அத்தியூத்தில் மழைநீர் சூழ்ந்துள்ளதை பார்வையிட்ட பாஜக நிர்வாகிகள் சரிசெய்யும்படி கோரிக்கை விடுத்தனர்
இன்று காலை இராமநாதபுரம் ஒன்றியம் அத்தியூத்தி பஞ்சாயத்து இரணியன்வலசை கிராமத்தில்வீடுகளுக்கு செல்லும் பாதைகளில் மழைநீர் சூழ்ந்துள்ளதை பாஜக ஒன்றிய நிர்வாகிகளுடன் பார்வையிட்டு, பாதையில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற சம்மந்தப்பட்ட ஊராட்சிமன்ற தலைவரிடமும், வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்களிடமும் கோரிக்கை வைக்கப்பட்டது. ஊராட்சிமன்ற…
அதிரடி உத்தரவு பிறப்பித்த தமிழக அரசு..பள்ளிகளில் சிலவற்றிற்கு தடை..
நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தலே குறையாத நிலையில் புதிதாக உருமாறிய கொரோனா ஒமைக்ரான் படையெடுத்துள்ளது.இதுவரை இந்த ஒமைக்ரான் குறித்த எந்த விடைகளும் இல்லை.ஆனால் இதன் வீரியம் டெல்டாவை விட பன் மடங்கு உயர்ந்தது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதனை தடுக்கும் முன்னெச்சரிக்கை…
மழை விட்டும் மழைநீர் வடியாததால் மக்கள் அவதி..
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம், வேதாளை பகுதிகளில் மழை விட்டும் தேங்கிய மழைநீர் வடியாததால் வீட்டைவிட்டு வெளியேற முடியாமல் மக்கள் தவிப்பு. ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக தொடர்ந்து மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது.ராமநாதபுரம்…
தன்னலம் பாராமல் பிறர் உயிரை காத்து மனிதநேய சேவை செய்தவர்களுக்கு விருது
இராமநாதபுரத்தில் அனைத்து சமூக மக்களுக்காக கொரோனா நோய்தொற்று காலகட்டத்தில் 2020-2021 தன்னலம் பாராமல் பிறர் உயிரை காத்து மனிதநேய சேவை செய்த இராமநாதபுரம் மாவட்ட தமுமுக மருத்துவ சேவை அணிக்கு இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் விருது வழங்கி சிறப்பித்தார்கள்.…
பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தால் போக்குவரத்து துண்டிப்பு – மாணவர்களை கயிறு கட்டி பள்ளிக்கு அனுப்பும் அவலம்
வைகை அணையில் இருந்து கடந்த 27ஆம் தேதி முதல் திறந்துவிடப்பட்ட நீர் 12 ஆயிரம் கனஅடி வீதம் ராமநாதபுரம் மாவட்டம் பார்திபனூருக்கு தண்ணீர் வந்தடைந்தது. இதையடுத்து பார்த்திபனூரில் இருந்து 5,600 கன அடி தண்ணீர் கமுதியில் உள்ள பரளை ஆறுக்கு வைகை…
ராமநாதபுரத்தில் காவல்துறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே கடந்த நவம்பர் 21ம் தேதி கட்டவிளாகம் கிராம உதவியாளர் சுரேஷ் மணல் திருட்டை தடுக்கச் சென்ற போது அவர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தி, அவரது செல்போனை பிடுங்கி வீசியும், இரண்டு சக்கர வாகனத்தை அடித்து…
“பாஜக-வால் திரையுலகினரும் பலியாக்கப்பட்டுள்ளனர்” : மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தற்போது அடுத்தாண்டு தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் சுற்று பயணம் மேற்கொண்டு பிராச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்தநிலையில், மும்பை சென்றுள்ள அவர் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் மற்றும் மகாராஷ்டிரா அமைச்சர் ஆதித்யா…
கப்பல் வேலை என்றாலே கவுண்டமணி தான் நியாபகத்துக்கு வறாரு…
சென்னை பள்ளிக்கரணையைச் சேர்ந்த வினோத் என்பவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். ஆனால், சமூக வலைதள மோசடியால் ஒரு லட்சம் ரூபாய் இழந்து காவல்நிலையம் சென்றுவந்துள்ளார். இவர் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது, முகநூலில் விளம்பரம் ஒன்றை பார்த்தேன். அதில் சுற்றுலா…
‘ஜவாத்’ புயல் எதிரொலி-18 ரயில்கள் இன்று ரத்து
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று மாலை புயலாக உருவாகவுள்ளது. இந்த புயலுக்கு ‘ஜவாத்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. ‘ஜவாத்’ புயல் காரணமாக, சென்னை சென்ட்ரல்- ஹௌரா கோரமண்டல் அதிவிரைவு ரயில் உள்பட 18 ரயில்களின் இயக்கம் இன்று…
விக்ரம்-பா.ரஞ்சித் இணையும் மாஸ் காம்போ
விக்ரம் தற்போது கோப்ரா, மகான், பொன்னியின் செல்வன் என பிஸியாக நடித்து வருகிறார். இந்த நிலையில், தந்து அடுத்த படம் யாருடன் என்பதை தற்போது அறிவித்துள்ளார். படத்திற்காக என்ன வேண்டுமானலும் செய்யும் விக்ரமும், படத்தில் பல்வேறு புதிய கருத்துக்களை வைக்கும் பா.ரஞ்சித்யும்…