சக கபடி வீரர்களுக்கு ஊக்கம் கொடுத்த கபடி வீராங்கனை..,
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து கபடி போட்டியில் காயமடைந்த 8 பேர் மதுரை சிந்தாமணி பகுதியில் உள்ள (வேலம்மாள்) தனியார் மருத்துவமனையில் மருத்துவ விபத்து காப்பீட்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களைப் பார்த்து ஆறுதல் தெரிவிப்பதற்காக கபடி வீராங்கனை சென்னை கண்ணகி…
நிழற் குடைகள் அமைத்து தர எம் பி க்கு கோரிக்கை..,
மதுரை மாவட்டம் சோழவந்தானின் பேருந்து நிறுத்தப் பகுதிகளில் நிழற் குடைகள் இல்லாததால் பொதுமக்கள் பயணிகள் மாணவ மாணவிகள் வியாபாரிகள் என பேருந்துக்காக காத்திருக்கும் பலர் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். பருவ மழை தொடங்கி பெய்து வரும் நிலையில் ஒவ்வொரு பேருந்து…
இயற்கை ஆர்வலர் பழனிச்சாமி மிதிவண்டி பயணம்..,
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள பரணம் கிராமத்தைச்சேர்ந்த இயற்கை ஆர்வலர் பழனிச்சாமி பிரபஞ்சத்தை காக்கும் பயணத்தை அரியலூர் மாவட்டம் கொள்ளிடக்கரையோரம் உள்ள திருமானூரிலிருந்து சனிக்கிழமை மிதிவண்டி பயணத்தை துவங்கி இராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி வரை மூன்று நாள் பயணமாக செல்கிறார்.…
கொட்டகை அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய தளவாய்சுந்தரம்..,
கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மேலகிருஷ்ணன்புதூர், நரையன்விளை பூப்பதி கோவில் அருகில் ரூ. 12 இலட்சம் மதிப்பீட்டில் இரும்பிலான கொட்டகை அமைக்கும் பணிகளுக்கு முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான தளவாய்சுந்தரம் அடிக்கல் நாட்டினார். இராஜாக்கமங்கலம் ஒன்றியம்,…
பணமோசடி செய்வதில் புதுவிதம்.!?
நாகர்கோவில் வடிவீஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ். இவர் கனடாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் கணக்காளராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 2024 ஆம் ஆண்டு இவரது நண்பர் மூலம் வெளிநாட்டில் மூலப்பொருட்கள் வாங்குவதற்கு சுமார் ரூ. 60 லட்சம் பணம் கொடுத்து ஏமாந்ததாக…
இடத்தை காப்பாற்ற போராடும் அப்பாவியின் குரல்!
சென்னை கல்லுக்குட்டை அன்னை சந்தியா நகர் 9வது தெருவில் வசிக்கும் ரஞ்சித்குமார் என்பவரின் 1200 சதுர அடிச்சொத்துக்கு தொடர்பான விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையாகியுள்ளது. ரஞ்சித்குமார் என்பவரின் சொந்த இடத்தில், அதிமுக சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் கந்தனின் ஆதரவாளரும், சோழிங்கநல்லூர்…
சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம் ஆய்வு..,
SIR – சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம் தொடர்பாக சிவகாசி மாநகரத்திற்கு உட்பட்ட 117 வாக்குச்சாவடிகளையும் நேரடியாக சென்று ஆய்வு செய்யவும், மேலும் தினசரி ஒவ்வொரு வாக்குச்சாவடி முகவர், BLA-2, BDA, BLC வாக்குச்சாவடி நிர்வாகிகள் அனைவரும் தங்கள் வாக்குச்சாவடியில் நூறு…
மாணவிகளுக்கு மிதி வண்டிகளை வழங்கிய தா.மோ.அன்பரசன்..,
தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்லாவரம் புனித தெரேசா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவ–மாணவிகளுக்கு மிதி வண்டிகளை சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு. தா.மோ.அன்பரசன் அவர்கள் வழங்கினார். மேலும் மாணவிகள் சார்பில் மேளதாளத்துடன் வருகை புரிந்த…
நீர் தேக்கத் தொட்டி அமைக்க கோரிக்கை..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மம்சாபுரம் ஊராட்சியை சேர்ந்தது பாறைப்பட்டி கிராமம். இங்கு 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த பத்து தினங்களாக ஊராட்சியில் இருந்து குடிநீர் சப்ளை செய்யப்படவில்லை. இதனால் குடிநீர் தட்டுப்பாடு காரணமாக தனியார்…
காவல்துறையினருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய எஸ்பி..,
தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் நிலைய குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட எதிரிகளை கைது செய்து சொத்துக்களை பறிமுதல் செய்தும், நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தர உதவியாக இருந்தும், சைபர் குற்ற வழக்குகளில் தொழில்நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்டு…




