• Thu. Apr 25th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • மதுரையில் கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு நிச்சயம் நடைபெறும் – அமைச்சர் மூர்த்தி உறுதி

மதுரையில் கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு நிச்சயம் நடைபெறும் – அமைச்சர் மூர்த்தி உறுதி

மதுரையில் தேவையான கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு போட்டிகள் நிச்சயம் நடைபெறும் என்று வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி உறுதியளித்துள்ளார். மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஊமச்சிகுளம், செட்டிகுளம் கிராமத்தில் கூட்டுறவுத்துறை சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பினை வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி…

தமிழ் பயிற்றுமொழி; தேர்வு கட்டணம் ரத்து!

தமிழ் வழியில் படிக்கும் +2 மாணவர்கள் அனைவருக்கும் தேர்வு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்களிக்கப்படுவதாக, தேர்வுத்துறை இயக்குநர் சேதுராமவர்மா அறிவித்துள்ளார்! மேலும், 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களிடம் தேர்வு கட்டணத்தை வசூலித்து ஜனவரி 20-க்குள் ஆன்லைனில் செலுத்த மேல்நிலைப்பள்ளி தலைமை…

விழா மேடையில் அழுத அமைச்சர்!

கடலூர் மாவட்டம் திட்டக்குடியில், தமிழக அரசின் பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது! நிகழ்ச்சிக்கு அமைச்சர் சி.வி.கணேசன் தலைமை ஏற்றார்! நிகழ்ச்சி துவங்கி விழா மேடையில் அமைச்சர் பேச தொடங்கியபோது, தன் மனைவியின் இறப்பை நினைத்து தேம்பி அழுதார்.…

என் கனவில் தினமும் கிருஷ்ணர் வருகிறார் – அகிலேஷ் யாதவ் புது ரூட்

உத்திரபிரதேசத்தில் நடைபெற போகும் சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் அங்கு நான் ஆட்சியை அமைத்து “ராம ராஜ்ஜியத்தை “உருவாக்குவேன் என்று ஒவ்வொரு இரவிலும் கிருஷ்ணர் எனது கனவில் வந்து கூறுகிறார் என்று சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார். பாஜகவின் பஹ்ரைச்…

வாரிசுகளுக்கும் மருத்துவக் காப்பீடு! – அரசாணை வெளியீடு

புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்படி, தமிழக அரசுப் பணியாளர்களின் வாரிசுகளுக்கும் மருத்துவக் காப்பீடு வழங்கும் திட்டத்திற்கு அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பான அரசாணையில், “தமிழக அரசுப் பணியாளர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்களைச்…

பொங்கல் கரும்புகளை விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும்-தமிழக அரசு

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் அரிசி ரேஷன் கார்டுதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசித்து வரும் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அந்த வகையில்…

திடீரென தீப்பிடித்து எரிந்த கார்

மேட்டுபாளையம் – குன்னூர் மலைப்பாதையில் மரப்பாலம் அருகே சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென தீப்பிடித்து பற்றி எரிந்தது. அதில் பயணித்தவர்கள் எவ்வித பாதிப்புகளும் இன்றி தப்பினர். கார் எரிந்துகொண்டிருப்பதை கண்ட அப்பகுதியினர் குன்னூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ…

புதுச்சேரிக்கும் செல்கிறார் பிரதமர்!

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை தை 1 ஆம் தேதி (ஜனவரி 14) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஜனவரி 12 ஆம் தேதி பாஜக சார்பில் மதுரையில் ‘மோடி பொங்கல்’ நிகழ்ச்சி கொண்டாடப்பட உள்ளது. இந்நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ள இருப்பதாக,…

பொள்ளாச்சியில் நடைபெற்ற நகராட்சி கூட்டம்!

பொள்ளாச்சியில், வரும் உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு அவசர ஆலோசனைக் கூட்டம் நகராட்சி கமிஷனர் தானூ மூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இதில் கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் மருத்துவர் வரதராஜன் மற்றும் முன்னாள் திமுக கவுன்சிலர்கள் பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில், முன்னாள் கவுன்சிலர்கள்…

ஒமைக்ரான் தொற்றால் தமிழகத்தில் மேலும் கட்டுப்பாடுகள்

ஒமைக்ரான் வைரஸ் தொற்று வேகமாக அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் வருகிற 10-ந்தேதி வரை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இருந்தாலும் மேலும் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.அப்போது, ஏற்கனவே நடைமுறையில் இருந்த…