• Sun. Nov 2nd, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

P.Kavitha Kumar

  • Home
  • திமுக கொள்கை பரப்புச் செயலாளராக சட்டப்பேரவை உறுப்பினர் எழிலரசன் நியமனம்!

திமுக கொள்கை பரப்புச் செயலாளராக சட்டப்பேரவை உறுப்பினர் எழிலரசன் நியமனம்!

திமுக கொள்கைப் பரப்புச் செயலாளராக சட்டப்பேரவை உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். திமுக மாணவரணி தலைவர் மற்றும் செயலாளரை மாற்றி அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று (மார்ச் 12) அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.அதன்படி, திமுக மாணவரணி தலைவராக பொறுப்பு வகித்து வரும் ராஜீவ்…

தமிழ்நாட்டிற்கு மூன்றாம் மொழி தேவையில்லை- அன்பில் மகேஷ் திட்டவட்டம்!

தமிழ்நாட்டிற்கு கட்டாய மூன்றாம் மொழி தேவையில்லை என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உடைக்கப்படாததை சரிசெய்யாதே, தமிழ்நாட்டின் கல்வி முறை வழங்குகிறது,…

தமிழ்நாட்டில் 21 மாவட்டங்களில் இடி, மழையுடன் இன்று மழை!

தமிழ்நாட்டில் 21 மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக நேற்று மழை பொழிந்தது.…

விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசிய வழக்கு: பாஜக பெண் நிர்வாகி கைது

விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வீசிவிட்டு 3 மாதமாக தலைமறைவாக இருந்த பாஜக பெண் நிர்வாகியை போலீசார் இன்று கைது செய்தனர். கடந்த 2024 நவம்பர் 31-ம் தேதி ஃபெஞ்சல் புயல் கரையை கடந்த போது விழுப்புரத்தில் கனமழை பெய்தது.…

கரும்புக்கான ஆதார விலையை ரூ.5 ஆயிரமாக உயர்த்த ஓபிஎஸ் வலியுறுத்தல்

கரும்புக்கான ஆதார விலையை 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் கரும்புக்கான…

ஹோலி பண்டிகையை முன்னிட்டு நாடாளுமன்றத்திற்கு நாளை விடுமுறை

இந்தியா முழுவதும் ஹோலி பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் நாளை (மார்ச் 13) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் ஹோலி பண்டிகை நாளை மறுநாள் (மார்ச் 14 ) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு நாடாளுமன்ற இரு அவைகளின் அலுவல்…

பாகிஸ்தானில் பயணிகளுடன் ரயில் கடத்தல்- துப்பாக்கிச் சண்டையில் 104 பேர் மீட்பு

பாகிஸ்தானில் 182 பயணிகளுடன் கடத்தப்பட்ட ரயிலில் இருந்த 16 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதுடன், 104 பிணைக்கைதிகள் மீட்கப்பட்டுள்ளனர்.இந்த மோதலில் 30 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தான் பலுசிஸ்தான் மாகாணத்தில், பலுச் விடுதலை அமைப்பினருக்கும், அரசுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடித்து…

ஒரு சவரன் தங்கம் விலை 64,520 ரூபாய்: ஒரே நாளில் ரூ.360 உயர்வு!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 360 ரூபாய் உயர்ந்துள்ளது. இதனால் ஒரு சவரன் 64,520 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சர்வதேச பொருளாதார நிலைக்கு ஏற்ப தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களுக்கு ஏற்ற, இறக்கங்களைச் சந்தித்து வருகிறது. கடந்த 4-ம் தேதியில்…

பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் அதிரடியாக கைது !

பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டில் விமான நிலையத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். தென் கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான பிலிப்பைன்சில் அதிபராக பெர்டினன்ட் மார்கோஸ் ஜூனியர் உள்ளார். இவர் கடந்த 2022-ம் ஆண்டில், ரோட்ரிகோ…

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்- ஆதரவை திரட்ட ஒடிசா செல்லும் திமுக குழு!

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக ஆதரவு திரட்ட ஒடிசா, கொல்கத்தா, தெலங்கானா உள்பட 7 மாநில முதலமைச்சர்களைச் சந்தித்து ஆதரவு திரட்ட திமுகபிரதிநிதிகள் குழு இன்று தயாராகி விட்டது. 2026-ம் ஆண்டு மேற்கொள்ளவிருக்கும் தொகுதி மறுசீரமைப்பால் தமிழக மக்களவை தொகுதிகள் குறையும் என்ற…