போலி சான்றிதழ் கொடுத்து வேலைக்கு சேர்ந்தவர் சஸ்பெண்ட்..,
திண்டுக்கல் மாவட்ட வேளாண் பொறியியல்துறையில் போலி சான்றிதழ் கொடுத்து அரசு பணியில் சேர்ந்த டிரைவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்ட வேளாண் பொறியியல்துறையில் பஞ்சம்பட்டியை சேர்ந்த அந்தோணி, அரசு ஜீப் டிரைவராக 8 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார். அவரின் 8ம் வகுப்பு…
எலியார்பத்தி சுங்கச்சாவடியில் கட்டண உயர்வை கண்டித்து போராட்டம்..,
மதுரை அருப்புக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள எலியார்பத்தி சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகன ஓட்டிகள் கட்டண உயர்வை கண்டித்து உள்ளுர் வாகன ஓட்டிகள் மற்றும் பிஜேபியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எலியர் பத்தி சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகன ஓட்டிகளுக்கு 15 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்ததாகவும்,…
பிரதமர் வருகையை முன்னிட்டு ட்ரோன்கள் பறக்க தடை..,
பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு கோவை மாநகரில் பல்வேறு பகுதிகள் தற்காலிகமாக Red Zone ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற 19″ஆம் தேதி பிரதமர் மோடி கோவை கொடிசியாவில் நடைபெற உள்ள இயற்கை வேளாண் விவசாயிகள் மாநாட்டை துவக்கி வைக்க வருகை புரிய…
ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் பட்டமளிப்பு விழா..,
ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 31ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. பாரதியார் பல்கலைக்கழகப் பதிவாளர் முனைவர் ராஜவேல் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசும்போது, நாட்டின் எதிர்காலமான இளைய தலைமுறையைச் சிந்திக்கத் தூண்டுவதோடு சமூகத்தில் நிலவும் சிக்கல்களுக்குத் தீர்வு…
கோவை வரும் பிரதமருக்கு 3,000 போலீசார் பாதுகாப்பு..!
கோவைக்கு நாளை வருகை தரும் பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு வழங்க 3,000 போலீசார் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். தென்மாநிலம் இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் இயற்கை விவசாயிகள் மாநாடு கோவை அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா வர்த்தக கண்காட்சி அரங்கில் நாளை முதல்…
எஸ்பி- ஆல்பர்ட் ஜான் எச்சரிக்கை!
தூத்துக்குடி மாவட்டத்தில் தனியார் வாகனங்களில் சிவப்பு, நீல நிற விளக்குகள் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் எச்சரிக்கை விடுத்து உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் “தூத்துக்குடி மாவட்டத்தில் தனியார் வாகனங்களில் சிவப்பு,…
அரசு பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள்..,
கோவை, மதுக்கரை அருகே பழங்குடியினர் உண்டு உறைவிட அரசு பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் சரோஜினி அம்மாள் நினைவு அறக்கட்டளையினர் வழங்குகின்றனர். குழந்தைகள் தினத்தை முன்னிட்டு கோவை மதுக்கரை வட்டாரத்திற்கு உட்பட்ட மாவுத்தம்பதி அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளியில் பயிலும்…
அய்யனார் கோவில் கள்ளர் வெட்டு திருவிழா..,
தேரிகுடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவில் கள்ளர் வெட்டு திருவிழா சிறப்பு பூஜையுடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். தென்மாவட்டத்தில் பிரசித்திபெற்ற உடன்குடி பஞ்சாயத்து யூனியன் குதிரைமொழி பஞ்சாயத்து தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவிலில் ஆண்டுதோறும் கள்ளர்…
மாணவ, மாணவிகள் சர்க்கரை நோய் விழிப்புணர்வு..,
திண்டுக்கல் மாவட்டம் காளாஞ்சிபட்டி எஸ்.பி.எம் ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு சர்க்கரை நோய் விழிப்புணர்வு வினாடி வினா போட்டி நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் – காளாஞ்சிபட்டி எஸ்.பி.எம் ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இந்திய மருத்துவக் கழகம் ஒட்டன்சத்திரம் கிளை…
கார்த்திகை மாத சோமவார தினம் 108 சங்காபிஷேகம்..,
மதுரை வில்லாபுரத்தில் உள்ள சங்கவிநாயகர் திருக்கோவிலில் கார்த்திகை மாதம் சோமாவாரம் (திங்கள்கிழமை) சங்க விநாயகர் திருக்கோயிலில் செல்லையா சொர்ணம் அறக்கட்டளை சார்பில் கார்த்திகை மாத சோமவார தினம் 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. லிங்க வடிவில் அலங்கரிக்கப்பட்ட 108 சங்குகளில் புனித நீர்…




