• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

விஷா

  • Home
  • 17 மாவட்டங்களில் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

17 மாவட்டங்களில் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்;தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழ்நாட்டில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கி உள்ளது. குறிப்பாக, வடக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. மேலும்…

குழந்தைகளுக்கான உயர்தர அறுவை சிகிச்சையில் எழும்பூர் அரசு மருத்துவமனை சாதனை

எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில், 3 குழந்தைகளுக்கு நவீன கருவி மூலம் உயர்தர அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை இயக்குநர் டாக்டர் ரெமா சந்திரமோகன் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது..,எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள்…

கான்பூரில் முதியோர்களிடம் நூதன மோசடி

கான்பூரில் முதியோர்களுக்கு டைம் மிஷின் மூலம் புத்துணர்ச்சி அளிக்கிறோம் என்ற பெயரில் பலரை ஏமாற்றி பணமோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இணைய மோசடி, டிஜிட்டல் மோசடி, ஆன்லைன் கேமிங் ஆப் போன்ற தளங்களில் இருந்து பல மோசடி செயல்களைப் பற்றி…

ஜெயலலிதா வரிகளுடன் த.வெ.க மாநாட்டுக்கு விஜய் அழைப்பு

வருகிற அக்டேபர் 27ஆம் தேதி நடைபெறவிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு, முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் வரிகளான ‘இது ராணுவக் கட்டுப்பாட்டு இயக்கம்’ என்ற வரிகளுடன் நடிகர் விஜய் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.நடிகர் விஜய் தொடங்கியிருக்கும் அரசியல் கட்சியான தமிழக…

சென்னையில் விமான சேவைகள் ரத்து

இலக்கியம்:

நற்றிணைப்பாடல்: 387 நெறி இருங் கதுப்பும், நீண்ட தோளும்,அம்ம! நாளும் தொல் நலம் சிதைய,ஒல்லாச் செந் தொடை ஒரீஇய கண்ணிக்கல்லா மழவர் வில்லிடை விலங்கியதுன் அருங் கவலை அருஞ் சுரம் இறந்தோர் வருவர் வாழி – தோழி! – செரு இறந்துஆலங்கானத்து…

படித்ததில் பிடித்தது 

1 .புதிய சிந்தனைகளை உருவாக்குவதில் இருக்கும் சிக்கல்களை விட பழைய சிந்தனைகளில் இருந்து வெளியே வருவதில் இருக்கும் சிரமமே அதிகம். 2. இன்றைய யோசனைகளே நாளைய வரலாற்றை உருவாக்குகின்றன. 3. அறிவின் முதற்பாடம் செல்வத்தை வெறுப்பது;அன்பின் முதற்பாடம் அதை அனைவருக்கும் செய்வது.…

பொது அறிவு வினா விடைகள்

1. பிரியாணியை இந்த உலகத்திற்கு அறிமுகம் செய்தவர்கள் யார்.? பாரசீகர்கள்  2. பாரதியார் தமிழ் ஆசிரியராக பணிபுரிந்த பள்ளிக்கூடம் எங்கு அமைந்துள்ளது.?: மதுரை 3. சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தை தோற்றுவித்தவர் யார்.? வள்ளலார்  4. தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் அதிக அளவில் குளங்கள் உள்ளன.? இராமநாதபுரம்  5. யார் நடத்திய…

குறள் 695

எப்பொருளும் ஓரார் தொடரார்மற் றப்பொருளைவிட்டக்கால் கேட்க மறை பொருள் (மு.வ): அரசர்‌ மறைப்பொருள்‌ பேசும்போது எப்பொருளையும்‌ உற்றுக்கேட்காமல்‌, தொடர்ந்து வினவாமல்‌, அப்பொருளை அவரே விட்டுச்‌ சொன்னபோது கேட்டறிய வேண்டும்‌.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1000 கனஅடியாக அதிகரிப்பு

கர்நாடாகவில் பெய்து வரும் கனமழை மற்றும் தென்மேற்கு பருவமழையின் தீவிரம் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீhவரத்து 1000 கனஅடியாக அதிகரித்துள்ளது.கர்நாடகா முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடலோர மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. மேலும்…