நடுவானில் பரபரப்பு: நியூயார்க் சென்ற விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!
மும்பையில் இருந்து நியூயார்க்கிற்கு வானில் பறந்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானம் வெடிகுண்டு மிரட்டலால் தரையிறக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், மும்பை விமான நிலையத்தில் இருந்து நேற்று நள்ளிரவு 1.43 மணிக்கு நியூயார்க்கிற்கு ஏர் இந்தியா விமானம்…
இயக்குநர் ஷங்கரின் சொத்துக்கள் முடக்கம் – சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை
இயக்குநர் ஷங்கரின் சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எந்திரன் திரைப்பட கதை விவகாரத்தில் இயக்குநர் ஷங்கர் காப்புரிமை சட்டத்தை மீறியுள்ளதாகக் கூறி அந்தப் படத்திற்குப் பெற்ற சம்பளத்தின் மூலம் ஷங்கர் வாங்கிய…
டெல்லியில் கருப்பு உடை அணிந்து திமுக கூட்டணி எம்.பிக்கள் ஆர்ப்பாட்டம்!
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் திமுக கூட்டணி எம்.பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். புதிய கல்விக் கொள்கையை ஏற்றால் தான் தமிழக மாணவர்களின் கல்வி சார்ந்த பல்வேறு திட்டக்கூறுகளை நிறைவேற்றுவதற்காக ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின்…
குட்நியூஸ்… அதிரடியாய் சரிந்த தங்கம் விலை!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது. சர்வதேச பொருளாதார நிலைக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. தங்கம் விலை கடந்த அக்டோபர் 30-ம் தேதி ஒரு சவரன் தங்க நகை 59 ஆயிரம் ரூபாயை…
பெண் ஊழியர்களின் எண்ணிக்கை 8.2 சதவீதமாக அதிகரிப்பு- அசத்தும் இந்திய ரயில்வே துறை!
இந்திய ரயில்வேயில் பெண் ஊழியர்களின் எண்ணிக்கை 6.6 சதவீதத்தில் இருந்து 8.2 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்திய ரயில்வேயில் 12.3 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்கள் பணிபுரிகின்றனர். பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் இந்திய ரயில்வே முக்கிய பங்கு வகிக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் இந்திய…
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் புகையிலை,மது விளம்பரங்களுக்கு தடை!
ஐபிஎல் கிரிக்கெட்டி போட்டியில் இனிமேல் புகையிலை, மது விளம்பரங்களைச் செய்யக்கூடாது என்று மத்திய சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்தியன் பிரீமியர் லீக் 2025 என்று அழைக்கப்படும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி மார்ச் 22-ம் தேதி தொடங்கி, மே 25-ம் தேதி வரை நடைபெறுகிறது.…
மொரீசியஸ் சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு !
மொரீசியஸ் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் விடுத்த அழைப்பின்பேரில் அந்நாட்டிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக சென்றடைந்தார். அவருக்கு அங்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. பிரிட்ஷிடமிருந்து மொரீசியஸ் கடந்த 1968 மார்ச் 12-ம் தேதி சுதந்திரம் பெற்றது. ஒவ்வொரு ஆண்டும்…
நாடாளுமன்றத்தில் மொழிக் கொள்கையை விவாதிக்க வேண்டும்- கனிமொழி எம்.பி நோட்டீஸ்!
நாடாளுமன்றத்தில் மொழிக் கொள்கை குறித்து விவாதிக்க வேண்டும் என்று திமுக எம்.பி கனிமொழி நோட்டீஸ் கொடுத்துள்ளார். மத்திய அரசின் புதிய தேசிய கல்விக்கொள்கையை தமிழக அரசு கடுமையாக எதிர்த்து வருகிறது. அதில் உள்ள மும்மொழிக் கொள்கை மூலம் தமிழ்நாட்டில் இந்தியை மத்திய…
நீட் தேர்வு விண்ணப்பம் திருத்தம் செய்ய இன்றே கடைசி வாய்ப்பு!
நீட் தேர்வு விண்ணப்பத்தில் மாணவர்கள் திருத்தம் செய்வதற்கான கால அவகாசம் இன்றுடன் (மார்ச் 11) முடிவடைகிறது. இந்தியா முழுவதும் அரசு, தனியார் மருத்துவ கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவ…
மிகக் கனமழை பெய்யும் – 4 தென் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய தென் மாவட்டங்களில் இன்று (மாா்ச் 11) மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ” வடகிழக்கு இந்திய பெருங்கடல்…












