• Thu. Apr 25th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • சென்னை திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையத்தில் துப்பாக்கி முனையில் கொள்ளை..!

சென்னை திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையத்தில் துப்பாக்கி முனையில் கொள்ளை..!

சென்னை திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையத்தில் டிக்கெட் கவுண்ட்டர் பணியாளர்களை துப்பாக்கி முனையில் கட்டிப் போட்டு ரூ1 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் துப்பாக்கி கலாசாரம் மீண்டும் தலையெடுக்க தொடங்கி இருக்கிறதோ என்கிற…

நீலகிரி படுக இன மக்களின் கால கணக்கு…

நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் படுக இன மக்கள் தங்களது பாரம்பரியம், உடை, கலாச்சாரம் முற்றிலும் மாறுப்பட்டது. இந்த படுக இன மக்கள் தங்களது கால கணக்கை 12 வடிவங்களில் நிர்ணயித்துள்ளனர். இது குறித்து படுக சமுதாய நெலு கோலு அறக்கட்டளை வெளியிட்டுள்ளதாவது:…

ஹரியானா நிலச்சரிவில் 5 பேர் பலி

ஹரியானா வில் சுரங்க குவாரியில் ஏற்பட்ட நிலச்சரிவில் இதுவரை 5பேர் பலியாகி உள்ளனர்.ஹரியானா மாநிலம், பிவானி பகுதியில் சுரங்க குவாரி செயல்பட்டு வருகிறது. இந்த குவாரியில் கடந்த சனிக்கிழமை திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பல வாகனங்கள் மண்ணில் புதைந்ததாக கூறப்பட்டு…

தென்காசியில் இளம் சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம் ஆரம்பம்..!

தென்காசியில் 15 வயது முதல் 18 வயதுள்ள இளம் சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது. மாவட்டத்தில் 42 பள்ளிகளில் 16972 மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முதற்கட்டமாக 18 வயது மேற்பட்டவர்ளுக்கு தட்டுப்பூசி செலுத்தப்பட்டது.…

மின்னல் வேகத்தில் பறந்த பைக்குகள்

பொள்ளாச்சியில் நடைபெற்ற பந்தயத்தில் மின்னல் வேகத்தில் பறந்த பைக்குகள் காண்போரை மெய்சிலிர்க்க வைத்தன. தமிழக முதல்வரும், தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு பொள்ளாச்சியில் பைக் பந்தயம் நடத்தப்பட்டது. கோவை தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி மற்றும்…

ஆனைமலை பேரூராட்சியில் இலவச மருத்துவமுகாம்..!

தமிழக முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் திராவிட முன்னேற்றக் கழகம், மற்றும் கே.ஜி. மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இலவச கண், இருதயம் மற்றும் சிறுநீரக பரிசோதனை மருத்துவ முகாம் நடைபெற்றது. ஆனைமலை பேரூராட்சி முன்னாள் தலைவர் ஏ.ஆர்.வி.சாந்தலிங்க…

இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் சாவித்திரிபாய் புலே

ஒரு சமூக சீர்திருத்தவாதியும், கவிஞரும் ஆவார். இவர் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர். இவர் தன் கணவர் மகாத்மா ஜோதிராவ் புலேயுடன் (Mahatma Jyotirao Phule) இணைந்து, ஆங்கிலேயர் காலத்தில் பெண் உரிமைக்காகவும், பெண் கல்விக்காகவும் பாடுபட்டவர். இவர்கள் பெண் கல்விக்காக…

ஊட்டியில் அன்னிபெசன்ட் அம்மையார் சிறை வைக்கப்பட்ட வீடு…

ஜனவரி 26 குடியரசு தினம் கொண்டாடபடும் இந்த தருணத்தில், ஒவ்வொரு ஆண்டும் முன்னாளில் இந்த சுதந்திரம் கிடைக்க போராடிய களங்களின் வரலாறுகளை சற்று அசைபோடுவது வழக்கம் அப்படி நீலகிரி மாவட்டம் ஊட்டியில் சுதந்திர போராட்டத்திற்க்கு மிகவும் தொடர்புடைய வீடு ஒன்று உள்ளது.ஐரிஸ்…

வாகனம் மோதி பெண் சிறுத்தை உயிரிழப்பு

பண்ணாரி – திம்பம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண் சிறுத்தை இறப்பு. நேற்று 02.01.2022ஆம் தேதி மாலை சுமார் 6.25 மணியளவில் சத்தியமங்கலம் வனச்சரகம், பண்ணாரி பிரிவு, வடவள்ளி காவல் சுற்று, செருப்பு தூக்கி பள்ளம்…

வேலுநாச்சியார் பிறந்தநாளில் பிரதமர் மோடி தமிழில் ட்வீட்

மகளிர் சக்தியின் மகிமையை உணர்த்தியவர் என வேலுநாச்சியாரின் பிறந்தநாளை ஒட்டி அவரைப் புகழ்ந்து புகழ்ந்து தமிழில் ட்வீட் செய்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “வீரமங்கை ராணி வேலுநாச்சியாரின் பிறந்தநாளில் அவரை நினைவு கூறுகிறேன்.…