கெயில் நிறுவனத்திற்கு சிறப்பு வழக்கறிஞராக நியமனம் ..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த ராம்சங்கர் இவர் சட்டப்படிப்பு படித்துவிட்டு அதில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். தற்போது டெல்லி உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார் இந்திய நிறுவனமான கெயில் நிறுவனத்தில் எல்பிஜி எரிவாயு சூரியசக்தி மற்றும் காற்றாலை மின்சாரம்…
அய்யனார் கோவில் ஆனி முப்பழ பூஜை..,
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சேத்துார் அருள்மிகு ஆதிபுத்திரங்கொண்ட அய்யனார் சுவாமி கோயிலில் ஆனிமுப்பழ அபிஷேக திருவிழா வெள்ளி, சனிக்கிழமை நடைபெற்றது. ராஜபாளையம் அருகே சேத்துாருக்கு மேற்கே குலதெய்வ வழிபாடுசெய்யும் இந்து நாடார்உறவின் முறை மஹாசபை க்கு பாத்தியப் பட்ட பூரணி,…
கள்ள நோட்டு மாற்ற முயன்ற மூன்று பேர் கைது..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே கள்ள நோட்டு மாற்ற முயன்ற மூன்று பேரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இராஜபாளையம் அருகே கீழராஜகுலராமன் காவல் நிலைய போலீஸார் ஆலங்குளம் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இராஜபாளையம் ஆலங்குளம் சாலை காளவாசல்…
காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம்..,
தமிழ்நாடு கால்நடை வளப்போர் பாதுகாப்பு சங்க பொதுச் செயலாளரை சமூக வலைதளங்களில் மற்றொரு ஜாதி பெயரை சொல்லி அசிங்கமாக பேசியதாக கூறி நூற்றுக்கும் மேற்பட்டோர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்தில் தமிழ்நாடு கால்நடை…
7 அரை பவுன் தங்கச் செயின் பறிப்பு வாலிபர் கைது..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சிங்கராஜா கோட்டை பெரிய சாவடி தெருவை சேர்ந்தவர் முத்துகிருஷ்ண ராஜா இவரது மனைவி மகேஸ்வரி வயது 65 இவர் நேற்று மதுரை ராஜா கடை தெருவில் உள்ள தனது சித்தி வீட்டிற்கு சென்று விட்டு திரும்பி நடந்து…
குடிநீர் இணைப்பிற்கு லஞ்சம் கேட்கும் அதிகாரிகள்..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள செட்டியார்பட்டி பேரூராட்சி 12வார்டு பகுதி விஐபி பகுதியென அழைக்கப்படுகிறது. ஏனென்றால் இந்த பகுதியில் இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் வீடு மற்றும் செட்டியார்பட்டி பேரூராட்சி தலைவர் ஜெயமுருகன் செட்டியார் பட்டியில் உள்ள இரண்டு கவுன்சிலர்…
மூங்கில் மரங்களில் தீ போராடி அணைத்த வீரர்கள்..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தென்காசி சாலையில் மூங்கில் மரங்கள் உள்ளது இதில் தீப்பிடித்து எரிவதாக இராஜபாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தேசிய நெடுஞ்சாலையில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். மூங்கில் மரங்களில்…
நமது அரசியல்டுடே வார இதழ் 18/07/2025
https://arasiyaltoday.com/book/at18072025 நமது அரசியல்டுடே மின் இதழை படித்து மகிழ்ந்து அனைவருக்கும் மேலே உள்ள லிங்கை ஷேர் பண்ணுங்க …. துல்லியமான அரசியல் செய்திகள், விறுவிறுப்பான அரசியல் தொடர், ஆன்மிகத்தை அறிந்து கொள்ள வேண்டிய தொடர், அழகை பராமரிக்க அழகு தொடர், இப்படி…
நமது அரசியல்டுடே வார இதழ் 18/07/2025
https://arasiyaltoday.com/book/at18072025 நமது அரசியல்டுடே மின் இதழை படித்து மகிழ்ந்து அனைவருக்கும் மேலே உள்ள லிங்கை ஷேர் பண்ணுங்க …. துல்லியமான அரசியல் செய்திகள், விறுவிறுப்பான அரசியல் தொடர், ஆன்மிகத்தை அறிந்து கொள்ள வேண்டிய தொடர், அழகை பராமரிக்க அழகு தொடர், இப்படி…
குமாரசாமி ராஜா பிறந்தநாள் விழா..,
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் முன்னாள் சென்னை மாகாண முதலமைச்சரும், ஒரிசா மாநில ஆளுநரும், காந்தி கலைமன்ற நிறுவனமான பி. எஸ். குமாரசாமி ராஜாவின் 127–ஆவது பிறந்தநாள் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ராஜபாளையத்தில் பி.எஸ்.குமாரசாமி ராஜாவின் பிறந்த நாளை முன்னிட்டு பி.எஸ்.கே நகரில்…





