ஏப்.8ல் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பங்குனி திருவிழா
மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் பங்குனி திருவிழா சுப்பிரமணிய சுவாமி தெய்வானை திருக்கல்யாணம் ஏப்ரல் எட்டாம் தேதி நடைபெறும். -கோயில் நிர்வாகம் அறிவிப்பு.மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி பெருவிழா விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம்.…
ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்
மதுரை கிழக்கு தொகுதியில் ஜெயலலிதாவின் 75 வது பிறந்த நாளை முன்னிட்டு, அதிமுக OPS அணியினரால் 500 பள்ளிக் குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள், பேனா, பென்சில், சிலைடு உள்ளிட்ட பாடத் தொகுப்புகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது…தமிழகமெங்கும் ஜெயலலிதாவின் 75…
தென்னிந்திய நடிகர்கள் சங்கம் சார்பாக ஜெயலலிதா பிறந்தநாள் விழா
தென்னிந்திய நடிகர்கள் சங்கம் சார்பாக மறைந்த முன்னாள் முதலமைச்சர் “ஜெயலலிதா பிறந்தநாள் விழா” கொண்டாடப்பட்டதுதமிழக முன்னாள் முதலமைச்சர் மற்றும் நடிகையுமான டாக்டர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க…
தேசீய அளவிலான பயிற்சி செய்தி தயாரிப்புத் திறன் பட்டறை
ரூசா மற்றும் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் இணைந்து வழங்கும் 3 நாள் தேசிய அளவிலான பயிற்சி பட்டறை “செய்தி தயாரிப்புத் திறன்” என்னும் தலைப்பில் தொடங்கியது.பிப்ரவரி மாதம் 22 ,23, 24 ஆகிய மூன்று நாட்களில் நடக்கும் தேசிய அளவிலான பயிற்சி…
ரவுடிகளின் அட்டகாசத்தை ஒழிக்க தனிப்படை -காயல் அப்பாஸ் வலியுறுத்தல் !
தென் மாவட்டங்களில் ரவுடிகளின் அட்டகாசத்தை ஒழிக்க தனிப்படை அமைத்திட வேண்டும் – காயல் அப்பாஸ் வலியுறுத்தல் !தூத்துக்குடி மாவட்டம் அய்யனடைப்பு சோரீஸ் புரத்தை சேர்ந்த முத்துக்குமார் தூத்துக்குடி நீதி மன்றத்தில் வழக்கறிஞராக பணி புரிந்த வந்த நிலையில் சமூக விரோதி கும்பலால்…
நாகமலை புதுக்கோட்டை அருகே சாலை மறியல்
திருப்பரங்குன்றம் நாகமலை புதுக்கோட்டை அருகே சம்பக்குளம், புதுக்குடி, கிழாநேரி பகுதிகளில் அடிப்படை வசதி செய்து தரக்கோரி பொதுமக்கள் பள்ளி மாணவர்கள் உட்பட 300 பேர் சாலை மறியல். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் நாகமலை புதுக்கோட்டை அருகே உள்ள சம்பக்குளம்,…
வெம்பக்கோட்டையில் 2ம் கட்ட அகழாய்வு ஆராய்ச்சி ஆயத்தப் பணிகள் தொடக்கம்…..
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள வெம்பக்கோட்டை பகுதியில் அகழாய்வு ஆராய்ச்சி பணிகள் நடந்து வருகின்றன. முதல் கட்ட ஆராய்ச்சி பணிகள் நிறைவு பெற்ற நிலையில், 2ம் கட்ட அகழாய்வு ஆராய்ச்சி பணிகளுக்காக தற்போது, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனையடுத்து 2ம்…
மதுரையில் வீட்டின் மேற்கூரை வழியாக இறங்கி நகை கொள்ளை..!
மதுரை பழங்காநத்தம் பகுதியில் உள்ள வீட்டின் மேற்கூரை வழியாக இறங்கி 30 பவுன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மதுரை பழங்காநத்தம் தெற்கு தெரு பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவர் தனியார் தொழில் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இவர்…
சோழவந்தானில் அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்..!
சோழவந்தானில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினார்.மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய கழகம் சார்பில் சோழவந்தான் மாரியம்மன் கோவில் முன்பாக உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று, அதிமுகவினர் ஒன்றிய செயலாளர்…
சோழவந்தானில் கலை சங்கமம் நிகழ்ச்சி..,
சோழவந்தானில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பாக நடைபெற்ற கலை சங்கமம் நிகழ்ச்சியில் நடிகர் வாகை சந்திரசேகர் கலந்து கொண்டு சான்றிதழ் வழங்கினார்.மதுரை மாவட்டம் சோழவந்தானில் பொங்கல் விழாவினை முன்னிட்டு, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பாக கலை…




