்டனை

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள கலங்கரை பகுதியை சேர்ந்தவர் விஜி மோகன். இவர் முன்னாள் ராணுவ வீரர். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பரமசிவன் என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் 11.05.2015 அன்று பரமசிவனின் மகன்…

பள்ளி கல்லூரிகளில் விசாகா மற்றும் ஐ.சி.சி. கமிட்டியை அமைக்க இந்திய மாணவர் சங்கம் வேண்டுகோள்

உச்சநீதிமன்ற உத்தரவுபடி அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் விசாகா கமிட்டி மற்றும் ஐ.சி.சி. கமிட்டிகளை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. தமிழகத்தில் பள்ளி கல்லூரிகளில், சிறுமி மற்றும் மாணவிகளுக்கு நடைபெறும் பாலியல் வன்கொடுமைகளுக்கு…

தொடர் மழையால் தண்ணீரில் மூழ்கிய தரைபாலம்.. தனி தீவான கிராமம்… தத்தளிக்கும் கிராம மக்கள்…

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே உள்ளது கோரவலசை கிராம். காளையார் கோவிலில் இருந்து மங்கலம் செல்லும் நெடுஞ்சாலையில் இருந்து, கோரவலசை கிராமத்திற்கு செல்லும் பிரிவு சாலையின் குறுக்கே மழை நீர் வரத்து கால்வாய் செல்கிறது. மழைக்காலங்களில் கால்வாயில் தண்ணீர் செல்லும் போது…