• Wed. Apr 24th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • மகிந்த ராஜபக்சே அரசியலில் இருந்து ஓய்வா?

மகிந்த ராஜபக்சே அரசியலில் இருந்து ஓய்வா?

இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே தமது குடும்பத்துக்குள் உச்சகட்டத்தை எட்டியுள்ள அதிகார மோதலால் தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக இலங்கை ஊடகங்கள் கூறி வருகின்றன. ஆனால் மகிந்த ராஜபக்சே, தாம் அப்படி எந்த ஒரு முடிவையும் எடுக்கவில்லை என…

மேற்கு வங்க கிரிக்கெட் அணி வீரர்கள் 6 பேருக்கு கோரோனா தொற்று..

மேற்கு வங்க கிரிக்கெட் அணி வீரர்கள் 6 பேர், துணை பயிற்சியாளர் என மொத்தம் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 13ம் தேதி ரஞ்சி கோப்பை போட்டி தொடங்க உள்ள நிலையில், மேற்கு வங்க வீரர்களுக்கு கொரோனா…

சிறார்களுக்கான கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி இன்று ஸ்டாலின் துவங்கி வைக்கிறார்…

நாடு முழுவதும் 15-18 வயது வரையிலான 10 கோடி சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி இன்று தொடங்குகிறது. இதற்கான முன்பதிவை கோவின் இணையதளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம். தமிழ்நாட்டில் பள்ளிகளிலேயே முகாம் அமைத்து தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில்…

தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யப் போகும் மாவட்டங்கள்

தென் தமிழக கடற்கரையை ஒட்டி 3.6 கிலோ மீட்டர் உயரத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் மன்னார் வளைகுடா மற்றும் தென்மேற்கு வங்கக் கடலை ஒட்டி இலங்கைப் பகுதியில் ஒரு கிலோ மீட்டர் உயரம் வரை நிலவும் வளிமண்டல மேலடுக்கு…

ராணுவ ஆட்சியை எதிர்த்து சூடானில் போராட்டம்..

சூடானில் தலைநகர் கார்டோமில் அதிபர் மாளிகையை நோக்கி அணிவகுத்துச் சென்ற ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்புப் படையினர் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி கலைத்துள்ளனர்.கடந்த ஆண்டு அக்டோபர் 25ம் தேதி சூடானில் ஆட்சியை கவிழ்த்து ராணுவம் அதிகாரத்தை கைப்பற்றியது. அதன் பின்னர் சூடான்…

“பொற்கால ஆட்சியில் பொல்லாத அமைச்சர்”.. செந்தில் பாலாஜிக்கு எதிராக பார் உரிமையாளர்கள் போராட்டம்!

டாஸ்மாக் பார் டெண்டர் விடுவதில் முறைகேடு என கூறி பார் உரிமையாளர்கள் எம்.ஆர்.சி நகரில் உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜி இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் பெரும்பாலான வெற்றிகளுடன் திமுக தலைவர்…

வேகமெடுக்கும் மலையாள முன்ணனி நடிகர் திலீப் வழக்கு

கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு நடிகர் திலீப், மலையாள நடிகை பாவனாகடத்தப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டு கைதாகி, சிறை சென்று, பின் ஜாமினில் வெளிவந்தார். இந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. ஆனால் வழக்கு திடீரென சூடு பிடிப்பதும்,…

ரைட்டர் படத்தை ரஜினிகாந்த் எங்கே பார்த்தார்?

டிசம்பர் 24 அன்றுவெளியான ரைட்டர் திரைப்படம், மக்களுக்கான கருத்தை சொல்வதோடு, வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது.பா.ரஞ்சித் தயாரிப்பில் பிராங்க்ளின் இயக்கத்தில் சமுத்திரகனி, சுப்ரமணியசிவா, இனியா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் இது.இந்நிலையில், ‘ரைட்டர்’ படம் சிறப்பாக இருப்பதாக நடிகர்…

மார்க் ஆண்டனி படத்தில் விஷாலுடன் மோதும் எஸ்.ஜே.சூர்யா

விஷால் இப்போது புது இயக்குநர் து.பா.சரவணன் இயக்கும் வீரமே வாகை சூடும் படத்தில் நடித்திருக்கிறார். விஷாலின் 31 ஆவது படமான இதை விஷால் ஃபிலிம் பேக்டரி நிறுவனமே தயாரித்திருக்கிறது. இப்படம் சனவரி 26,2022 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.இதற்கடுத்து அவர் நடித்துக்…

பள்ளிகொண்டா காவல் நிலையத்தில்  தஞ்சமடைந்த காதல் ஜோடி!

வேலூர் மாவட்டம் கூத்தம்பாக்கம் பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகன் பிரவீன்குமார். ஒசூரில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.. இவர் அப்பகுதியிலுள்ள மகேந்திரன் என்பவருடைய துணிக்கடையில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக வேலை பார்த்து வருகின்றார். இந்நிலையில் மகேந்திரனின் மகள் சேத்தனா சவுத்ரி…