தூத்துக்குடி வல்லநாடு பகுதியில்.., காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்..!
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு மாதத்திற்கும் மேலாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.தமிழகத்தில் தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி போன்ற மாவட்டங்களில் முறையாக பெய்யாத பருவமழையால் குடிநீர்…
திருப்பூரில் பணத்திற்கு பதிலாக தக்காளியை திருடிய திருடர்கள்..!
திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே ஆனைமலை சாலையில் டாஸ்மாக் ஊழியர்களை மிரட்டி, பணத்திற்குப் பதிலாக தக்காளி பைகளை திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே ஆனைமலை சாலையில் வாளவாடி பிரிவு உள்ளது. இங்குள்ள மொடக்குப்பட்டியில் டாஸ்மாக் மதுபான கடை…
பெங்களூரில் நடைபெறவிருந்த எதிர்க்கட்சிகள் கூட்டம் ரத்து..!
பெங்களூருவில் ஜூலை 13 முதல் 14 வரை நடைபெறவிருந்த எதிர்க்கட்சிகளின் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது, இப்போது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடருக்குப் பிறகு திட்டமிடப்படும் என்று ஜேடி(யு) தலைவர் கே.சி. தியாகி தெரிவித்துள்ளார்.எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கான புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும். பீகார் மற்றும்…
இன்றைய ராசி பலன்கள்:
மேஷம் – மேன்மைரிஷபம் – செலவுமிதுனம் – வெற்றிகடகம் – நலம்சிம்மம் – உயர்வுகன்னி – ஆதரவுதுலாம் – பணிவுவிருச்சிகம் – பயம்தனுசு – தாமதம்மகரம் – அசதிகும்பம் – அமைதிமீனம் – நட்பு நல்ல நேரம் : காலை 6.15…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 198: சேயின் வரூஉம் மதவலி! யா உயர்ந்துஓமை நீடிய கான் இடை அத்தம்,முன்நாள் உம்பர்க் கழிந்த என் மகள்கண்பட, நீர் ஆழ்ந்தன்றே; தந்தைதன் ஊர் இடவயின் தொழுவேன்; நுண் பல் கோடு ஏந்து அல்குல் அரும்பிய திதலை,வார்ந்து இலங்கு…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் 1. சந்தேகம், கோழையின் குணம். 2. சிக்கனமும், சேமிப்பும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் இரு கருவிகள். 3. சில சமயங்களில் இழப்பதுதான் பெரிய ஆதாயமாக இருக்கும். 4. ஒரு சிறந்த தாய் நூறு ஆசிரியர்களுக்குச் சமமாவாள். 5. நீங்கள் அசாதாரணமான…
பொது அறிவு வினா விடைகள்
1. டெல்லி சுல்தானகத்தின் முதல் ஆட்சியாளர் யார், ஒழுங்குபடுத்தப்பட்ட நாணயத்தை வெளியிட்டு டெல்லியை தனது பேரரசின் தலைநகராக அறிவித்தார்? இல்டுமிஷ் 2. ‘அல் ஹிலால்’ இதழைத் தொடங்கிய சுதந்திரப் போராட்ட வீரர் யார்? அபுல் கலாம் ஆசாத் 3. முகமது கஜினி இந்தியாவை…
குறள் 470
எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மோடுகொள்ளாத கொள்ளாது உலகு பொருள் (மு.வ) தம் நிலைமையோடு பொருந்தாதவற்றை உலகம் ஏற்றுக் கொள்ளாது. ஆகையால் உலகம் இகழ்ந்து தள்ளாத செயல்களை ஆராய்ந்து செய்ய வேண்டும்…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 197: ‘தோளே தொடி நெகிழ்ந்தனவே; நுதலேபீர் இவர் மலரின் பசப்பு ஊர்ந்தன்றே;கண்ணும் தண் பனி வைகின; அன்னோ!தௌந்தனம் மன்ற; தேயர் என் உயிர்’ என,ஆழல், வாழி- தோழி!- நீ; நின் தாழ்ந்து ஒலி கதுப்பின் வீழ்ந்த காலொடு,வண்டு படு…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் 1. இரு இதயங்களின் காதல் ஒரு தெய்வீக தன்மையை உருவாக்குகிறது. 2. பெண்ணைப் பார்த்தவுடன் சிரிப்பவன் முட்டாள், பழகிய பின்னும் சிரிக்காதவன் ஏமாளி. 3. கோடையில் வியர்வை சிந்தாதவன், குளிர்காலத்தில் உறைந்துபோக கற்றுக்கொள்ள வேண்டும். 4. நண்பர்களை பெற்றிருக்கும் யாரும்…




