மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடக்கம்
வருகிற அக்டோபர் 17ஆம் தேதியன்று சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி மற்றும் யுனானி மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடங்க இருக்கிறது.தமிழகத்தின் இந்திய மருத்துவம் – ஹோமியோபதி துறையின் கீழ், சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை…
பாஜக உறுப்பினர் சேர்க்கை முகாம்
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள விருதுநகர் மற்றும் சிவகாசி ஆகிய ஊர்களில் பா.ஜ.க உறுப்பினர் சேர்க்கை முகாம், மத்திய அமைச்சர் எல்.முருகன் தலைமையில் நடைபெற்றது.இந்த உறுப்பினர் சேர்க்கை முகாமைத் தொடங்கி வைத்து, மத்திய அமைச்சர் எல்.முருகன் பேசியதாவது..,விருதுநகர் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக…
சீன லைட்டர் உதிரிபாகங்களுக்கு மத்திய அரசு தடை
சீன இறக்குமதி லைட்டர்களால் தீப்பெட்டித் தொழில் கடுமையாகப் பாதிக்கப் படுவதாக சிவகாசி தீப்பெட்டித் தொழிற்சாலை உற்பத்தியாளர்கள் குற்றம் சாட்டி வந்த நிலையில், சீன லைட்டர் உதிரிபாகங்களுக்கு மத்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.இது குறித்து வெளியுறவு வர்த்தக இயக்குநரகம் நேற்று உத்தரவு…
வெளுத்து வாங்கிய கனமழை
வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னரே, கோவை, மதுரை, தென்காசிய ஆகிய மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.மதுரை மணிநகர ரயில்வே தரைப்பாலத்தில் மழைநீரில் மூழ்கிய காரில் சிக்கிய இருவரை காப்பாற்றிய காவலர் தங்கமுத்து மற்றும் அப்பகுதியை சேர்ந்த…
தமிழக அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு
வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வருவதன் காரணமாக, தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைகளின் நீர் வரத்து அதிகரித்துள்ளது. அந்த வகையில், ஒகேனக்கல் காவிரி…
பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு
தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ்பொய்யாமொழி வெளியிட்டுள்ளார்.10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு. 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் பிப்ரவரி 7ஆம் தேதி முதல் 14ம்…
சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல்
ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி, வாரவிடுமுறை நாட்கள் என தொடர் விடுமுறை முடிந்து இன்று அனைவரும் சொந்த ஊர்களுக்குச் செல்வதால் சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி உள்ளிட்ட பண்டிகைகளை கொண்டாட, சென்னையில்…
சென்னைக்கு ரெட் அலர்ட் :
இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியிருப்பதன் காரணமாக, சென்னைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால், நெல்லையில் இருந்து சென்னைக்கு தமிழகர் பேரிடர் மீட்பு படை விரைந்துள்ளது.சென்னையில் ஏற்கனவே 3 குழுக்கள் உள்ள நிலையில் மேலும் 6 குழுக்கள் சென்னை விரைகின்றன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக…
கனமழை: தமிழக அரசு எச்சரிக்கை
வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள நிலையில், பொதுமக்களுக்குத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக…
2024-25 ஆம் ஆண்டு திருத்திய நாள்காட்டி வெளியீடு
தமிழகத்தில் 2024-25 ஆம் ஆண்டுக்கான திருத்திய நாள் காட்டி வெளியிடப்பட்டுள்ளது. இதனை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளி கல்வித்துறை அனுப்பியுள்ளது.அதன்படி பள்ளிகளில் கற்றல் மற்றும் கற்பித்தல் வேலை நாட்கள் 210 நாட்களுக்கு குறையாமல் இருக்க வேண்டும் என்பதை அனைத்து…




