• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

G.Suresh

  • Home
  • கேப்டன் விஜயகாந்த் 40ஆம் நாள் நினைவை போற்றும் வகையில் மறவமங்களத்தில்அன்னதானம்

கேப்டன் விஜயகாந்த் 40ஆம் நாள் நினைவை போற்றும் வகையில் மறவமங்களத்தில்அன்னதானம்

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் கேப்டன் விஜயகாந்த் 40ஆம் நாள் நினைவை போற்றும் வகையில் சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் விஜயமூர்த்தி ஏற்ப்பாட்டில், கேப்டன் விஜயகாந்தின் உருவப்படத்திற்கு மாவட்ட செயலாளர் திருவேங்கடம் தலைமையில் அஞ்சலி…

சிவகங்கை அரண்மனைவாசல் பகுதியில் தமிழக அரசையும் காவல்துறையையும் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

சிவகங்கையில் ராமர் சீதை படத்தை அவமதித்தவர்கள் மீது தமிழக அரசு காவல்துறையை நடவடிக்கை எடுக்காததை கண்டித்து பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டிருக்கும் போதே சாலை மறியலில் ஈடுபட்ட பாஜகவினர் சிவகங்கை அரண்மனை வாசல் பகுதியில் தமிழக அரசையும்காவல்துறையையும் கண்டித்து கண்டன…

சாலை பாதுகாப்பு மாதவிழாவை முன்னிட்டு இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி ஆட்சியர் துவக்கி வைப்பு

சிவகங்கை மாவட்டம், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் சார்பில் சாலை பாதுகாப்பு மாதவிழாவை முன்னிட்டு ஹெல்மெட் விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த…

தேசிய நெடுஞ்சாலையில் ஹைமாஸ்க் விளக்கு அமைத்து கொடுத்த காங்கிரஸ் பிரமுகர் – நன்றி தெரிவித்த கிராம மக்கள்.

சிவகங்கை மாவட்டம், ஒக்கூரில் தேசிய நெடுஞ்சாலை நான்கு முனை சந்திப்பில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வந்த நிலையில் காங்கிரஸ் பிரமுகர் தனது சொந்த செலவில் ஹைமாஸ்க் விளக்கு அமைத்துக்கொடுத்த நிலையில் அவருக்கு கிராம மக்கள் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது. சிவகங்கையை சேர்ந்தவர்…

விபத்தை தவிர்க்க காங்கிரஸ் பிரமுகர் சொந்த செலவில் ஹைமாஸ் விளக்கு

தேசிய நெடுஞ்சாலையில் விபத்தை தடுப்பதற்காக தனது சொந்த செலவில் ஹைமாஸ்க் விளக்கு அமைத்து கொடுத்த காங்கிரஸ் பிரமுகருக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.சிவகங்கை மாவட்டம், ஒக்கூரில் தேசிய நெடுஞ்சாலை நான்கு முனை சந்திப்பில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வந்த நிலையில் காங்கிரஸ்…

பட்டியலின பணிப்பெண்ணை கொடுமை படுத்திய வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்காத திமுக அரசைக் கண்டித்து அஇஅதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

அஇஅதிமுக சார்பில் திமுக பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி மகன் மருமகள் தங்களது வீட்டில் பணிபுரிந்த பட்டியலின பணிப்பெண்ணை கொடுமை படுத்திய வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்காத திமுக அரசைக் கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாவட்ட கழக செயலாளர்…

சிவகங்கை மூணாவது புத்தகத் திருவிழா

சிவகங்கை மூணாவது புத்தகத் திருவிழாவில் ஐந்தாம் நாள் நிகழ்வில் எழுத்தாளர் ஈஸ்வரன் எழுதிய பராமரிப்பு என்ற நூலை தன்னம்பிக்கை பேச்சாளர் பேராசிரியர் பர்வீன் சுல்தானா வெளியிட, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து அவர்கள் பெற்றுக் கொண்டார்கள். படத்தில் பேச்சாளர் பூஜிதா…

கலைத்திருவிழாவில் பங்கேற்று மாநில அளவில் இரண்டாம் பரிசு வென்று சொந்த ஊர் திரும்பிய மாணவ, மாணவியர்களுக்கு பொது மக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு.

சிவகங்கை மாவட்டம், காஞ்சிரங்கால் அரசு பள்ளியில் பயின்று வரும் மாணவர்கள் சென்னையில் பள்ளி கல்வித்துறை சார்பில் மாநில அளவில் நடைபெற்ற கலை திருவிழாவில் பங்கேற்று இரண்டாம் பரிசை வென்று திரும்பிய நிலையில் அவர்களுக்கு கிராம பொதுமக்கள் மற்றும் காஞ்சிரங்கால் பஞ்சாயத்து தலைவர்…

நறுமணப் பூங்காவில் முதலீட்டாளர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரிக்கை

சிவகங்கையை அடுத்த முத்துப்பட்டியில், மத்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் சார்பில் 74 ஏக்கர் பரப்பளவில், 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கடந்த 2013-ம் ஆண்டு நறுமணப் பூங்கா (ஸ்பைசஸ் பார்க்) கட்டி முடிக்கப்பட்டது. வாசனைப் பயிர்களான மிளகாய், மல்லி,…

சிவகங்கை மன்னர் மேல்நிலை பள்ளி வளாகத்தில் 3வது புத்தக திருவிழா மற்றும் கண்காட்சி.., அமைச்சர் பெரியகருப்பன் துவக்கி வைப்பு…

சிவகங்கை மன்னர் மேல்நிலை பள்ளி வளாகத்தில் 3வது புத்தக திருவிழா மற்றும் கண்காட்சியின் துவக்க விழா மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தலைமையில், கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன் இன்று சனிக்கிழமை காலை 10:30 மணியளவில் துவக்கி வைத்தார். புத்தக திருவிழாவில்…