• Sat. Apr 20th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • ஒரே நாளில் 7.51 லட்சம் பேருக்கு கொரோனா – அதிர்ச்சியில் அமெரிக்கா

ஒரே நாளில் 7.51 லட்சம் பேருக்கு கொரோனா – அதிர்ச்சியில் அமெரிக்கா

உலகம் முழுவதும் கொரோனா வீரியமடைந்துள்ள நிலையில் அமெரிக்காவில் ஒரே நாளில் 7 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் ஒமிக்ரான் பாதிப்பு உயர தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு நாடுகளில் கொரோனா பாதிப்பு வேகமாக உச்சத்தை தொட்டு வருகிறது. இந்த…

பிரபல யூடியூப் சேனல்கள் முடக்கம்!

தமிழ் யூடியூப் சேனல்களில் பரிதாபங்கள், நக்கலைட்ஸ், சோதனைகள் உள்ளிட்ட சேனல்கள் பொதுமக்களிடையே மிகப் பிரபலமாக இருப்பவை. அரசியல் நையாண்டிகள், நகைச்சுவை வீடியோக்கள் ஆகியவற்றால் இந்த சேனல்களில் வெளியிடப்படும் வீடியோக்கள் அவ்வப்போது ட்ரெண்டிங்கில் இடம்பெறுவது வழக்கம். இந்நிலையில் நேற்று நள்ளிரவில் பரிதாபங்கள், நக்கலைட்ஸ்,…

சித்தரஞ்சன் தேசிய புற்றுநோய் வளாகத்தை இன்று திறந்து வைக்கிறார் மோடி

சித்தரஞ்சன் தேசிய புற்றுநோய் நிறுவனத்தின் 2-வது வளாகத்தை கொல்கத்தாவில் இன்று பிற்பகல் 1 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக தொடங்கி வைக்க உள்ளார்.நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும், சுகாதார வசதிகளை விரிவுபடுத்தி, மேம்படுத்துவதென்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வையின்படி சித்தரஞ்சன் தேசிய…

டிஜிட்டல் முறை பிரச்சாரத்திற்கு தயாராகும் பாஜக

உத்தர பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தை டிஜிட்டல் முறையில் நடத்த பாஜக தயாராகிறது. இது, அதிகரித்து வரும் கொரோனாவின் மூன்றாவது அலையின் தாக்கம் எனக் கருதப்படுகிறது.ஐந்து மாநில தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிடுமா எனும் கேள்வி…

ஜம்மு காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்

ஜம்மு காஷ்மீரில் புட்காம் மாவட்டத்தில் 3 தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீரில் சமீப காலமாக தீவிரவாதிகள் மீதான தாக்குதலை பாதுகாப்பு படைகள் தீவிரப்படுத்தி உள்ளன. இதில், தீவிரவாதிகள் தினமும் கொல்லப்பட்டு வருகின்றனர். இந்த அதிரடி இன்றும் தொடர்ந்தது.…

கறுப்பு பணத்தை வெள்ளையாக மாற்றித் தருவதாக திமுக நிர்வாகி மோசடி

கறுப்பு பணத்தை வெள்ளையாக மாற்றித் தருவதாக சொல்லி தொழிலதிபரிடம் இருந்த ஐந்து கோடி ரூபாய் பணத்தை ஆட்டையை போட நினைத்த திமுக நிர்வாகி கைது செய்யப்பட்டிருக்கிறார். பொதுமக்களே விரட்டி பிடித்து போலீசில் ஒப்படைத்திருக்கிறார்கள். சென்னை நம்மாழ்வார் பேட்டையை சேர்ந்தவர் சங்கர். 44…

இன்று முதல் 3 நாட்கள் கோயிலுக்கு செல்லத் தடை

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் வார இறுதி நாட்களான இன்று,மற்றும் சனி,ஞாயிறு (ஜனவரி 7,8,9)ஆகிய கிழமைகளில் வழிபாட்டுத் தலங்களுக்கு செல்ல பொது மக்களுக்கு அனுமதி இல்லை என தமிழக அரசு அறிவிப்பு. தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா மற்றும் ஒமைக்ரான்…

தமிழகத்தில் பெண் வாக்காளர்களே அதிகம்!

இந்திய தேர்தல் ஆணையம் புதன்கிழமை வெளியிட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி, தமிழகத்தில் 6.4 கோடி வாக்காளர்கள் உள்ளனர்! இந்த பட்டியலின்படி, ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர். தலைமை தேர்தல் அதிகாரியால் வெளியிடப்பட்ட, புகைப்பட வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு திருத்தம்…

பஞ்சாப் சம்பவம் காங்கிரஸின் உள்நோக்கத்தை வெளிபடுத்துகிறது : தேசிய செயலாளர் சி.டி.ரவி

மதுரை வந்த பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் சி.டி.ரவி மதுரை மேலமாசி வீதியில் உள்ள காந்தி அரை ஆடைக்கு மாறிய காதிகிராப்ட் அலுவலகத்தை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, மதுரை தமிழ்நாட்டினுடைய கலாச்சார தலைநகர் வரலாற்று சிறப்புமிக்க பாரம்பரியமான நகர்…

மதுரையில் பிரதமர் பங்கேற்க இருந்த பொங்கல் விழா ஒத்திவைப்பு

மதுரையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க இருந்த பொங்கல் விழா ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், . மதுரையில் ஜனவரி 12ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் பாஜக சார்பில் பொங்கல் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஒமிக்ரான்…