கோவையில் தொற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி..!
இந்தியன் சொசைட்டி ஆப் கிரிட்டிக்கல் கேர் மெடிசின் தினத்தை முன்னிட்டு, கோவையில் தொற்று நோய் குறித்த விழப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.கோவையில் இந்தியன் சொசைட்டி ஆப் கிரிட்டிக்கல் கேர் மெடிசின் தின நிகழ்ச்சி கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டல் அரங்கில்…
கோவை மாநகராட்சி ஹாக்கி மைதானத்தில் தீ விபத்து…
கோவை ஆர் எஸ் புரத்தில் உள்ள கோவை மாநகராட்சியின் ஹாக்கி மைதானத்தில் கழிவு நார் குப்பைகளை யாரோ வீசி சென்றுள்ளனர். இன்று காலை அதில் கழிவு எண்ணெயுடன் இருந்த நாற்கழிவு தீப்பிடித்துள்ளது. இதனால் பகுதி முழுவதும் கரும் புகைமூட்டம் நிலவியது. தகவல்…
கோவை வந்தடைந்த முத்தமிழ் தேருக்கு அரசு அதிகாரிகள், பள்ளி மாணவர்கள் வரவேற்பு…
முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, கோவை மாவட்டத்துக்கு வந்த முத்தமிழ்த்தோ் எனும் அலங்கார பேனா ஊா்திக்கு பள்ளி மாணவ, மாணவிகள், அரசு அலுவலர்கள் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நூற்றாண்டு விழா…
பழைய பென்ஷன் திட்டம் வேண்டும்.., ரயில்வே ஊழியர்கள் வேலை நிறுத்தம்…
மத்திய அரசு புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்யாவிட்டால், இந்தியா முழுவதும் SRMU சங்கத்தினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தனர். ஏற்கனவே மத்திய அரசிடம் பல்வேறு பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட பிறகு பொது வேலை நிறுத்தத்திற்கான ரகசிய வாக்கெடுப்பு இந்தியா…
ஆண்களுக்கான குடும்ப நல கருத்தடை – மாவட்ட ஆட்சியர் துவக்கி வைப்பு…
ஒவ்வொரு வருடமும் குடும்ப நலத்துறையின் சார்பில் நவம்பர் 21ஆம் தேதி முதல் டிசம்பர் 4ஆம் தேதி வரை உலக நவீன வாசக்டமி இரு வார விழா கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு இன்று கோவை மருத்துவத்துறை இணை இயக்குனர் அலுவலக வளாகத்தில்…
புதுமண தம்பதிகள் மாட்டு வண்டியில் பயணம்..,
கோவையில் திருமணத்திற்கு பின்னர் புதுமண தம்பதிகள் மாட்டு வண்டியில் பயணம் செய்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. முகூர்த்த நாள் என்பதால் கோவை ஈச்சனாரி கோவிலில் இன்று பல திருமணங்கள் நடைபெற்றது. இதில் கோவை செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த…
ஈஷா சார்பில் 3 நாள் இலவச யோகா வகுப்பு…
மூட்டு வலியில் இருந்து விடுதலை பெற உதவும், முதுகுத்தண்டு வலுப்பெறும். ஈஷா யோக மையம் சார்பில் ‘உயிர் நோக்கம்’ என்ற பெயரிலான 3 நாள் இலவச யோகா வகுப்பு டிசம்பர் 1-ம் தேதி முதல் 3-ம் தேதி வரை ஆன்லைன் வாயிலாக…
தென் மாவட்டங்களில் தொடரும் படுகொலை – தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் கண்டன ஆர்ப்பாட்டம்…
கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பாக தென் மாவட்டங்களில் தொடரும் படுகொலை கண்டித்து முன்பாக தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.அக்கட்சியின்கோவை மண்டல செயலாளர் பிரின்ஸ் சுந்தர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் படுகொலை சம்பவத்தில் ஈடுபடும் கூலிப்படையை கண்டித்து கண்டன…
முட்டை கோஸ் பயிரிடும் விவசாயிகளை தமிழக அரசு பாதுகாக்க வேண்டும் – தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை…
முட்டை கோஸ் விவசாயம் தொடர்ந்து நலிவடைந்து வரும் நிலையில் முட்டைக்கோசை விளைவித்த விவசாயிகள் கடும் விலை சரிவை சந்தித்து வருவதாகவும் எனவே முட்டைக்கோஸ் விளைவிக்கும் விவசாயிகளையும் விவசாயத்தையும் பாதுகாப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர்…
வங்கியில் கடன் கட்ட தவறிய தொழில் முனைவோர் குடும்பத்துடன் வெளியேற்றம்.., வங்கி அதிகாரிகளை கண்டித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு…
கோவை கண்ணப்ப நகரை சேர்ந்தவர் கணேஷ் ஆனந்த் (45), இவர் கோவை சின்னவேடம்பட்டி அருகில் மைக்ரோ தொழிற்சாலை வைத்துள்ளார். சிஎன்சி மிசின் வைத்து தொழில் நடத்தி வரும் இவர் கடந்த 2017 ம் ஆண்டு தொழிலை விரிவுபடுத்த அவிநாசி ரோட்டில் உள்ள…




